மோசிகீரனார்: Difference between revisions
Tamizhkalai (talk | contribs) No edit summary |
Tamizhkalai (talk | contribs) |
||
Line 1: | Line 1: | ||
மோசி கீரனார் சங்ககாலத் தமிழ்ப் புலவர்களில் ஒருவர். | மோசி கீரனார் சங்ககாலத் தமிழ்ப் புலவர்களில் ஒருவர். சேர மன்னனான தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையையும், கொண்கானங் கிழானையும் இவர் பாடியுள்ளார். இவர் பாடிய பாடல்கள் அகநாநூற்றிலும், நற்றிணையிலும் ஒவ்வொன்றும், குறுந்தொகையில் இரண்டும் , புறநானூற்றில் நான்கும் உள்ளன. முரசுக் கட்டிலில் அறியாமல் துயின்றபோதும் சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை அவரைத் தண்டிக்காமல் கவரி வீசிய வரலாறு புகழ்பெற்றது. | ||
== வாழ்க்கைக் குறிப்பு == | == வாழ்க்கைக் குறிப்பு == | ||
இவர் தென்பாண்டி நாட்டிலுள்ள ''மோசி'' என்னும் ஊரையோ அல்லது தொண்டை நாட்டில் உள்ள ''மோசூரையோ'' சேர்ந்தவராகவோ இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இவரது பெயரைக் (மோசி + கீரன்) கொண்டு இவர் ''கீரன்'' குடியைச் சேர்ந்தவராயிருக்கலாம் எனவும் கருதப்படுகிறது. | இவர் தென்பாண்டி நாட்டிலுள்ள ''மோசி'' என்னும் ஊரையோ அல்லது தொண்டை நாட்டில் உள்ள ''மோசூரையோ'' சேர்ந்தவராகவோ இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இவரது பெயரைக் (மோசி + கீரன்) கொண்டு இவர் ''கீரன்'' குடியைச் சேர்ந்தவராயிருக்கலாம் எனவும் கருதப்படுகிறது. | ||
== இலக்கிய வாழ்க்கை == | == இலக்கிய வாழ்க்கை == | ||
மோசிகீரனார் பாடிய பாடல்கள் அகநானூற்றிலும் (392 ), நற்றிணையிலும்(342), குறுந்தொகையிலும்(58), | மோசிகீரனார் பாடிய பாடல்கள் அகநானூற்றிலும் (392 ), நற்றிணையிலும்(342), குறுந்தொகையிலும்(58), புறநானூற்றிலும் ( 50,153,154,155,186) இடம்பெறுகின்றன. சேரம்மன் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொரையிடம் பரிசில் பெற வந்தபோது, முரசை | ||
Revision as of 18:25, 12 August 2022
மோசி கீரனார் சங்ககாலத் தமிழ்ப் புலவர்களில் ஒருவர். சேர மன்னனான தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையையும், கொண்கானங் கிழானையும் இவர் பாடியுள்ளார். இவர் பாடிய பாடல்கள் அகநாநூற்றிலும், நற்றிணையிலும் ஒவ்வொன்றும், குறுந்தொகையில் இரண்டும் , புறநானூற்றில் நான்கும் உள்ளன. முரசுக் கட்டிலில் அறியாமல் துயின்றபோதும் சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை அவரைத் தண்டிக்காமல் கவரி வீசிய வரலாறு புகழ்பெற்றது.
வாழ்க்கைக் குறிப்பு
இவர் தென்பாண்டி நாட்டிலுள்ள மோசி என்னும் ஊரையோ அல்லது தொண்டை நாட்டில் உள்ள மோசூரையோ சேர்ந்தவராகவோ இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இவரது பெயரைக் (மோசி + கீரன்) கொண்டு இவர் கீரன் குடியைச் சேர்ந்தவராயிருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.
இலக்கிய வாழ்க்கை
மோசிகீரனார் பாடிய பாடல்கள் அகநானூற்றிலும் (392 ), நற்றிணையிலும்(342), குறுந்தொகையிலும்(58), புறநானூற்றிலும் ( 50,153,154,155,186) இடம்பெறுகின்றன. சேரம்மன் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொரையிடம் பரிசில் பெற வந்தபோது, முரசை
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.