standardised

சுவாம்பிள்ளைப் புலவர்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Line 1: Line 1:
சுவாம்பிள்ளைப் புலவர் (1784 - 1844) ஈழத்து தமிழ் சிற்றிலக்கியப்புலவர்.
சுவாம்பிள்ளைப் புலவர் (1784 - 1844) ஈழத்து தமிழ் சிற்றிலக்கியப்புலவர்.
== வாழ்க்கைக் குறிப்பு ==
== வாழ்க்கைக் குறிப்பு ==
சுவாம்பிள்ளைப் புலவர் இலங்கை யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பு விளான் என்னும் ஊரில் பேதுருப்பிள்ளைக்கு மகனாக 1784இல் பிறந்தார்.
சுவாம்பிள்ளைப் புலவர் இலங்கை யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பு விளான் என்னும் ஊரில் பேதுருப்பிள்ளைக்கு மகனாக 1784-ல் பிறந்தார்.
== இலக்கிய வாழ்க்கை ==
== இலக்கிய வாழ்க்கை ==
சுவாம்பிள்ளைப் புலவர் சில நூல்களில் அமைந்த காப்புச் செய்யுள்களைத் தன் கடவுளுக்கேற்ற காப்புகளாக அமைத்துப்பாடிச் சேர்த்துக்கொண்டார் என நம்பப்படுகிறது.
சுவாம்பிள்ளைப் புலவர் சில நூல்களில் அமைந்த காப்புச் செய்யுள்களைத் தன் கடவுளுக்கேற்ற காப்புகளாக அமைத்துப்பாடிச் சேர்த்துக்கொண்டார் என நம்பப்படுகிறது.
== மறைவு ==
== மறைவு ==
சுவாம்பிள்ளைப் புலவர் 1844இல் காலமானார்.
சுவாம்பிள்ளைப் புலவர் 1844-ல் காலமானார்.
== நூல் பட்டியல் ==
== நூல் பட்டியல் ==
* கடவுண் மணிமாலை
* கடவுண் மணிமாலை
Line 13: Line 13:
* ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்: தென் புலோலியூர்: மு. கணபதிப் பிள்ளை
* ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்: தென் புலோலியூர்: மு. கணபதிப் பிள்ளை
* [https://noolaham.org/wiki/index.php/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D,_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88 ஆளுமை:சுவாம்பிள்ளைப் புலவர், பேதுருப்பிள்ளை: noolaham]
* [https://noolaham.org/wiki/index.php/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D,_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88 ஆளுமை:சுவாம்பிள்ளைப் புலவர், பேதுருப்பிள்ளை: noolaham]
{{Ready for review}}
{{Standardised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 06:05, 20 November 2022

சுவாம்பிள்ளைப் புலவர் (1784 - 1844) ஈழத்து தமிழ் சிற்றிலக்கியப்புலவர்.

வாழ்க்கைக் குறிப்பு

சுவாம்பிள்ளைப் புலவர் இலங்கை யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பு விளான் என்னும் ஊரில் பேதுருப்பிள்ளைக்கு மகனாக 1784-ல் பிறந்தார்.

இலக்கிய வாழ்க்கை

சுவாம்பிள்ளைப் புலவர் சில நூல்களில் அமைந்த காப்புச் செய்யுள்களைத் தன் கடவுளுக்கேற்ற காப்புகளாக அமைத்துப்பாடிச் சேர்த்துக்கொண்டார் என நம்பப்படுகிறது.

மறைவு

சுவாம்பிள்ளைப் புலவர் 1844-ல் காலமானார்.

நூல் பட்டியல்

  • கடவுண் மணிமாலை
  • வெல்லை மணிமாலை
  • கணக்கதிகாரம்.

உசாத்துணை


⨮ Standardised


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.