குறுவழுதியார்: Difference between revisions
From Tamil Wiki
(Created page with "குறுவழுதியார் சங்க காலப் புலவர். நெடுந்தொகையில் இவர் பாடிய ஒரு பாடல் உள்ளது. == வாழ்க்கைக் குறிப்பு == ஆண்டர் மகன் குறுவழுதியாரும், குறுவழுதியாரும் வேறு வேறு என புலவர் கா. கோவிந்...") |
|||
Line 5: | Line 5: | ||
== இலக்கிய வாழ்க்கை == | == இலக்கிய வாழ்க்கை == | ||
நெடுந்தொகையில் இவர் பாடிய பாடல் ஒன்று உள்ளது. அகத்திணைப் பாடல் ஒன்றும் அகநானூற்றில் பாடினார். இது தோழி தலைவனுக்குக் கூறும் கூற்றாக அமைந்த பாடல். | |||
== பாடல் நடை == | == பாடல் நடை == | ||
<poem> | <poem> |
Revision as of 12:35, 21 April 2022
குறுவழுதியார் சங்க காலப் புலவர். நெடுந்தொகையில் இவர் பாடிய ஒரு பாடல் உள்ளது.
வாழ்க்கைக் குறிப்பு
ஆண்டர் மகன் குறுவழுதியாரும், குறுவழுதியாரும் வேறு வேறு என புலவர் கா. கோவிந்தன் தன் ”தமிழ்ப்புலவர் வரிசை - 3” புத்தகத்தில் கூறினார்.
இலக்கிய வாழ்க்கை
நெடுந்தொகையில் இவர் பாடிய பாடல் ஒன்று உள்ளது. அகத்திணைப் பாடல் ஒன்றும் அகநானூற்றில் பாடினார். இது தோழி தலைவனுக்குக் கூறும் கூற்றாக அமைந்த பாடல்.
பாடல் நடை
எல்லினைப் பெரிது எனப் பன்மாண் கூறிப்
பெருந்தோள் அடைய முயங்கி நீடுநினைந்து
அருங்கடிப் படுத்தனள் யாய்...
...
கழியும் கானலும் காந்தொறும் பலபுலந்து
வாரார்கொல் எனப் பருவரும்
உசாத்துணை
இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.