குட்டி ரேவதி: Difference between revisions
(Created page with "குட்டி ரேவதி எழுத்தாளர் 1974 == வாழ்க்கைக் குறிப்பு == குட்டி ரேவதி 1974-இல் சுயம்புலிங்கம், இணையருக்குப் பிறந்தார். சித்த மருத்துவர், பாடலாசிரியர், திரைப்பட இயக்குநர், பெண்ணிய ஆர்வல...") |
No edit summary |
||
Line 1: | Line 1: | ||
குட்டி ரேவதி | குட்டி ரேவதி (பிறப்பு: 1974) கவிஞர், எழுத்தாளர், திரைப்பட பாடலாசிரியர். | ||
== | == பிறப்பு, கல்வி == | ||
குட்டி ரேவதி 1974-இல் சுயம்புலிங்கம், இணையருக்குப் பிறந்தார் | குட்டி ரேவதி 1974-இல் சுயம்புலிங்கம், இணையருக்குப் பிறந்தார். பள்ளிப்படிப்பிற்குப் பிறகு சித்த மருத்துவத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். சென்னையில் உள்ள மெட்ராஸ் வளர்ச்சிசார் கல்வி நிறுவனத்தில் மருத்துவம் சார்ந்த மானிடவியலில் தனது முனைவர் பட்டத்திற்கான ஆய்வுப் பட்டம் பெற்றார். | ||
== தனி வாழ்க்கை == | |||
சித்த மருத்துவர், பாடலாசிரியர், திரைப்பட இயக்குநர், பெண்ணிய ஆர்வலர். சித்த மருத்துவத்தில் ஆய்வுசெய்தவர். | |||
== இலக்கிய வாழ்க்கை == | |||
குட்டி ரேவதி மூன்று கவிதை நுால்களை வெளியிட்டுள்ளார். கவிதைகளைத் தொடர்ந்து ‘நிறைய அறைகள் உள்ள வீடு’, ‘விரல்கள்’, ‘மீமொழி’, ‘இயக்கம்’ ஆகிய நான்கு சிறுகதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். ‘அழியாச் சொல்’ என்ற நாவலும் வெளியாகியுள்ளது. | |||
‘பனிக்குடம்’ என்ற சிற்றிதழைச் சிலகாலம் நடத்தினார். இந்த காலாண்டு இலக்கிய பத்திரிக்கையின் தொகுப்பாசிரியர் ஆவார். பனிக்குடம் என்னும் பதிப்பகம் ஒன்றையும் நடத்திவருகிறார். இதில் பெண்ணிலக்கியவாதிகளின் படைப்புகளே வெளியிடப்படுவது குறிப்பிடத்தக்கது. | |||
== இலக்கிய இடம் == | == இலக்கிய இடம் == | ||
== திரைப்படம் == | |||
ஆவணப்படத்துறையிலும் திரைப்படத்துறையிலும் இயங்கிவருபவர். ’சிறகு’ என்ற ஒரு திரைப்படத்தை இயக்கியுள்ளார். | |||
== விருதுகள் == | == விருதுகள் == | ||
இந்தியா டுடே என்ற பத்திரிக்கையால் வழங்கப்பட்ட எதிர்கால இலக்கியத்தின் முகங்கள் (சிகரம் 15) என்ற விருதினைப் பெற்றார். | இந்தியா டுடே என்ற பத்திரிக்கையால் வழங்கப்பட்ட எதிர்கால இலக்கியத்தின் முகங்கள் (சிகரம் 15) என்ற விருதினைப் பெற்றார். |
Revision as of 10:38, 4 August 2022
குட்டி ரேவதி (பிறப்பு: 1974) கவிஞர், எழுத்தாளர், திரைப்பட பாடலாசிரியர்.
பிறப்பு, கல்வி
குட்டி ரேவதி 1974-இல் சுயம்புலிங்கம், இணையருக்குப் பிறந்தார். பள்ளிப்படிப்பிற்குப் பிறகு சித்த மருத்துவத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். சென்னையில் உள்ள மெட்ராஸ் வளர்ச்சிசார் கல்வி நிறுவனத்தில் மருத்துவம் சார்ந்த மானிடவியலில் தனது முனைவர் பட்டத்திற்கான ஆய்வுப் பட்டம் பெற்றார்.
தனி வாழ்க்கை
சித்த மருத்துவர், பாடலாசிரியர், திரைப்பட இயக்குநர், பெண்ணிய ஆர்வலர். சித்த மருத்துவத்தில் ஆய்வுசெய்தவர்.
இலக்கிய வாழ்க்கை
குட்டி ரேவதி மூன்று கவிதை நுால்களை வெளியிட்டுள்ளார். கவிதைகளைத் தொடர்ந்து ‘நிறைய அறைகள் உள்ள வீடு’, ‘விரல்கள்’, ‘மீமொழி’, ‘இயக்கம்’ ஆகிய நான்கு சிறுகதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். ‘அழியாச் சொல்’ என்ற நாவலும் வெளியாகியுள்ளது.
‘பனிக்குடம்’ என்ற சிற்றிதழைச் சிலகாலம் நடத்தினார். இந்த காலாண்டு இலக்கிய பத்திரிக்கையின் தொகுப்பாசிரியர் ஆவார். பனிக்குடம் என்னும் பதிப்பகம் ஒன்றையும் நடத்திவருகிறார். இதில் பெண்ணிலக்கியவாதிகளின் படைப்புகளே வெளியிடப்படுவது குறிப்பிடத்தக்கது.
இலக்கிய இடம்
திரைப்படம்
ஆவணப்படத்துறையிலும் திரைப்படத்துறையிலும் இயங்கிவருபவர். ’சிறகு’ என்ற ஒரு திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
விருதுகள்
இந்தியா டுடே என்ற பத்திரிக்கையால் வழங்கப்பட்ட எதிர்கால இலக்கியத்தின் முகங்கள் (சிகரம் 15) என்ற விருதினைப் பெற்றார். சாகித்ய அகாதெமி அமைப்பினரால் 2005 ஆம் ஆண்டில் இந்தியாவில் உள்ள இலக்கியவாதிகளை சந்திப்பதற்கான உதவித்தொகையைப் பெற்றார்.
நூல்கள் பட்டியல்
கவிதைத் தொகுப்பு
பூனையைப் போல அலையும் வெளிச்சம் (2000) முலைகள் (2002) தனிமையின் ஆயிரம் இறக்கைகள் (2003) உடலின் கதவு (2006) யானுமிட்ட தீ (2010) மாமத யானை (2011) இடிந்த கரை (2012) அகவன் மகள் (2013) காலவேக மதயானை (2016) அகமுகம் (2018)
சிறுகதை
நிறைய அறைகள் உள்ள வீடு , முதல் பதிப்பு (2013), பாதரசம் பதிப்பகம்
கட்டுரை
காலத்தைச் செரிக்கும் வித்தை (2009) நிழல் வலைக்கண்ணிகள் (2011) ஆண்களும் மையப்புனைவைச் சிதைத்தபிரதிகள் (2011)
உசாத்துணை
https://tamil.filmibeat.com/celebs/kutti-revathi/biography.html
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.