இராசதுரை (நாவல்): Difference between revisions
From Tamil Wiki
m (Moved by Je to review) |
(Moved to Standardised) |
||
Line 1: | Line 1: | ||
இராசதுரை (1924) இலங்கையில் ஒரு பெண் எழுத்தாளர் எழுதிய முதல் நாவல். இந்நாவலை செ.செல்லம்மாள் எழுதினார். | |||
== இலக்கிய இடம் == | == இலக்கிய இடம் == | ||
Line 5: | Line 5: | ||
== உசாத்துணை == | == உசாத்துணை == | ||
[https://noolaham.net/project/01/60/60.htm ஈழத்தில் நாவல் வளர்ச்சி சில்லையூர் செல்வராசன்][[Category:Tamil Content]] | * [https://noolaham.net/project/01/60/60.htm ஈழத்தில் நாவல் வளர்ச்சி சில்லையூர் செல்வராசன்] | ||
[[Category:Tamil Content]] | |||
{{Standardised}} |
Revision as of 12:22, 6 February 2022
இராசதுரை (1924) இலங்கையில் ஒரு பெண் எழுத்தாளர் எழுதிய முதல் நாவல். இந்நாவலை செ.செல்லம்மாள் எழுதினார்.
இலக்கிய இடம்
செ.செல்லம்மாள் எழுதிய இராசதுரை" என்னும் நாவல் 1924-ல் வருடத்தில் பிரசுரமாயிற்று. ‘துணிந்தெழுதிய முதல் நாவலாசிரியை என்ற வகையிலும் தொகையில் இல்லாவிட்டாலும் கதைத்தன்மையில் பொதுமைகாண முடியுமென்பதாலும், தமிழ்நாட்டுக் கோதைநாயகி அம்மாளுடன் இந்த அம்மையாரை ஒப்பிடலாம்’ என்று சில்லையூர் செல்வராசன் கருதுகிறார்*
உசாத்துணை
⨮ Standardised
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.