ஞானமனோகரி: Difference between revisions
From Tamil Wiki
No edit summary |
|||
Line 1: | Line 1: | ||
ஞானமனோகரி ஈழத்துப் பெண் எழுத்தாளர். | ஞானமனோகரி ஈழத்துப் பெண் சிறார் எழுத்தாளர். குழந்தைகளுக்கான பாடல்களை எழுதினார். | ||
== வாழ்க்கைக் குறிப்பு == | == வாழ்க்கைக் குறிப்பு == | ||
ஞானமனோகரி இலங்கை நாட்டின் கிழக்குப் பகுதியில் சந்திரசேகரம்பிள்ளைக்கு மகளாகப் பிறந்தார். திருகோணமலை மெதடிஸ்த பெண்கள் கல்லூரியில் பயின்றார். | ஞானமனோகரி இலங்கை நாட்டின் கிழக்குப் பகுதியில் சந்திரசேகரம்பிள்ளைக்கு மகளாகப் பிறந்தார். திருகோணமலை மெதடிஸ்த பெண்கள் கல்லூரியில் பயின்றார். |
Revision as of 13:25, 25 June 2024
ஞானமனோகரி ஈழத்துப் பெண் சிறார் எழுத்தாளர். குழந்தைகளுக்கான பாடல்களை எழுதினார்.
வாழ்க்கைக் குறிப்பு
ஞானமனோகரி இலங்கை நாட்டின் கிழக்குப் பகுதியில் சந்திரசேகரம்பிள்ளைக்கு மகளாகப் பிறந்தார். திருகோணமலை மெதடிஸ்த பெண்கள் கல்லூரியில் பயின்றார்.
இலக்கிய வாழ்க்கை
ஞானமனோகரி ஆக்கங்கள் ஆன்மீகச் சிந்தனைகளை உள்ளடக்கியது. இவர் இளம் தளிர்களுக்கான இனிய பாடல்கள், குழந்தைகளுக்கு இனிய பாடல்களும் விளக்கங்களும், ஆத்ம துளிகள் ஆகிய நூல்களை வெளியிட்டார்.
நூல் பட்டியல்
- இளம் தளிர்களுக்கான இனிய பாடல்கள்
- குழந்தைகளுக்கு இனிய பாடல்களும் விளக்கங்களும்
- ஆத்ம துளிகள்
உசாத்துணை
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.