under review

மலைமகள்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
(Reviewed by Je)
Line 15: Line 15:
== இணைப்பு ==
== இணைப்பு ==
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
<references />{{first review completed}}
<references />{{finalised}}

Revision as of 23:24, 1 May 2022

மலைமகள் ( ) தமிழின் தொடக்ககால நாவலாசிரியர்களில் ஒருவர். (மலைமகள் என்ற பெயரில் பிற்காலத்தில் இலங்கைப் பெண் எழுத்தாளர் ஒருவரும் எழுதியிருக்கிறார்[1])

வாழ்க்கை

மலைமகள் என்ற பெயரில் எழுதியவரின் பெயர் தெரியவில்லை. இவர் தொடக்ககால பெண் நாவலாசிரியர்களில் ஒருவர். இவர் 1941-ல் முரளிதரன் என்னும் நாவலை எழுதினார். இது மாமியார்கொடுமைக்கு ஆளாகும் மருமகள்பற்றிய கதை.

படைப்புகள்

  • முரளிதரன் - 1941
  • அமிர்தவள்ளி

உசாத்துணை

இணைப்பு


✅Finalised Page