சேரமானெந்தை: Difference between revisions
From Tamil Wiki
(Created page with "சேரமானெந்தை சங்க காலப் புலவர். குறுந்தொகையில் ஒரு பாடல் எழுதினார். == வாழ்க்கைக் குறிப்பு == சேர மரபைச் சேர்ந்தவர். இவர் பெயர் அந்தை என்றும் சில இடங்களில் காணப்படுகிறது. எந்தை என...") |
Tamizhkalai (talk | contribs) No edit summary |
||
Line 1: | Line 1: | ||
சேரமானெந்தை சங்க காலப் புலவர். குறுந்தொகையில் ஒரு | சேரமானெந்தை சங்க காலப் புலவர். குறுந்தொகையில் உள்ள ஒரு பாடலை எழுதினார். | ||
==வாழ்க்கைக் குறிப்பு == | |||
== வாழ்க்கைக் குறிப்பு == | |||
சேர மரபைச் சேர்ந்தவர். இவர் பெயர் அந்தை என்றும் சில இடங்களில் காணப்படுகிறது. எந்தை என்பது இவரது இயற்பெயர். சங்க காலத்தில் ’அந்தை’; ’ஆந்தை’ என்பது மக்களின் பெயர் வகையாக இருந்துள்ளது. | சேர மரபைச் சேர்ந்தவர். இவர் பெயர் அந்தை என்றும் சில இடங்களில் காணப்படுகிறது. எந்தை என்பது இவரது இயற்பெயர். சங்க காலத்தில் ’அந்தை’; ’ஆந்தை’ என்பது மக்களின் பெயர் வகையாக இருந்துள்ளது. | ||
==இலக்கிய வாழ்க்கை== | |||
== இலக்கிய வாழ்க்கை == | |||
குறுந்தொகையில் இருபத்தியிரண்டாவது பாடலை இவர் பாடினார். தலைவன் தன்னை விட்டுவிட்டுச் செல்லப்போவதை அறிந்த தலைவியின் துயரை தோழி தேற்றுவதாக இப்பாடல் அமைந்துள்ளது. | குறுந்தொகையில் இருபத்தியிரண்டாவது பாடலை இவர் பாடினார். தலைவன் தன்னை விட்டுவிட்டுச் செல்லப்போவதை அறிந்த தலைவியின் துயரை தோழி தேற்றுவதாக இப்பாடல் அமைந்துள்ளது. | ||
==பாடல் நடை== | |||
== பாடல் நடை == | |||
<poem> | <poem> | ||
நீர்வார் கண்ணே நீயிவண் ஒழிய | நீர்வார் கண்ணே நீயிவண் ஒழிய | ||
Line 15: | Line 12: | ||
தேமூர் ஒண்ணுதல் நின்னொடுஞ் செலவே | தேமூர் ஒண்ணுதல் நின்னொடுஞ் செலவே | ||
</poem> | </poem> | ||
==உசாத்துணை== | |||
== உசாத்துணை == | *[https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt1k0l3&tag=%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88#book1/ புலவர் கா. கோவிந்தன் – திருநெல்வேலி தென்னிந்தைய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் – சங்கத் தமிழ்ப் புலவர் வரிசை-3] | ||
* [https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt1k0l3&tag=%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88#book1/ புலவர் கா. கோவிந்தன் – | *https://m.facebook.com/groups/168102546881576/posts/941646459527177/ | ||
* https://m.facebook.com/groups/168102546881576/posts/941646459527177/ | {{Standardised}} | ||
{{ | |||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] |
Revision as of 01:35, 26 April 2022
சேரமானெந்தை சங்க காலப் புலவர். குறுந்தொகையில் உள்ள ஒரு பாடலை எழுதினார்.
வாழ்க்கைக் குறிப்பு
சேர மரபைச் சேர்ந்தவர். இவர் பெயர் அந்தை என்றும் சில இடங்களில் காணப்படுகிறது. எந்தை என்பது இவரது இயற்பெயர். சங்க காலத்தில் ’அந்தை’; ’ஆந்தை’ என்பது மக்களின் பெயர் வகையாக இருந்துள்ளது.
இலக்கிய வாழ்க்கை
குறுந்தொகையில் இருபத்தியிரண்டாவது பாடலை இவர் பாடினார். தலைவன் தன்னை விட்டுவிட்டுச் செல்லப்போவதை அறிந்த தலைவியின் துயரை தோழி தேற்றுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.
பாடல் நடை
நீர்வார் கண்ணே நீயிவண் ஒழிய
யாரோ பிரிகிற் பவரே சாரற்
சிலம்பணி கொண்ட வலஞ்சுரி மராஅத்து
வேனில் அஞ்சினை கமழும்
தேமூர் ஒண்ணுதல் நின்னொடுஞ் செலவே
உசாத்துணை
- புலவர் கா. கோவிந்தன் – திருநெல்வேலி தென்னிந்தைய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் – சங்கத் தமிழ்ப் புலவர் வரிசை-3
- https://m.facebook.com/groups/168102546881576/posts/941646459527177/
⨮ Standardised
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.