திரிசடை: Difference between revisions
From Tamil Wiki
Line 9: | Line 9: | ||
== இணைப்புகள் == | == இணைப்புகள் == | ||
* [https://www.tamilauthors.com/writers/india/Thirisadai.html திரிசடை: ஆசிரியர் குறிப்பு: tamilauthors] | * [https://www.tamilauthors.com/writers/india/Thirisadai.html திரிசடை: ஆசிரியர் குறிப்பு: tamilauthors] | ||
* திரிசடையின் கவிதைகள்: பிரபஞ்ச தரிசனமும் பெண் கற்பும்: பெருந்தேவி |
Revision as of 13:55, 6 September 2022
திரிசடை (சாந்தா சுவாமிநாதன்)
வாழ்க்கைக் குறிப்பு
திரிசடையின் இயற்பெயர் சாந்தா சுவாமிநாதன். எழுத்தாளர் நகுலனின் சகோதரி.
இலக்கிய வாழ்க்கை
திரிசடை தன் அமெரிக்க அனுபவங்களை 'பனியில் பட்ட பத்துமரங்கள்’ என்ற நூலாக எழுதினார். திரிசடையின் கவிதைகளை அ. வெண்ணிலா ‘திரிசடை கவிதைகள்’ என்ற தொகுப்பு நூலாக வெளியிட்டார்.
நூல்கள்
- பனியில் பட்ட பத்துமரங்கள் (1978)
- திரிசடை கவிதைகள் (1999)
இணைப்புகள்
- திரிசடை: ஆசிரியர் குறிப்பு: tamilauthors
- திரிசடையின் கவிதைகள்: பிரபஞ்ச தரிசனமும் பெண் கற்பும்: பெருந்தேவி