being created

தாயுமானவர்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 1: Line 1:
'''தாயுமானவர்''' (1705 - 1742)  தமிழில் மெய்ப்பொருள் பற்றிப் புகழ்பெற்ற பாடல்களை இயற்றியவர். சமயப் பொதுமை உணர்த்திய அடியவர்களுள் தாயுமானவரும் ஒருவர் ஆவார்.          
'''தாயுமானவர்''' (1705 - 1742)  தமிழில் மெய்ப்பொருள் பற்றிப் புகழ்பெற்ற பாடல்களை இயற்றியவர். சமயப் பொதுமை உணர்த்திய அடியவர்களுள் தாயுமானவரும் ஒருவர் ஆவார்.  
 
== படைப்புகள் ==
== படைப்புகள் ==
தாயுமான சுவாமிகள் திருப்பாடல் திரட்டு என்னும் நூலில் 36 தலைப்புகளில் 1452 பாடல்கள் உள்ளன. அவற்றில் 771 பாடல்கள் கண்ணிகளாகவும், 83 பாடல்கள் வெண்பாக்களாகவும் உள்ளன.
தாயுமான சுவாமிகள் திருப்பாடல் திரட்டு என்னும் நூலில் 36 தலைப்புகளில் 1452 பாடல்கள் உள்ளன. அவற்றில் 771 பாடல்கள் கண்ணிகளாகவும், 83 பாடல்கள் வெண்பாக்களாகவும் உள்ளன.
Line 7: Line 6:


பராபரக் கண்ணி
பராபரக் கண்ணி




Line 42: Line 40:




{{Being Created}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 19:00, 11 November 2022

தாயுமானவர் (1705 - 1742)  தமிழில் மெய்ப்பொருள் பற்றிப் புகழ்பெற்ற பாடல்களை இயற்றியவர். சமயப் பொதுமை உணர்த்திய அடியவர்களுள் தாயுமானவரும் ஒருவர் ஆவார்.

படைப்புகள்

தாயுமான சுவாமிகள் திருப்பாடல் திரட்டு என்னும் நூலில் 36 தலைப்புகளில் 1452 பாடல்கள் உள்ளன. அவற்றில் 771 பாடல்கள் கண்ணிகளாகவும், 83 பாடல்கள் வெண்பாக்களாகவும் உள்ளன.

என்று தாயுமானவர் அம்பாளைப் பாடியுள்ளார். 1736-ஆம் ஆண்டு துறவு பூண்ட தாயுமானவரை ஒரு சித்தர் என்பார்கள். அவர் சமரச சன்மார்க்க நெறியைப் பரப்பினார். இவர் பாடல்கள் "தாயுமானவ சுவாமிகள் திருப்பாடற்றிரட்டு" என வழங்கப்படுகிறது. தமிழ் மொழியின் உபநிடதம் என அழைக்கப்படும் இதில் 56 பிரிவுகளில் 1452 பாடல்கள் உள்ளன. மேலும், இவரின் பாடல்களில் உவமைகளும் பழமொழிகளும் மிகுந்துள்ளன.

பராபரக் கண்ணி



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.