கயாதர நிகண்டு: Difference between revisions
No edit summary |
(Para Added, Image Added) |
||
Line 1: | Line 1: | ||
கயாதரர் என்பவரால் இயற்றப்பட்டதால் | [[File:Kayatharam muthal pathippu - 1939.jpg|thumb|கயாதரம் - முதல் பதிப்பு, 1939]] | ||
[[File:Nikandugal Research Book.jpg|thumb|தமிழ் நிகண்டுகள் - ஆய்வு நூல்]] | |||
கயாதரர் என்பவரால் இயற்றப்பட்டதால் இந்த [[தமிழ் நிகண்டுகள் பட்டியல்|நிகண்டு]] நூலுக்குக் ‘கயாதரம்’ என்ற பெயர் வந்தது. இவரது காலம் பதினைந்தாம் நூற்றாண்டாகக் கருதப்படுகின்றது. இந்நூல், அந்தாதித் தொடையில் அமைந்த 566 கட்டளைக் கலித்துறைச் செய்யுள்களால் ஆனது. 'கயாதர [[தமிழ் நிகண்டுகள் பட்டியல்|நிகண்டு]]’ என்ற பெயர் பிற்கால வழக்கில் வந்தது. | |||
== பதிப்பு, வெளியீடு == | |||
இந்த நூலை முதன் முதலில் சென்னைப் பல்கலைக்கழகம் மூலம் 1939-ல், [[எஸ். வையாபுரிப் பிள்ளை]] பதிப்பித்தார். | |||
== ஆசிரியர் குறிப்பு == | |||
இந்த நிகண்டு நூலை இயற்றிய கயாதார முனிவர் ராமேஸ்வரத்தில் வாழ்ந்தவர் என்பதற்கான சான்றுகள் நூலில் உள்ளன. இவர், தன்னை ‘தேவைக் கெயாதரன்’, ‘தேவை நன்னாடன்’, ‘தேவையதிபன்’ என்றெல்லாம் நூலில் ஆங்காங்கே குறிப்பிட்டுள்ளார். இவர் அந்தண வகுப்பைச் சேர்ந்தவர் என்றும், ‘சோமேசர்’ என்பவரின் மகன் என்றும் கருத்துக்களும் நூலில் உள்ளன. | |||
‘அரும்பொருள் அந்தாதி’, ‘இராமீசுவரக் கோவை' என்பது இவர் இயற்றிய பிற நூல்கள். இவரது காலம் பதினைந்தாம் நூற்றாண்டு என்றும், பதினேழாம் நூற்றாண்டு என்றும் இருவேறு கருத்துக்கள் உள்ளன. | |||
Revision as of 09:38, 27 August 2022
கயாதரர் என்பவரால் இயற்றப்பட்டதால் இந்த நிகண்டு நூலுக்குக் ‘கயாதரம்’ என்ற பெயர் வந்தது. இவரது காலம் பதினைந்தாம் நூற்றாண்டாகக் கருதப்படுகின்றது. இந்நூல், அந்தாதித் தொடையில் அமைந்த 566 கட்டளைக் கலித்துறைச் செய்யுள்களால் ஆனது. 'கயாதர நிகண்டு’ என்ற பெயர் பிற்கால வழக்கில் வந்தது.
பதிப்பு, வெளியீடு
இந்த நூலை முதன் முதலில் சென்னைப் பல்கலைக்கழகம் மூலம் 1939-ல், எஸ். வையாபுரிப் பிள்ளை பதிப்பித்தார்.
ஆசிரியர் குறிப்பு
இந்த நிகண்டு நூலை இயற்றிய கயாதார முனிவர் ராமேஸ்வரத்தில் வாழ்ந்தவர் என்பதற்கான சான்றுகள் நூலில் உள்ளன. இவர், தன்னை ‘தேவைக் கெயாதரன்’, ‘தேவை நன்னாடன்’, ‘தேவையதிபன்’ என்றெல்லாம் நூலில் ஆங்காங்கே குறிப்பிட்டுள்ளார். இவர் அந்தண வகுப்பைச் சேர்ந்தவர் என்றும், ‘சோமேசர்’ என்பவரின் மகன் என்றும் கருத்துக்களும் நூலில் உள்ளன.
‘அரும்பொருள் அந்தாதி’, ‘இராமீசுவரக் கோவை' என்பது இவர் இயற்றிய பிற நூல்கள். இவரது காலம் பதினைந்தாம் நூற்றாண்டு என்றும், பதினேழாம் நூற்றாண்டு என்றும் இருவேறு கருத்துக்கள் உள்ளன.
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.