being created

தில்லைக் கலம்பகம்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Line 3: Line 3:
தில்லைக் கலம்பகத்தை இயற்றியவர்கள் இளஞ்சூரியர், முதுசூரியர் என்ற பெயருடைய [[இரட்டைப் புலவர்கள்]]. இரட்டைப் புலவர்களில் ஒருவர் பார்வை இழந்தவர், மற்றவர் நடக்க முடியாதவர். பாடல்களின் ஒரு பாதியை ஒருவர் எழுத மற்றொரு பகுதியை மற்றவர் எழுதி பாடலை முடித்தனர்.  
தில்லைக் கலம்பகத்தை இயற்றியவர்கள் இளஞ்சூரியர், முதுசூரியர் என்ற பெயருடைய [[இரட்டைப் புலவர்கள்]]. இரட்டைப் புலவர்களில் ஒருவர் பார்வை இழந்தவர், மற்றவர் நடக்க முடியாதவர். பாடல்களின் ஒரு பாதியை ஒருவர் எழுத மற்றொரு பகுதியை மற்றவர் எழுதி பாடலை முடித்தனர்.  


நூல் அமைப்பு  
== நூல் அமைப்பு ==
 




தில்லைக் கலம்பகம் காப்பு வெண்பாவும் 100 பாடல்களும் கொண்டது.  சிவபெருமான் சிறப்பு, தில்லையை வழிபட்டோர், பஞ்சபூத தலங்கள்,  சிவபெருமான் தாண்டவமாடிய சபைகள், தில்லை அம்பலத்தின் நான்கு கோபுரங்கள், தீர்த்தங்கள், மூர்த்திகள், மண்டபங்கள் மற்ரும் காமிகாகமம் (தில்லையில் பின்பற்றப்பட்ட ஆகமம்)  முதலானவை இந்த நூலில் கூறப்பட்டுள்ளன. மற்ற தலங்களுக்கு உரிய பூசாபத்ததி  காமிகாகமம் . இத் தலத்துக்கு உரிய பத்ததி மகுடாகமம்   தில்லையின் நான்கு கோபுரங்கள் இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ளன.





Revision as of 06:05, 9 November 2022

தில்லைக் கலம்பகம் சிதம்பரத்தில் தில்லை அம்பலத்தில் கோயில் கொண்ட நடராசப் பெருமானின் பெருமையையும், தில்லைஅம்பலத்தின் சிறப்பையும் கூறும் கலம்பகம் என்னும் சிற்றிலக்கிய வகை நூலாகும். தில்லைக் கலம்பகத்தை இயற்றியவர் இரட்டைப் புலவர்கள்.

ஆசிரியர்

தில்லைக் கலம்பகத்தை இயற்றியவர்கள் இளஞ்சூரியர், முதுசூரியர் என்ற பெயருடைய இரட்டைப் புலவர்கள். இரட்டைப் புலவர்களில் ஒருவர் பார்வை இழந்தவர், மற்றவர் நடக்க முடியாதவர். பாடல்களின் ஒரு பாதியை ஒருவர் எழுத மற்றொரு பகுதியை மற்றவர் எழுதி பாடலை முடித்தனர்.

நூல் அமைப்பு

தில்லைக் கலம்பகம் காப்பு வெண்பாவும் 100 பாடல்களும் கொண்டது. சிவபெருமான் சிறப்பு, தில்லையை வழிபட்டோர், பஞ்சபூத தலங்கள், சிவபெருமான் தாண்டவமாடிய சபைகள், தில்லை அம்பலத்தின் நான்கு கோபுரங்கள், தீர்த்தங்கள், மூர்த்திகள், மண்டபங்கள் மற்ரும் காமிகாகமம் (தில்லையில் பின்பற்றப்பட்ட ஆகமம்) முதலானவை இந்த நூலில் கூறப்பட்டுள்ளன. மற்ற தலங்களுக்கு உரிய பூசாபத்ததி  காமிகாகமம் . இத் தலத்துக்கு உரிய பத்ததி மகுடாகமம்   தில்லையின் நான்கு கோபுரங்கள் இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ளன.






🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.