ரேவண சித்தர்: Difference between revisions
No edit summary |
No edit summary |
||
Line 1: | Line 1: | ||
ரேவண சித்தர் (பதினாறாம் நூற்றாண்டு) சைவப் புலவர். அகராதி நிகண்டு எழுதியவர் | ரேவண சித்தர் (பதினாறாம் நூற்றாண்டு) சைவப் புலவர். அகராதி நிகண்டு எழுதியவர். | ||
== வாழ்க்கைக் குறிப்பு == | == வாழ்க்கைக் குறிப்பு == | ||
ஆராத்தியார் என்றும் அழைக்கப்பட்டார். ஆராத்தியார் என்பது வீரசைவ பிராமணப் பெயர் என்பர். வீரசைவ மரபில் தங்களை ஐயர் என்று கருதிக் கொள்வார்கள். ரேவணரை வீரசைவர்கள் என்று கருதி இவரை ஐயராக்கி ஆராத்தியார் என்று அழைத்தனர். | ஆராத்தியார் என்றும் அழைக்கப்பட்டார். ஆராத்தியார் என்பது வீரசைவ பிராமணப் பெயர் என்பர். வீரசைவ மரபில் தங்களை ஐயர் என்று கருதிக் கொள்வார்கள். ரேவணரை வீரசைவர்கள் என்று கருதி இவரை ஐயராக்கி ஆராத்தியார் என்று அழைத்தனர். | ||
== இலக்கிய வாழ்க்கை == | == இலக்கிய வாழ்க்கை == | ||
அகராதி நிகண்டு எழுதினார். சிவஞானதீபம் நூலை எழுதினார். கொலை மறுத்தலையும், புலால் உண்டால் அடையும் நரக தண்டனை குறித்தும் சொல்லப்படுகிறது. | அகராதி நிகண்டு எழுதினார். சிவஞானதீபம் நூலை எழுதினார். கொலை மறுத்தலையும், புலால் உண்டால் அடையும் நரக தண்டனை குறித்தும் சொல்லப்படுகிறது. | ||
== பாடல் நடை == | == பாடல் நடை == | ||
* சிவஞானதீபம் | * சிவஞானதீபம் | ||
Line 18: | Line 16: | ||
வேதனை செய் திடுவரென விளம்பும் நூலே | வேதனை செய் திடுவரென விளம்பும் நூலே | ||
</poem> | </poem> | ||
== நூல்கள் பட்டியல் == | |||
* அகராதி நிகண்டு | |||
* சிவஞானதீபம் | |||
== உசாத்துணை == | == உசாத்துணை == | ||
* [https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt1lJY2#book1/5 தமிழ் இலக்கிய வரலாறு: பதினாறாம் நூற்றாண்டு: பாகம் 2: 2005: மு. அருணாசலம்] | * [https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt1lJY2#book1/5 தமிழ் இலக்கிய வரலாறு: பதினாறாம் நூற்றாண்டு: பாகம் 2: 2005: மு. அருணாசலம்] |
Revision as of 15:11, 1 July 2022
ரேவண சித்தர் (பதினாறாம் நூற்றாண்டு) சைவப் புலவர். அகராதி நிகண்டு எழுதியவர்.
வாழ்க்கைக் குறிப்பு
ஆராத்தியார் என்றும் அழைக்கப்பட்டார். ஆராத்தியார் என்பது வீரசைவ பிராமணப் பெயர் என்பர். வீரசைவ மரபில் தங்களை ஐயர் என்று கருதிக் கொள்வார்கள். ரேவணரை வீரசைவர்கள் என்று கருதி இவரை ஐயராக்கி ஆராத்தியார் என்று அழைத்தனர்.
இலக்கிய வாழ்க்கை
அகராதி நிகண்டு எழுதினார். சிவஞானதீபம் நூலை எழுதினார். கொலை மறுத்தலையும், புலால் உண்டால் அடையும் நரக தண்டனை குறித்தும் சொல்லப்படுகிறது.
பாடல் நடை
- சிவஞானதீபம்
எவ்வுயிரும் பராபரன் தன் சந்நிதிய தாகும்
இலங்கும் உயிர் உடலனைத்தும் ஈசன் கோயில்
எவ்வுயிரும் எம்முயிர்போல் என்று நோக்கி
இரங்காது கொன்றருந்தும் இழிவி னோரை
வவ்வியபின் தூதரும் தண்டம் செய்து
வல்லிரும்பை உருக்கியவர் வாயில் வார்த்து
வெவ்விய தீயெழு நரகில் வீழ்த்தி மாறா
வேதனை செய் திடுவரென விளம்பும் நூலே
நூல்கள் பட்டியல்
- அகராதி நிகண்டு
- சிவஞானதீபம்
உசாத்துணை
இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.