being created

ராணி திலக்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 1: Line 1:
ராணி திலக் என்ற பேரில் கவிதைகளும் கவிதைவிமர்சனமும் எழுதிவரும் ஆர்.தாமோதரன் 1972-ல் பிறந்தவர். தமிழிலக்கியத்தில் முதுகலைப் பட்டம்பெற்றபின் அரசுமேல்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றுகிறார்.2005-ல் இவரது முதல் கவிதைத்தொகுதியான நாகதிசை வெளியாகியது. கவிதை விமர்சன நூலான  சப்த ரேகை [ அனன்யா பிரசுரம்] வெளியாகியது.
ராணி திலக் என்ற பேரில் கவிதைகளும் கவிதைவிமர்சனமும் எழுதிவரும் ஆர்.தாமோதரன் 1972-ல் பிறந்தவர். தமிழிலக்கியத்தில் முதுகலைப் பட்டம்பெற்றபின் அரசுமேல்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றுகிறார்.2005-ல் இவரது முதல் கவிதைத்தொகுதியான நாகதிசை வெளியாகியது. கவிதை விமர்சன நூலான  சப்த ரேகை [ அனன்யா பிரசுரம்] வெளியாகியது.
படைப்புகள்
கராதே,பிளக் பிளக் பிளக்,27கவிதைகள்,நாகதிசை, காகத்தின் சொற்கள், என்பது விதி இலைதான்,நான் ஆத்மாநாம் பேசுகிறேன்
== உசாத்துணை ==
* [http://kailashsivan.blogspot.com/p/blog-page_8.html கைலாஷ் சிவன் -ராணி திலக் கவிதைகள்]
*  [https://keetru.com/visai/apr07/yavanika_sriram.php ராணி திலக்கின் நாகதிசை: ஒரு பார்வை]
* [https://vanemmagazine.com/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5/ தனியன் மொழி – ராணிதிலக் கவிதைகள் குறித்து]




{{being created}}
{{being created}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 01:57, 2 September 2022

ராணி திலக் என்ற பேரில் கவிதைகளும் கவிதைவிமர்சனமும் எழுதிவரும் ஆர்.தாமோதரன் 1972-ல் பிறந்தவர். தமிழிலக்கியத்தில் முதுகலைப் பட்டம்பெற்றபின் அரசுமேல்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றுகிறார்.2005-ல் இவரது முதல் கவிதைத்தொகுதியான நாகதிசை வெளியாகியது. கவிதை விமர்சன நூலான  சப்த ரேகை [ அனன்யா பிரசுரம்] வெளியாகியது.


படைப்புகள்

கராதே,பிளக் பிளக் பிளக்,27கவிதைகள்,நாகதிசை, காகத்தின் சொற்கள், என்பது விதி இலைதான்,நான் ஆத்மாநாம் பேசுகிறேன்


உசாத்துணை




🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.