டி.இலட்சுமண பிள்ளை: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 2: Line 2:
[[File:லட்சுமண பிள்ளை, சுருதி இதழ்.png|thumb|லட்சுமண பிள்ளை ]]
[[File:லட்சுமண பிள்ளை, சுருதி இதழ்.png|thumb|லட்சுமண பிள்ளை ]]
[[File:லட்சுமண பிள்ளை, 2.png|thumb|லட்சுமண பிள்ளை, சுருதி இதழ்]]
[[File:லட்சுமண பிள்ளை, 2.png|thumb|லட்சுமண பிள்ளை, சுருதி இதழ்]]
டி.இலட்சுமண பிள்ளை (T Lakshmana Pillai) (3மே 1964 – 23 ஜூலை 1950) பறக்கை இலட்சுமண பிள்ளை. தமிழிசை அறிஞர். இசைப்பாடலாசிரியர், பாடகர். குமரிமாவட்டத்தைச் சேர்ந்தவர். நீலகண்ட சிவனின் மாணவர்.திருவனந்தபுரம் சுவாதித் திருநாள் இசைக்கல்லூரி முதல்வராக பணியாற்றினார். அமெரிக்க சிந்தனையாளர் ரால்ஃப் வால்டோ எமர்சன் மேல் கொண்ட பற்றினா. அமரசேனாப்ப்ரியா என்னும் ராகத்தை அவர் பெயரில் உருவாக்கினார்
டி.இலட்சுமண பிள்ளை (T Lakshmana Pillai) (3மே 1964 – 23 ஜூலை 1950) பறக்கை இலட்சுமண பிள்ளை. தமிழிசை அறிஞர். இசைப்பாடலாசிரியர், பாடகர். குமரிமாவட்டத்தைச் சேர்ந்தவர். நீலகண்ட சிவனின் மாணவர்.திருவனந்தபுரம் சுவாதித் திருநாள் இசைக்கல்லூரி முதல்வராக பணியாற்றினார். அமெரிக்க சிந்தனையாளர் ரால்ஃப் வால்டோ எமர்சன் மேல் கொண்ட பற்றினா. அமரசேனாப்ப்ரியா என்னும் ராகத்தை அவர் பெயரில் உருவாக்கினார்


பிறப்பு, கல்வி
== பிறப்பு, கல்வி ==
லட்சுமண பிள்ளை குமரிமாவட்டத்தில், பழைய திருவிதாங்கூர் சம்ஸ்தானத்தில், தோவாளை வட்டத்தில் பறக்கை என்னும் ஊரில் பிறந்தார். அவருடைய முன்னோர் வலிய மேலெழுத்து எனப்படும் தலைமைக் கணக்காயர் பதவி வகித்தவர்கள்.
 
இசையின் தொடக்கக் கல்வியை விழியிழந்த பாடகரான பரவூர் பாப்பு பிள்ளையிடமிருந்து கற்றார். பின்னர் அவர் தம்பி வேலுப்பிள்ளை பாகவதரிடம் வாய்ப்பாட்டு பயின்றார். வீணை அய்யா பாகவதரிடம் வீணையிசை பயின்றார். ஆவனஞ்சேரி பிச்சு பாகவதரிடம் விரிவாக இசைபயின்றார். பிச்சு பாகவதர் தியாகையரின் மாணவரும், அரண்மனைப் பாடகர் பதவியில் இருந்தவருமான ரகுபதி பாகவதரிடமும் , ராகவ பாகவதரிடமும் இசைபயின்றவர்.
 
தியாகையரின் மாணவரிடம் இசை பயின்றாலும் லட்சுமணபிள்ளை தன்னை தியாகையர் மரபைச்சேர்ந்தவராகச் சொல்லிக்கொள்ளவில்லை. தியாகையரை அவர் ஒரு பக்திவழிபாட்டு மனநிலை இல்லாமல் ஓர் இசைமேதையாகவே அணுகுவதை அவருடைய தன்வரலாற்றுக் குறிப்புகள் காட்டுகின்றன
 
லட்சுமணபிள்ளை தன் இல்லத்தருகே  வாழ்ந்த அரண்மனை வித்வான் சாத்து பாகவதரின் வீணையிசையை ஒவ்வொரு நாளும் கேட்கும் வழக்கம் கொண்டிருந்தார்.  சாத்து பாகவதரின் இல்லத்துக்கு வருகைதரும் ரகுபதி பாகவதர், வசசேரி ராம பாகவதர், அப்பன்கோயில் சுப்பையா பாகவதர், மகாதேவ பாகவதர் ஆகியோரிடம் தொடர்ச்சியாக இசைக்கல்வி பெற்றதாக இலட்சுமண பிள்ளை குறிப்பிடுகிறார்.
 
1886 ல் தன் 21 ஆவது வயதில் லட்சுமணபிள்ளை திருவிதாங்கூர் அரசின் சார்பில் ஆங்கிலமுறை கணக்கெழுத்து பயிலும்பொருட்டு சென்னை பிரிட்டிஷ் அரசின் தலைமைக் கணக்காயர் அலுவலகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டார். சென்னையில் இசையறிஞர்கள் வைத்தியநாத சாஸ்திரி, சேஷகிரி சாஸ்திரி ஆகியோரின் அறிமுகம் பெற்றார்.
 
, சடப சாஸ் 


was a well known composer and musician. He was the Principal of Swati Tirunal Music College, Thiruvananthapuram, prior to Muthiah Bhagavatar. He was known as Tamil Thyagaraja even prior to Papanasam Sivan. He was associated with the Madras Music Academy from its inception.
was a well known composer and musician. He was the Principal of Swati Tirunal Music College, Thiruvananthapuram, prior to Muthiah Bhagavatar. He was known as Tamil Thyagaraja even prior to Papanasam Sivan. He was associated with the Madras Music Academy from its inception.
Lakshmana Pillai was a sensitive poet and serious moralist. His compositions amply reflect his sensitivity and concern for morality. His themes were philosophical, ethical, and patriotic – not devotional ones concerned with gods such as Bhagavan Rama and Bhagavan Sri Krishna.
Lakshmana Pillai was a sensitive poet and serious moralist. His compositions amply reflect his sensitivity and concern for morality. His themes were philosophical, ethical, and patriotic – not devotional ones concerned with gods such as Bhagavan Rama and Bhagavan Sri Krishna.


Line 15: Line 25:


The name of T Lakshmana Pillai is often linked with Nilakantha Shivan, a senior contemporary.
The name of T Lakshmana Pillai is often linked with Nilakantha Shivan, a senior contemporary.
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
https://www.hindu-blog.com/2021/09/t-lakshmana-pillai-composer-and-musician.html
https://www.hindu-blog.com/2021/09/t-lakshmana-pillai-composer-and-musician.html


[https://shodhganga.inflibnet.ac.in/handle/10603/143860 Compositions of T Lakshmana Pillai A critical study]
[https://shodhganga.inflibnet.ac.in/handle/10603/143860 Compositions of T Lakshmana Pillai A critical study]

Revision as of 17:44, 28 August 2022

தி. இலட்சுமண பிள்ளை
லட்சுமண பிள்ளை
லட்சுமண பிள்ளை, சுருதி இதழ்

டி.இலட்சுமண பிள்ளை (T Lakshmana Pillai) (3மே 1964 – 23 ஜூலை 1950) பறக்கை இலட்சுமண பிள்ளை. தமிழிசை அறிஞர். இசைப்பாடலாசிரியர், பாடகர். குமரிமாவட்டத்தைச் சேர்ந்தவர். நீலகண்ட சிவனின் மாணவர்.திருவனந்தபுரம் சுவாதித் திருநாள் இசைக்கல்லூரி முதல்வராக பணியாற்றினார். அமெரிக்க சிந்தனையாளர் ரால்ஃப் வால்டோ எமர்சன் மேல் கொண்ட பற்றினா. அமரசேனாப்ப்ரியா என்னும் ராகத்தை அவர் பெயரில் உருவாக்கினார்

பிறப்பு, கல்வி

லட்சுமண பிள்ளை குமரிமாவட்டத்தில், பழைய திருவிதாங்கூர் சம்ஸ்தானத்தில், தோவாளை வட்டத்தில் பறக்கை என்னும் ஊரில் பிறந்தார். அவருடைய முன்னோர் வலிய மேலெழுத்து எனப்படும் தலைமைக் கணக்காயர் பதவி வகித்தவர்கள்.

இசையின் தொடக்கக் கல்வியை விழியிழந்த பாடகரான பரவூர் பாப்பு பிள்ளையிடமிருந்து கற்றார். பின்னர் அவர் தம்பி வேலுப்பிள்ளை பாகவதரிடம் வாய்ப்பாட்டு பயின்றார். வீணை அய்யா பாகவதரிடம் வீணையிசை பயின்றார். ஆவனஞ்சேரி பிச்சு பாகவதரிடம் விரிவாக இசைபயின்றார். பிச்சு பாகவதர் தியாகையரின் மாணவரும், அரண்மனைப் பாடகர் பதவியில் இருந்தவருமான ரகுபதி பாகவதரிடமும் , ராகவ பாகவதரிடமும் இசைபயின்றவர்.

தியாகையரின் மாணவரிடம் இசை பயின்றாலும் லட்சுமணபிள்ளை தன்னை தியாகையர் மரபைச்சேர்ந்தவராகச் சொல்லிக்கொள்ளவில்லை. தியாகையரை அவர் ஒரு பக்திவழிபாட்டு மனநிலை இல்லாமல் ஓர் இசைமேதையாகவே அணுகுவதை அவருடைய தன்வரலாற்றுக் குறிப்புகள் காட்டுகின்றன

லட்சுமணபிள்ளை தன் இல்லத்தருகே வாழ்ந்த அரண்மனை வித்வான் சாத்து பாகவதரின் வீணையிசையை ஒவ்வொரு நாளும் கேட்கும் வழக்கம் கொண்டிருந்தார். சாத்து பாகவதரின் இல்லத்துக்கு வருகைதரும் ரகுபதி பாகவதர், வசசேரி ராம பாகவதர், அப்பன்கோயில் சுப்பையா பாகவதர், மகாதேவ பாகவதர் ஆகியோரிடம் தொடர்ச்சியாக இசைக்கல்வி பெற்றதாக இலட்சுமண பிள்ளை குறிப்பிடுகிறார்.

1886 ல் தன் 21 ஆவது வயதில் லட்சுமணபிள்ளை திருவிதாங்கூர் அரசின் சார்பில் ஆங்கிலமுறை கணக்கெழுத்து பயிலும்பொருட்டு சென்னை பிரிட்டிஷ் அரசின் தலைமைக் கணக்காயர் அலுவலகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டார். சென்னையில் இசையறிஞர்கள் வைத்தியநாத சாஸ்திரி, சேஷகிரி சாஸ்திரி ஆகியோரின் அறிமுகம் பெற்றார்.

, சடப சாஸ்

was a well known composer and musician. He was the Principal of Swati Tirunal Music College, Thiruvananthapuram, prior to Muthiah Bhagavatar. He was known as Tamil Thyagaraja even prior to Papanasam Sivan. He was associated with the Madras Music Academy from its inception. Lakshmana Pillai was a sensitive poet and serious moralist. His compositions amply reflect his sensitivity and concern for morality. His themes were philosophical, ethical, and patriotic – not devotional ones concerned with gods such as Bhagavan Rama and Bhagavan Sri Krishna.

He devise a new raga called Amarasenapriya in honor of the American poet, Ralph Waldo Emerson.

Lakshmana Pillai was a source of inspiration to many composers of later generations. He was honored with the titles such as “King of poet composers” and “Darling of Tamil music.”

The name of T Lakshmana Pillai is often linked with Nilakantha Shivan, a senior contemporary.

உசாத்துணை

https://www.hindu-blog.com/2021/09/t-lakshmana-pillai-composer-and-musician.html

Compositions of T Lakshmana Pillai A critical study