மதுரநாத தர்க்கவாகீசர்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 1: Line 1:
மதுரநாத தர்க்கவாகீசர் : பொயு 1550) இந்திய தத்துவ அறிஞர். நியாயவியலின் இரண்டாம்கட்டமான நவநியாய மரபின் ஆசிரியர்களில் ஒருவர்
மதுரநாத தர்க்கவாகீசர் : (பொயு 1550) இந்திய தத்துவ அறிஞர். நியாயவியலின் இரண்டாம்கட்டமான நவநியாய மரபின் ஆசிரியர்களில் ஒருவர்


== பிறப்பு, கல்வி ==
== பிறப்பு, கல்வி ==
Line 5: Line 5:


== பங்களிப்பு ==
== பங்களிப்பு ==
மதுரநாதர் நவநியாய மரபின் ஆசிரியர்களில் ஒருவர். அவருடைய தர்க்கசிந்தாமணிக்கு அவர் எழுதிய தர்க்க மாதுரி என்னும் உரை முக்கியமானது.  
மதுரநாதர் நவநியாய மரபின் ஆசிரியர்களில் ஒருவர். அவருடைய தர்க்கசிந்தாமணிக்கு அவர் எழுதிய தர்க்க மாதுரி என்னும் உரை முக்கியமானது. புகழ்பெற்ற தர்க்கவியல் நிபுணரான ஹரிஹர தர்க்காலங்காரர் இவருடைய மாணவர்.
*


Mathuranath Tarkavagish (c 1550) scholar of navya nyaya (new logic), was born at Navadwip, son of Sriram Tarkalankar, also a famous logician. Mathuranath studied logic under Rambhadra Sarvabhauma. jagadish tarkalankar, a renowned logician of the time, was his classmate and Harihar Tarkalankar, another renowned logician, was his pupil.
== நூல்கள் ==
*சித்தாந்த ரகஸ்யம்
*குணபிரகாச விருத்தி
*திரவ்யபிரகாச டீகா
*திரவியகிரணாவளி டீகா
*குணாதிதி மாதுரி
*அனுமானதிதி மாதுரி


Mathuranath's commentaries on new logic expanded the study of logic in Bengal. By virtue of his extraordinary wisdom and writing skill he won a distinguished place in learned society. ''Mathuri'', his commentary on ''Chintamani'', was very famous and regarded as an essential text for the study of logic. It is held in high esteem all over India. He also wrote commentaries and explanatory notes on a number of books by raghunath shiromani, Udayan and Bardhamanopadhyay, among them ''Anumanadidhitimathuri'', ''Gunadidhitimathuri'', ''Dravyakiranavalitika'', ''Dravyaprakashatika'', and ''Gunaprakashavivrti''. One of his original books was named ''Siddhantarahasya''. [Satyanarayan Chakraborty]
== உசாத்துணை ==
https://en.banglapedia.org/index.php/Mathuranath_Tarkavagish

Revision as of 22:10, 11 November 2024

மதுரநாத தர்க்கவாகீசர் : (பொயு 1550) இந்திய தத்துவ அறிஞர். நியாயவியலின் இரண்டாம்கட்டமான நவநியாய மரபின் ஆசிரியர்களில் ஒருவர்

பிறப்பு, கல்வி

மதுரநாத தர்க்கவாகீசர் வங்காளத்தில் நவதீப் என்னும் இடத்தில் புகழ்பெற்ற தர்க்கவியலாளர் ஶ்ரீராம தர்க்காலங்காரர் என்பவரின் மகனாகப் பிறந்தார். ராம்பத்ர சார்வபௌமன், ஜகதீஷ் தர்க்காலங்காரர் ஆகியோரிடம் கல்வி கற்றார்.

பங்களிப்பு

மதுரநாதர் நவநியாய மரபின் ஆசிரியர்களில் ஒருவர். அவருடைய தர்க்கசிந்தாமணிக்கு அவர் எழுதிய தர்க்க மாதுரி என்னும் உரை முக்கியமானது. புகழ்பெற்ற தர்க்கவியல் நிபுணரான ஹரிஹர தர்க்காலங்காரர் இவருடைய மாணவர்.

நூல்கள்

  • சித்தாந்த ரகஸ்யம்
  • குணபிரகாச விருத்தி
  • திரவ்யபிரகாச டீகா
  • திரவியகிரணாவளி டீகா
  • குணாதிதி மாதுரி
  • அனுமானதிதி மாதுரி

உசாத்துணை

https://en.banglapedia.org/index.php/Mathuranath_Tarkavagish