அதிகரணம்: Difference between revisions
From Tamil Wiki
(Created page with "'''அதிகரண லட்சணம்''' ஒவ்வொரு அதிகரணத்திலும் 5 தலைப்புக்கள் இருக்கும். அவைகள், 1. '''விஷய''': - எதைப்பற்றி சொல்லப்படுகின்றது. 2. '''ஸம்ஸய''': - சந்தேகம் 3. '''பூர்வபக்ஷம்''' - சொல்கின்ற கருத்தி...") |
No edit summary |
||
| Line 1: | Line 1: | ||
அதிகரணம் (கருத்தலகு) ஒரு நூலில் உள்ள பேசுபொருள் பல்வேறு கருத்துக்களின் தொடர்ச்சியாக இருக்கும்போது அதில் ஒரு கருத்து ஓர் அலகு ஆக கொள்ளப்படும். அதுவே அதிகரணம் எனப்படுகிறது. [[பிரம்ம சூத்திரம்]] போன்ற நூல்கள் அதிகரணங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. | |||
== அதிகரணத்தின் உறுப்புகள் == | |||
* விஷயம்: பேசுபொருள். அந்த கருத்து | |||
* சம்ஸயம்: அதன் மீதான ஐயம், அல்லது கேள்வி | |||
* பூர்வபக்ஷம்: அக்கருத்தின் மீதான மறுப்பு | |||
* உத்தரம் :அந்த ஐயம், மறுப்பு ஆகியவற்றுக்கான பதில் | |||
* சங்கதி :அடுத்த கருத்துக்கான தொடுப்பு | |||
== உசாத்துணை == | |||
Revision as of 11:57, 18 March 2025
அதிகரணம் (கருத்தலகு) ஒரு நூலில் உள்ள பேசுபொருள் பல்வேறு கருத்துக்களின் தொடர்ச்சியாக இருக்கும்போது அதில் ஒரு கருத்து ஓர் அலகு ஆக கொள்ளப்படும். அதுவே அதிகரணம் எனப்படுகிறது. பிரம்ம சூத்திரம் போன்ற நூல்கள் அதிகரணங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.
அதிகரணத்தின் உறுப்புகள்
- விஷயம்: பேசுபொருள். அந்த கருத்து
- சம்ஸயம்: அதன் மீதான ஐயம், அல்லது கேள்வி
- பூர்வபக்ஷம்: அக்கருத்தின் மீதான மறுப்பு
- உத்தரம் :அந்த ஐயம், மறுப்பு ஆகியவற்றுக்கான பதில்
- சங்கதி :அடுத்த கருத்துக்கான தொடுப்பு