தா. செல்லப்பாபிள்ளை: Difference between revisions
From Tamil Wiki
No edit summary |
|||
Line 1: | Line 1: | ||
தா. செல்லப்பாபிள்ளை (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ் ஆளுமை, பத்திரிக்கை ஆசிரியர். | தா. செல்லப்பாபிள்ளை (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ் ஆளுமை, பத்திரிக்கை ஆசிரியர். | ||
== வாழ்க்கைக் குறிப்பு == | == வாழ்க்கைக் குறிப்பு == | ||
செல்லப்பாபிள்ளை யாழ்ப்பாணத்தில் பிறந்தார். திருவனந்தபுரத்தில் பிரதம நீதியரசராகப் பணியாற்றினார். "வஞ்சி மாநகர்" ஆராய்ச்சி நூலை எழுதிய தா. பொன்னம்பல பிள்ளையின் சகோதரர். யாழ்ப்பாணச் சைவபரிபாலன | செல்லப்பாபிள்ளை யாழ்ப்பாணத்தில் பிறந்தார். திருவனந்தபுரத்தில் பிரதம நீதியரசராகப் பணியாற்றினார். "வஞ்சி மாநகர்" ஆராய்ச்சி நூலை எழுதிய தா. பொன்னம்பல பிள்ளையின் சகோதரர். யாழ்ப்பாணச் சைவபரிபாலன சபையை நிறுவியவர்களில் ஒருவர். | ||
== இலக்கிய வாழ்க்கை == | == இலக்கிய வாழ்க்கை == | ||
ஆங்கில இந்து சாதனப் பத்திரிகையின் முதலாவது ஆசிரியராகப் பணியாற்றினார். | ஆங்கில இந்து சாதனப் பத்திரிகையின் முதலாவது ஆசிரியராகப் பணியாற்றினார். |
Revision as of 07:19, 24 November 2022
தா. செல்லப்பாபிள்ளை (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ் ஆளுமை, பத்திரிக்கை ஆசிரியர்.
வாழ்க்கைக் குறிப்பு
செல்லப்பாபிள்ளை யாழ்ப்பாணத்தில் பிறந்தார். திருவனந்தபுரத்தில் பிரதம நீதியரசராகப் பணியாற்றினார். "வஞ்சி மாநகர்" ஆராய்ச்சி நூலை எழுதிய தா. பொன்னம்பல பிள்ளையின் சகோதரர். யாழ்ப்பாணச் சைவபரிபாலன சபையை நிறுவியவர்களில் ஒருவர்.
இலக்கிய வாழ்க்கை
ஆங்கில இந்து சாதனப் பத்திரிகையின் முதலாவது ஆசிரியராகப் பணியாற்றினார்.
உசாத்துணை
- ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்: தென் புலோலியூர்: மு. கணபதிப் பிள்ளை
இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.