அம்பலவாண பண்டிதர்: Difference between revisions
From Tamil Wiki
(Removed extra comment) |
(Removed extra comment) |
||
Line 17: | Line 17: | ||
* [https://eluthu.com/kavithai/286245.html அம்பலவாண பண்டிதர் - யாழ்ப்பாணம் - காதல் கவிதை] | * [https://eluthu.com/kavithai/286245.html அம்பலவாண பண்டிதர் - யாழ்ப்பாணம் - காதல் கவிதை] | ||
{{finalised}} [[Category:Tamil Content]] | {{finalised}} [[Category:Tamil Content]] |
Revision as of 14:18, 17 April 2022
அம்பலவாண பண்டிதர் (1814 - 1879) இலங்கை தமிழ், சைவ அறிஞர். ஈழத்து சிற்றிலக்கியப் புலவர். சேனாதிராயமுதலியாரின் நல்லை வெண்பா, நீராவிக் கலிவெண்பா ஆகிய இரு நூல்களையும் மெய்ப்பு நோக்கி பதிப்பித்தது இவரது பங்களிப்பாகும்.
வாழ்க்கைக் குறிப்பு
இலங்கை யாழ்ப்பாணத்திலுள்ள தெல்லிப்பழை என்னும் ஊரில் அருளம்பல முதலியாருக்கு மகனாக 1814-ல் அம்பலவாணர் பிறந்தார்.
இலக்கிய வாழ்க்கை
இருபாலைச் சேனாதிராய முதலியாரிடம் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றார். பல தனிப்பாக்களைப் பாடியுள்ளார்.
பதிப்பித்த நூல்கள்
- நல்லை வெண்பா, 1878
- நீராவிக் கலிவெண்பா
உசாத்துணை
- Dictionary of biography of the Tamils of Ceylon, 1997 (compiled by S. Arumugam)
- 17ம் - 20ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த ஈழத்து சிற்றிலக்கியப் புலவர்கள், தொகுப்பு: கனக ஸ்ரீதரன் ஆஸ்திரேலியா|யாழ்ப்பாணச் சரித்திரம் - நாவலர் கோட்டம் ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை (1912)|சிற்றிலக்கியப் புலவர் அகராதி - ந.வீ.செயராமன் (1983)|இந்துக் கலைக்களஞ்சியம் - கலாகீர்த்தி பொ பூலோகசிங்கம் (1990)
- அம்பலவாண பண்டிதர் - யாழ்ப்பாணம் - காதல் கவிதை
✅Finalised Page