first review completed

கதிரேசுப் புலவர்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
(Reset to Stage 1)
Line 7: Line 7:
* பதுமழரணி நாடகம்
* பதுமழரணி நாடகம்
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்: தென் புலோலியூர்: மு. கணபதிப் பிள்ளை
[https://noolaham.org/wiki/index.php/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள், தென் புலோலியூர் மு. கணபதிப் பிள்ளை, 1967,  பாரி நிலையம் வெளியீடு]
{{First review completed}}
{{First review completed}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 08:17, 16 December 2022

கதிரேசுப் புலவர் (1800-1844) ஈழத்து தமிழ்ப்புலவர், எழுத்தாளர்.

வாழ்க்கைக் குறிப்பு

கதிரேசுப் புலவர் இலங்கை யாழ்ப்பாணம், அச்சுவேலியில் முத்துக்குமாருவிற்கு மகனாக 1800-ல் பிறந்தார்.

இலக்கிய வாழ்க்கை

கதிரேசுப் புலவர் ’பதுமழரணி நாடகம்’ என்னும் நாடக நூலை எழுதினார். தெல்லியோடை அம்மன் பேரில் விருத்தங்கள் பல பாடினார்.

நூல் பட்டியல்

  • பதுமழரணி நாடகம்

உசாத்துணை

ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள், தென் புலோலியூர் மு. கணபதிப் பிள்ளை, 1967, பாரி நிலையம் வெளியீடு


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.