being created

லா.ச. ராமாமிர்தம்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Line 4: Line 4:


<!-- This is an invisible comment. Please add or edit categories here. Do not remove the section -->[[File:La.Sa.Ra.jpg|thumb]]
<!-- This is an invisible comment. Please add or edit categories here. Do not remove the section -->[[File:La.Sa.Ra.jpg|thumb]]
மணிக்கொடி யுகத்தின் கடைசி எழுத்தாளராக  வாழ்ந்து மறைந்தவர் ‘லா.ச.ரா.’  என்று அழைக்கப்பட்ட '''லால்குடி சப்தரிஷி ராமாமிர்தம்'''.இவருடைய படைப்புகள் குறியீட்டு நடையில் இயற்கைக்கு அப்பாற்பட்ட அதீத அனுபவங்கள், ஆன்மிகம் மற்றும்  இசையை மையமாக கொண்டவை. சிந்தாநதி என்ற சுயசரிதை நாவலுக்காக சாகித்ய அகாதெமி விருது பெற்றவர்''.''
லா.ச.ராமாமிர்தம் ( லா.ச.ரா )(லால்குடி சப்தரிஷி ராமாமிர்தம்) (30 அக்டோபர்1916 - 30 அக்டோபர் 2007 ) தமிழில் கதைகளும் நாவல்களும் எழுதிய எழுத்தாளர். நனவோடை முறையில் சொல்விளையாட்டுக்களுடனும் நுண்ணிய பண்பாட்டுக்குறிப்புகளுடனும் எழுதப்படும் இவருடைய நடை புகழ்பெற்றது. இயற்கைக்கு அப்பாற்பட்ட அதீத அனுபவங்கள், ஆன்மிகம் மற்றும்  இசையனுபவத்தை பேசுபொருளாகக் கொண்டவை. சிந்தாநதி என்ற சுயசரிதை நாவலுக்காக சாகித்ய அகாதெமி விருது பெற்றவர்''.''


= வாழ்க்கை குறிப்பு =
= பிறப்பு, இளமை =
 
லா. ச. ராமாமிர்தம், அக்டோபர் 30, 1916 ல் கர்நாடக மாநிலம், பெங்களூரில் சப்தரிஷி -ஸ்ரீமதி இணையருக்குப் பிறந்தவர். காஞ்சிபுரம் அருகே அய்யம்பேட்டை என்னும் கிராமத்தில் வளர்ந்தார்.இவருடைய தந்தை சப்தரிஷி மூலம் தமிழ் மற்றும் ஆங்கில இலக்கியங்கள் கற்று 12 வயதுக்குள் மொழி ஆர்வமும், புலமையும் ஏற்பட்டது.  பள்ளியிறுதி (எஸ்.எஸ்.எல்.சி) வரைக்கும் படித்திருக்கிறார். 
== பிறப்பு, இளமை ==
லா. ச. ராமாமிர்தம், அக்டோபர் 30, 1916 இல் கர்நாடக மாநிலம், பெங்களூரில் பிறந்தவர். காஞ்சிபுரம் அருகே அய்யம்பேட்டை என்னும் கிராமத்தில் வளர்ந்தார்.இவருடைய தந்தை சப்தரிஷி மூலம் தமிழ் மற்றும் ஆங்கில இலக்கியங்கள் கற்று 12 வயதுக்குள் மொழி ஆர்வமும், புலமையும் ஏற்பட்டது.  எஸ்.எஸ்.எல்.சி. வரைக்கும் படித்திருக்கிறார்.  தி.ஜா.ரங்கநாதன் (தி.ஜா.ரா), லா.சா.ராவின் இலக்கிய  வழிகாட்டியாக மணிக்கொடி தமிழ் இலக்கிய ஆளுமைகளின் அறிமுகத்தை ஏற்படுத்தி கொடுத்தார்.


== தனி வாழ்க்கை ==
== தனி வாழ்க்கை ==
லா சா ரா, வாஹினி பிக்சர்ஸில் தட்டச்சுப் பணியாளராக மூன்று ஆண்டுகள் பணியாற்றினார். திரைப்பட இயக்குனரான கே. ராம்நாத்தின் அறிவுத்தலின் பெயரில் தனது எழுத்து பணியை தொடர வங்கியாளராக, பஞ்சாப் நேஷனல் பேங்க் கில் 30 ஆண்டுகள் பணியாற்றினார். ஓய்வுக்குப் பிறகு சென்னையில் குடியேறினார்.
லா சா ரா, வாஹினி பிக்சர்ஸில் தட்டச்சுப் பணியாளராக மூன்று ஆண்டுகள் பணியாற்றினார். திரைப்பட இயக்குனரான கே. ராம்நாத்தின் அறிவுத்தலின் பெயரில் தனது எழுத்து பணியை தொடர வங்கியாளராக,ச் சென்றார்.பஞ்சாப் நேஷனல் பேங்க் கில் 30 ஆண்டுகள் பணியாற்றினார். ஓய்வுக்குப் பிறகு சென்னையில் குடியேறினார்.


== குடும்பம் ==
லா.ச.ராமாமிர்தத்தின் மனைவி ஹைமாவதி. இவருக்கு 2 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். லா..ராமாமிர்தத்தின் மகன் சப்தரிஷி தமிழில் கதைகளும் கட்டுரைகளும் எழுதுபவர்.
லா.ச.ரா வின் தாத்தா தமிழ்ப் பண்டிதர், நோட்டுப் புத்தகம் முழுவதும் பாடல்களாக எழுதிக் குவித்து வைத்திருக்கிறார். எல்லாம் பெருந்திரு மீது புனையப் பட்டது. அதை ஒரு இடையறாத தியானமாக, நித்திய வழிபாடாக அவர் செய்து வந்தார். இதே போன்றதொரு உணர்வு தான் லா.சா.ரா தன் எழுத்துக்கான உந்துதல் பற்றிக் கூறும் போதும் வெளிப்படுகிறது.


இவருடைய தந்தை சப்தரிஷி, தாய் ஸ்ரீமதி. இவருடைய மனைவி ஹைமாவதி. இவருக்கு 2 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.
== இலக்கியவாழ்க்கை ==
லா.ச.ரா வின் தாத்தா தமிழ்ப் பண்டிதர், நோட்டுப் புத்தகம் முழுவதும் பாடல்களாக எழுதிக் குவித்து வைத்திருந்தார். எல்லாம் ’பெருந்திரு’  (திருமகள்) மீது புனையப் பட்டவை. அதை ஒரு இடையறாத தியானமாக, அன்றாட வழிபாடாக அவர் செய்து வந்தார்.  லா.ச.ராமாமிர்தம் தன் முன்னுதாரணமாக கொண்டது அந்த முறையைத்தான். லா.ச.ராமாமிர்தம் தன் பதினாறு வயதிலேயே எழுத ஆரம்பித்து விட்டதாக குமுதம் ஜங்ஷன் இதழில் வெளியான  நேர்காணலில் நினைவு கூர்ந்திருக்கிறார்.திஜ.ரங்கநாதன் (தி.ஜ.ரா), லா.சா.ராவின் இலக்கிய  வழிகாட்டியாக மணிக்கொடி தமிழ் இலக்கிய ஆளுமைகளின் அறிமுகத்தை ஏற்படுத்தி கொடுத்தார். மணிக்கொடி எழுத்தாளர்கள்  ஒவ்வொரு நாள் மாலையும் மெரினா கடற்கரையில் கூடி நடத்தும் இலக்கிய விவாதங்களில் ஆர்வமாக பங்கேற்ற லா.ச.ரா, இந்த விவாதங்கள் ஒரு இலக்கியப் பயிலரங்கம் போல இருந்ததாகவும், அது உலக இலக்கியத்தை தனக்கு அறிமுகம் செய்ததாகவும்  கூறுகிறார்.


= இலக்கியவாழ்க்கை =
தொடக்கத்தில் சிறுகதைகள் மட்டுமே எழுதிவந்தார். தனது 50வது வயதில் "புத்ர" என்னும் தனது முதல் நாவலை  எழுதினார். வாசகர் வட்ட வெளியீடாக அந்நாவல் பிரசுரிக்கப்பட்டது . 1970ல் [[அபிதா]] என்னும் நாவலை எழுதினார்.இவருக்கு 1989-ல் சாகித்திய அகாதமி விருது பெற்றுத் தந்த சுயசரிதை ''சிந்தாநதி'' தினமணி கதிரில் தொடராக வந்தது.
பதினாறு வயதிலேயே எழுத ஆரம்பித்து விட்டதாக குமுதம் ஜங்ஷன் இதழில் வெளியான  நேர்காணலில் நினைவு கூர்ந்திருக்கிறார்.


மணிக்கொடி எழுத்தாளர்கள்  ஒவ்வொரு நாள் மாலையும் மெரினா கடற்கரையில் கூடி நடத்தும் இலக்கிய விவாதங்களில் ஆர்வமாக பங்கேற்ற லா.ச.ரா, இந்த விவாதங்கள் ஒரு இலக்கியப் பயிலரங்கம் போல இருந்ததாகவும், அது உலக இலக்கியத்தை தனக்கு அறிமுகம் செய்ததாகவும்  கூறுகிறார்.
லா.ச.ரா.வின் படைப்புகள் பல இந்திய, அயல்நாட்டு மொழிகள் பலவற்றில் மொழியாக்கம் செய்யப்பட்டுப் பல இலக்கியத் தொகுப்புகளில் இடம் பெற்றிருக்கின்றன. சிகாகோ பல்கலைக்கழகம் வெளியிட்ட "மஹஃபில்", பெங்குவின் நிறுவனத்தார் வெளியிட்ட "நியூ ரைட்டிங் இன் இந்தியா" ஆகியவற்றைச் சொல்லலாம். செக் மொழியில் இவரை மொழியாக்கம் செய்த கமீல் ஸ்வலபில் என்ற தமிழ் ஆய்வாளர் சுதந்திர இந்தியாவின் முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவராக லா.ச.ரா.வைக் கூறுகிறார்


தொடக்கத்தில் சிறுகதைகள் மட்டுமே எழுதிவந்தார். தனது 50வது வயதில் "புத்ர" என்னும் தனது முதல் நாவலை  எழுதினார்.
தொடக்க காலக் கதைகளில் இருந்தே லா.ச.ராமாமிர்தம் தனக்கென ஒரு நடையை உருவாக்கி கொண்டார். உச்சாடனத்தன்மைகொண்டதும், இசையோட்டம் ஊடாடுவதும், சொல்விளையாட்டுக்களும் படிமங்களும் பயின்றுவருவதுமான நடை அது. அவருடைய கதைகள், நாவல்கள், கட்டுரைகள் அனைத்திலும் அந்த நடையே உள்ளது மாயத்தன்மையும் உளமயக்கும் கொண்ட கூறுமுறை அவருடையது. ‘கண்ணாடியில் பிம்பம் விழும் சத்தம் எனக்கு கேட்கிறதே, உனக்கு கேட்கிறதோடி?” என்னும் அவருடைய வரி அவருடைய நடைக்கான உதாரணம்.  


அறுபத்தைந்து வருட இலக்கிய வாழ்வில்  இருநூறு சிறுகதைகள், ஆறு நாவல்கள், இரண்டு வாழ்க்கை வரலாறுகள், இரண்டு கட்டுரைத் தொகுப்புகள் எழுதியுள்ளார்.
== மறைவு ==
லா.ச.ராமாமிர்தம்  2007 அக்டோபர் 30 இல் தனது 92 வயதில், சென்னையில் காலமானார்.


= இலக்கிய இடம் =
= இலக்கிய இடம் =
அனாயாசமாக படிமங்களை வாரியிறைத்துச் செல்லும் எழுத்து லா.ச.ராவுடையது. மொழி படிமங்களாக ஆகும் தருணம் எல்லா இலக்கிய வடிவங்களிலும் ஒரு உச்ச நிலையாக்க் கருதப் படுகிறது. இந்த அம்சம் தூக்கலாக இருப்பதால் தான் லா.ச.ராவின் படைப்புகள் மீண்டும் மீண்டும் வாசகனைத் தம்மை நோக்கி இழுத்துக் கொண்டே இருக்கின்றன.
தமிழில் நவீன இலக்கியம் யதார்த்தவாதம் வழியாகவே அறிமுகமாகியது. சமூகச்சூழலையும் உறவுகளையும் யதார்த்தமாக முன்வைப்பவை நவீனத்தமிழிலக்கியப் படைப்புகள். அச்சூழலில் முன்பில்லாத ஒன்றாக லா.ச.ராவின் படைப்புகள் வெளியாயின. அவை உணர்ச்சிமிக்க மொழிநடையும் மிகையதார்த்தச் சித்தரிப்பும் கொண்டவை. தொன்மங்கள், மாயநிகழ்வுகள், கனவுகள் ஊடாடிக்கலந்த புனைவுலகு லா.ச.ராவுடையது. அவர் அதற்காக உருவாக்கிக்கொண்ட நடையும் மிகையுணர்ச்சியும் அரற்றல்தன்மையும் கலந்த அகவயத்தன்மை கொண்டது. ஆகவே தமிழிலக்கியத்தில் மிகத்தனித்துவம் கொண்ட படைப்பாளியாக லா.ச.ராமாமிர்தம் நிலைகொள்கிறார்.


பெண்மையின் ஒளியை, அழகை, வர்ண ஜாலங்களைத் தேடுவது தான் லாசரா எழுத்து கொள்ளும் ஆன்மீகமான தேடலாக இருக்கிறது.லா.ச.ரா வின் படைப்புகள் வீட்டையும், குடும்பத்தையும், பெண்களின் ஆளுமைகளும் ஆகிருதிகளும் ஓங்கி உள்ள உறவுகள் விட்டு வெளியே செல்லாத உலகம். இந்த வட்ட்த்திற்கு வெளியே நடக்கும் சமூக மாற்றங்கள், கிளர்ச்சிகள், அரசியல் கொந்தளிப்புகள், போர்கள் – இவற்றுடன் லாசராவுக்கும் அவரது பாத்திரங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லாதது போலவே தோன்றும்.ஆனாலும் அந்தக் கதைகள், படைப்புகள் ஒரு குறிப்பிட்ட காலத்தில் உறைந்து விட்டவை அல்ல. அவற்றில் ஒரு மாபெரும் சலனம், ஒரு இயக்கம் பிரவாகமாக ஓடிக் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். இதுவே அடிப்படையில் லாசாராவின் கலை மேதைமை என்று எண்ணத் தோன்றுகிறது..
படிமங்களை வாரியிறைத்துச் செல்லும் எழுத்து லா.ச.ராவுடையது. பெண்மையின் ஒளியை, அழகை, வர்ண ஜாலங்களைத் தேடுவது தான் லாசரா எழுத்து கொள்ளும் ஆன்மீகமான தேடலாக இருக்கிறது. பெண்ணை காதலுடனும் மறைஞானத் தன்மையுடனும் அணுகுகிறார். அவருடைய கதைகளில் அவருடைய குடும்ப மரபாக வந்த ஸ்ரீவித்யா உபாசனை (தேவி உபாசனை) ஓர் உளநிலையாக வெலிப்பட்டபடியே இருக்கிறது. லா.ச.ரா வின் படைப்புகள் வீட்டையும், குடும்பத்தையும், பெண்களின் ஆளுமைகளையும் சித்தரிப்பவை. உறவுகளை விட்டு வெளியே செல்லாத உலகம் அவருடையது.  


எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் லா ரா வை தானியக்க எழுத்து பாணியில் எழுதிய படைப்பாளி என்று  வகைமைப்படுத்துகிறார். மேலும்  லா.ச.ராவின் எழுத்து பெரும்பாலானோர் கூறுவது போல் வெறும் நனவோடை உத்தி மட்டுமல்ல என்றும். அக விகசிப்பு கொண்டஎழுத்து (Psychedelic writing) என்பது இன்னும் பொருத்தமாக இருக்கும் என்று அவர் கருதுகிறார்
’லா.ச. ராமாமிருதம் வாசனைத் திரவியங்களின் நறுமணங்களைத் தமிழாக மாற்றிக்கொண்டு வந்தவர். இவருடைய கதைகளில் மரபு, பிச்சமூர்த்தியைப் போல் விடுதலை பெற்று மனிதத் தன்மையின் சாராம்சத்தை எட்டாமல், வைதிக வாழ்வின் சாயல்களில் அழுந்திக் கிடக்கிறது. நெருக்கடிகளை உருவாக்கித் தீவிர அனுபவங்களைத் தரவல்லவர் என்றாலும் இவ்வனுபவங்களின் அர்த்தம் நமக்குப் புரிவதில்லை. பதற்றங்கள் கொண்ட உணர்ச்சிப் பிழம்பான இவரது கதாபாத்திரங்கள் கூடக் குடும்பத்துக்குள் முட்டி மோதிக்கொண்டு கிடக்கிறார்களே தவிர, எந்தத் தளைகளையும் அறுப்பதில்லை. உணர்ச்சிகரமான சம்பவங்களை உச்சஸ்தாயியில் வெளிப்படுத்தும் திறனிலும் மொழியின் புதிய பரிமாணங்களிலும் பிணைந்து கிடக்கிறது இவரது உயிர்’ என்று சுந்தர ராமசாமி லா.ச.ராமாமிர்தத்தை தன் கட்டுரையொன்றில் மதிப்பிடுகிறார்[http://s-pasupathy.blogspot.com/2016/10/1_14.html *.]


= படைப்புகள் =
= படைப்புகள் =


== புதினங்கள் ==
====== நாவல்கள் ======


# ''புத்ர (1965)''
# ''புத்ர (1965)''
# ''அபிதா (1970)''
# ''[[அபிதா]] (1970)''
# ''கல்சிரிக்கிறது''
# ''கல்சிரிக்கிறது''
# ''பிராயச்சித்தம்''
# ''பிராயச்சித்தம்''
Line 46: Line 44:
# ''கேரளத்தில் எங்கோ''
# ''கேரளத்தில் எங்கோ''


== சிறுகதைகள் ==
====== சிறுகதைகள் ======


# ''இதழ்கள் (1959)''
# ''இதழ்கள் (1959)''
Line 68: Line 66:
# ''சௌந்தர்ய''
# ''சௌந்தர்ய''


== நினைவலைகள் ==
====== நினைவலைகள் ======


# ''சிந்தாநதி'' (1989ஆம் ஆண்டு சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)
# ''சிந்தாநதி'' (1989ஆம் ஆண்டு சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)
# ''பாற்கடல்''
# ''பாற்கடல்''


== கட்டுரைகள் ==
====== கட்டுரைகள் ======


# ''முற்றுப்பெறாத தேடல்''
# ''முற்றுப்பெறாத தேடல்''
Line 80: Line 78:
= உசாத்துணை =
= உசாத்துணை =


# [http://dhalavaisundaram.blogspot.com/2007/09/blog-post.html குமுதம் ஜங்ஷன் இதழில் வெளியான லா.ச.ரா. நேர்காணல்]
* [http://dhalavaisundaram.blogspot.com/2007/09/blog-post.html குமுதம் ஜங்ஷன் இதழில் வெளியான லா.ச.ரா. நேர்காணல்]
# [https://www.tamilhindu.com/2012/05/la-sa-ramamirtham-1/ அம்பாளின் சிலம்பொலி: லா.ச.ரா படைப்புலகம் குறித்து  ஜடாயு - தமிழ்ஹிந்து]  
 
* [https://www.tamilhindu.com/2012/05/la-sa-ramamirtham-1/ அம்பாளின் சிலம்பொலி: லா.ச.ரா படைப்புலகம் குறித்து  ஜடாயு - தமிழ்ஹிந்து]
*[https://azhiyasudargal.wordpress.com/2011/01/31/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%8C%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95/ லா.ச.ரா பேட்டி, அழியாச்சுடர்கள்]
*[https://solvanam.com/2013/05/11/%e0%ae%b2%e0%ae%be%e0%ae%9a%e0%ae%b0%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf/ லா.ச.ரா -கண்ணன் குமரன்]
*https://web.archive.org/web/20111123163250/http://jeeveesblog.blogspot.com/2010/05/blog-post_07.html


[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 20:59, 31 January 2022


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.


This page is being created by Muthukumar R (pammal)

La.Sa.Ra.jpg

லா.ச.ராமாமிர்தம் ( லா.ச.ரா )(லால்குடி சப்தரிஷி ராமாமிர்தம்) (30 அக்டோபர்1916 - 30 அக்டோபர் 2007 ) தமிழில் கதைகளும் நாவல்களும் எழுதிய எழுத்தாளர். நனவோடை முறையில் சொல்விளையாட்டுக்களுடனும் நுண்ணிய பண்பாட்டுக்குறிப்புகளுடனும் எழுதப்படும் இவருடைய நடை புகழ்பெற்றது. இயற்கைக்கு அப்பாற்பட்ட அதீத அனுபவங்கள், ஆன்மிகம் மற்றும்  இசையனுபவத்தை பேசுபொருளாகக் கொண்டவை. சிந்தாநதி என்ற சுயசரிதை நாவலுக்காக சாகித்ய அகாதெமி விருது பெற்றவர்.

பிறப்பு, இளமை

லா. ச. ராமாமிர்தம், அக்டோபர் 30, 1916 ல் கர்நாடக மாநிலம், பெங்களூரில் சப்தரிஷி -ஸ்ரீமதி இணையருக்குப் பிறந்தவர். காஞ்சிபுரம் அருகே அய்யம்பேட்டை என்னும் கிராமத்தில் வளர்ந்தார்.இவருடைய தந்தை சப்தரிஷி மூலம் தமிழ் மற்றும் ஆங்கில இலக்கியங்கள் கற்று 12 வயதுக்குள் மொழி ஆர்வமும், புலமையும் ஏற்பட்டது.  பள்ளியிறுதி (எஸ்.எஸ்.எல்.சி) வரைக்கும் படித்திருக்கிறார். 

தனி வாழ்க்கை

லா சா ரா, வாஹினி பிக்சர்ஸில் தட்டச்சுப் பணியாளராக மூன்று ஆண்டுகள் பணியாற்றினார். திரைப்பட இயக்குனரான கே. ராம்நாத்தின் அறிவுத்தலின் பெயரில் தனது எழுத்து பணியை தொடர வங்கியாளராக,ச் சென்றார்.பஞ்சாப் நேஷனல் பேங்க் கில் 30 ஆண்டுகள் பணியாற்றினார். ஓய்வுக்குப் பிறகு சென்னையில் குடியேறினார்.

லா.ச.ராமாமிர்தத்தின் மனைவி ஹைமாவதி. இவருக்கு 2 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். லா.ச.ராமாமிர்தத்தின் மகன் சப்தரிஷி தமிழில் கதைகளும் கட்டுரைகளும் எழுதுபவர்.

இலக்கியவாழ்க்கை

லா.ச.ரா வின் தாத்தா தமிழ்ப் பண்டிதர், நோட்டுப் புத்தகம் முழுவதும் பாடல்களாக எழுதிக் குவித்து வைத்திருந்தார். எல்லாம் ’பெருந்திரு’ (திருமகள்) மீது புனையப் பட்டவை. அதை ஒரு இடையறாத தியானமாக, அன்றாட வழிபாடாக அவர் செய்து வந்தார். லா.ச.ராமாமிர்தம் தன் முன்னுதாரணமாக கொண்டது அந்த முறையைத்தான். லா.ச.ராமாமிர்தம் தன் பதினாறு வயதிலேயே எழுத ஆரம்பித்து விட்டதாக குமுதம் ஜங்ஷன் இதழில் வெளியான  நேர்காணலில் நினைவு கூர்ந்திருக்கிறார்.திஜ.ரங்கநாதன் (தி.ஜ.ரா), லா.சா.ராவின் இலக்கிய  வழிகாட்டியாக மணிக்கொடி தமிழ் இலக்கிய ஆளுமைகளின் அறிமுகத்தை ஏற்படுத்தி கொடுத்தார். மணிக்கொடி எழுத்தாளர்கள்  ஒவ்வொரு நாள் மாலையும் மெரினா கடற்கரையில் கூடி நடத்தும் இலக்கிய விவாதங்களில் ஆர்வமாக பங்கேற்ற லா.ச.ரா, இந்த விவாதங்கள் ஒரு இலக்கியப் பயிலரங்கம் போல இருந்ததாகவும், அது உலக இலக்கியத்தை தனக்கு அறிமுகம் செய்ததாகவும்  கூறுகிறார்.

தொடக்கத்தில் சிறுகதைகள் மட்டுமே எழுதிவந்தார். தனது 50வது வயதில் "புத்ர" என்னும் தனது முதல் நாவலை  எழுதினார். வாசகர் வட்ட வெளியீடாக அந்நாவல் பிரசுரிக்கப்பட்டது . 1970ல் அபிதா என்னும் நாவலை எழுதினார்.இவருக்கு 1989-ல் சாகித்திய அகாதமி விருது பெற்றுத் தந்த சுயசரிதை சிந்தாநதி தினமணி கதிரில் தொடராக வந்தது.

லா.ச.ரா.வின் படைப்புகள் பல இந்திய, அயல்நாட்டு மொழிகள் பலவற்றில் மொழியாக்கம் செய்யப்பட்டுப் பல இலக்கியத் தொகுப்புகளில் இடம் பெற்றிருக்கின்றன. சிகாகோ பல்கலைக்கழகம் வெளியிட்ட "மஹஃபில்", பெங்குவின் நிறுவனத்தார் வெளியிட்ட "நியூ ரைட்டிங் இன் இந்தியா" ஆகியவற்றைச் சொல்லலாம். செக் மொழியில் இவரை மொழியாக்கம் செய்த கமீல் ஸ்வலபில் என்ற தமிழ் ஆய்வாளர் சுதந்திர இந்தியாவின் முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவராக லா.ச.ரா.வைக் கூறுகிறார்

தொடக்க காலக் கதைகளில் இருந்தே லா.ச.ராமாமிர்தம் தனக்கென ஒரு நடையை உருவாக்கி கொண்டார். உச்சாடனத்தன்மைகொண்டதும், இசையோட்டம் ஊடாடுவதும், சொல்விளையாட்டுக்களும் படிமங்களும் பயின்றுவருவதுமான நடை அது. அவருடைய கதைகள், நாவல்கள், கட்டுரைகள் அனைத்திலும் அந்த நடையே உள்ளது மாயத்தன்மையும் உளமயக்கும் கொண்ட கூறுமுறை அவருடையது. ‘கண்ணாடியில் பிம்பம் விழும் சத்தம் எனக்கு கேட்கிறதே, உனக்கு கேட்கிறதோடி?” என்னும் அவருடைய வரி அவருடைய நடைக்கான உதாரணம்.

மறைவு

லா.ச.ராமாமிர்தம் 2007 அக்டோபர் 30 இல் தனது 92 வயதில், சென்னையில் காலமானார்.

இலக்கிய இடம்

தமிழில் நவீன இலக்கியம் யதார்த்தவாதம் வழியாகவே அறிமுகமாகியது. சமூகச்சூழலையும் உறவுகளையும் யதார்த்தமாக முன்வைப்பவை நவீனத்தமிழிலக்கியப் படைப்புகள். அச்சூழலில் முன்பில்லாத ஒன்றாக லா.ச.ராவின் படைப்புகள் வெளியாயின. அவை உணர்ச்சிமிக்க மொழிநடையும் மிகையதார்த்தச் சித்தரிப்பும் கொண்டவை. தொன்மங்கள், மாயநிகழ்வுகள், கனவுகள் ஊடாடிக்கலந்த புனைவுலகு லா.ச.ராவுடையது. அவர் அதற்காக உருவாக்கிக்கொண்ட நடையும் மிகையுணர்ச்சியும் அரற்றல்தன்மையும் கலந்த அகவயத்தன்மை கொண்டது. ஆகவே தமிழிலக்கியத்தில் மிகத்தனித்துவம் கொண்ட படைப்பாளியாக லா.ச.ராமாமிர்தம் நிலைகொள்கிறார்.

படிமங்களை வாரியிறைத்துச் செல்லும் எழுத்து லா.ச.ராவுடையது. பெண்மையின் ஒளியை, அழகை, வர்ண ஜாலங்களைத் தேடுவது தான் லாசரா எழுத்து கொள்ளும் ஆன்மீகமான தேடலாக இருக்கிறது. பெண்ணை காதலுடனும் மறைஞானத் தன்மையுடனும் அணுகுகிறார். அவருடைய கதைகளில் அவருடைய குடும்ப மரபாக வந்த ஸ்ரீவித்யா உபாசனை (தேவி உபாசனை) ஓர் உளநிலையாக வெலிப்பட்டபடியே இருக்கிறது. லா.ச.ரா வின் படைப்புகள் வீட்டையும், குடும்பத்தையும், பெண்களின் ஆளுமைகளையும் சித்தரிப்பவை. உறவுகளை விட்டு வெளியே செல்லாத உலகம் அவருடையது.

’லா.ச. ராமாமிருதம் வாசனைத் திரவியங்களின் நறுமணங்களைத் தமிழாக மாற்றிக்கொண்டு வந்தவர். இவருடைய கதைகளில் மரபு, பிச்சமூர்த்தியைப் போல் விடுதலை பெற்று மனிதத் தன்மையின் சாராம்சத்தை எட்டாமல், வைதிக வாழ்வின் சாயல்களில் அழுந்திக் கிடக்கிறது. நெருக்கடிகளை உருவாக்கித் தீவிர அனுபவங்களைத் தரவல்லவர் என்றாலும் இவ்வனுபவங்களின் அர்த்தம் நமக்குப் புரிவதில்லை. பதற்றங்கள் கொண்ட உணர்ச்சிப் பிழம்பான இவரது கதாபாத்திரங்கள் கூடக் குடும்பத்துக்குள் முட்டி மோதிக்கொண்டு கிடக்கிறார்களே தவிர, எந்தத் தளைகளையும் அறுப்பதில்லை. உணர்ச்சிகரமான சம்பவங்களை உச்சஸ்தாயியில் வெளிப்படுத்தும் திறனிலும் மொழியின் புதிய பரிமாணங்களிலும் பிணைந்து கிடக்கிறது இவரது உயிர்’ என்று சுந்தர ராமசாமி லா.ச.ராமாமிர்தத்தை தன் கட்டுரையொன்றில் மதிப்பிடுகிறார்*.

படைப்புகள்

நாவல்கள்
  1. புத்ர (1965)
  2. அபிதா (1970)
  3. கல்சிரிக்கிறது
  4. பிராயச்சித்தம்
  5. கழுகு
  6. கேரளத்தில் எங்கோ
சிறுகதைகள்
  1. இதழ்கள் (1959)
  2. ஜனனி (1957)
  3. பச்சைக் கனவு (1961)
  4. கங்கா (1962)
  5. அஞ்சலி (1963)
  6. அலைகள் (1964)
  7. தயா (1966)
  8. மீனோட்டம்
  9. உத்தராயணம்
  10. நேசம்
  11. புற்று
  12. துளசி
  13. என் பிரியமுள்ள சினேகிதனுக்கு
  14. அவள்
  15. த்வனி
  16. விளிம்பில்
  17. அலைகள்
  18. நான்
  19. சௌந்தர்ய
நினைவலைகள்
  1. சிந்தாநதி (1989ஆம் ஆண்டு சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)
  2. பாற்கடல்
கட்டுரைகள்
  1. முற்றுப்பெறாத தேடல்
  2. உண்மையான தரிசனம்

உசாத்துணை