being created

எம். பக்தவத்சலம்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Line 1: Line 1:
எம் பக்தவத்சலம் ()
எம் பக்தவத்சலம் (அக்டோபர் 9, 1897 – பிப்ரவரி 13, 1987) விடுதலைப் போராட்ட வீரர். விடுதலைக்கு முன்னும் பின்னும் காங்கிரஸ் கட்சியிலிருந்து தேர்தலில் நின்று வெற்றி பெற்று மக்கள் பணியாற்றினார். இந்திய தேசிய காங்கிரஸிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழகத்தின் கடைசி முதலமைச்சர்.
 
மு. பக்தவத்சலம் (M. Bhakthavatsalam)(9 அக்டோபர் 1897 – 13 பிப்ரவரி 1987) சென்னை மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும் இந்திய நாட்டின் விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார்.[1] விடுதலைப் போராட்டக் காலங்களில் அமராவதி சிறையில் அடைக்கப்பட்டு எண்ணற்ற இன்னல்களை அனுபவித்தவர். 1963 ஆம் ஆண்டு மதராஸ் முதல்வராகப் பொறுப்பேற்ற பின் தமது நிருவாகத் திறனை திறம்பட வெளிப்படுத்தியவர். இந்து சமய அறநிலையத்துறையின் திருக்கோவில்களின் நிதியிலிருந்து பள்ளிகள், கல்லூரிகள், மாணவர் விடுதிகள் போன்ற சமுதாய நலத்திட்டங்களைத் தொடங்கலாம் என்ற சட்டத்திருத்தத்தைக் கொண்டுவந்தவர்.[2]
 
1960ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியத்தின் அழைப்பை ஏற்று அந்நாட்டிற்குச் சென்று வந்த அவர், ‘இன்னும் இரு ஐந்தாண்டுத் திட்டங்களை நாம் நிறைவேற்றி விட்டால் நாமும் அவர்களது நிலையை அடைந்துவிடலாம், என்று அப்போதே நம்பிக்கையுடன் குறிப்பிட்டவர். அரசியல் ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் ஒரு மனிதாபிமான உணர்வோடு, மனிதநேய உணர்வோடு வாழ்ந்து காட்டியவர்.
 
நினைவிடம்
தமிழ்நாடு அரசு எம்.பக்தவத்சலம் நினைவைப் போற்றும் வகையில் சென்னை கிண்டியில் அவர் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அவருக்கு நினைவிடம் அமைத்து, எம்.பக்தவத்சலம் அவர்களின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது.
 
எழுதிய நூல்கள்
குடியரசும் மக்களும்[3]
சமுதாய வளர்ச்சி
வளரும் தமிழகம்


== வாழ்க்கைக் குறிப்பு ==
== வாழ்க்கைக் குறிப்பு ==
எம் பக்தவத்சலம். 1897 ஆம் ஆண்டு அக்டோபர் 9 ஆம் தேதி மீஞ்சூர் சி.என்.கனகசபாபதி முதலியார் மற்றும் சென்னை பூந்தமல்லி நாசரேத்பேட்டை கிராமத்தின்  மல்லிகா ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். அவரது ஐந்து வயதில் அவரது தந்தை இறந்தார், பக்தவத்சலம் அவரது மாமாக்கள் சி.என். முத்துரங்க முதலியார் மற்றும் சி.என். எவலப்ப முதலியார் ஆகியோரால் வளர்க்கப்பட்டார். பள்ளிப்படிப்பை சென்னையிலேயே முடித்துவிட்டு சென்னை சட்டக் கல்லூரியில் சேர்ந்தார். 1923 இல் பட்டம் பெற்றதும், பக்தவத்சலம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பயிற்சியைத் தொடங்கினார்.  
எம் பக்தவத்சலம் சென்னையில் சி.என்.கனகசபாபதி முதலியார்(மீஞ்சூர்), மல்லிகா (பூந்தமல்லி நாசரேத்பேட்டை) இணையருக்கு அக்டோபர் 9, 1897-ல் பிறந்தார். அவரது ஐந்து வயதில் அவரது தந்தை இறந்தார். அவரது மாமாக்கள் சி.என். முத்துரங்க முதலியார் மற்றும் சி.என். எவலப்ப முதலியார் ஆகியோரால் வளர்க்கப்பட்டார். சென்னையில் பள்ளிப்படிப்பை முடித்தார். சென்னை சட்டக் கல்லூரியில் 1923-ல் பட்டம் பெற்றார். சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பயிற்சியைத் தொடங்கினார்.  


பக்தவத்சலம் பட்டப்படிப்புக் காலத்திலேயே இந்திய சுதந்திரப் போராட்டத்தில் சேர்ந்தார். அவர் இந்திய தேசிய காங்கிரஸில் சேர்ந்தார் மற்றும் 1922 இல் சென்னை மாகாண காங்கிரஸ் கமிட்டி உறுப்பினரானார். 1926 இல், அவர் காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினரானார்.
== அரசியல் வாழ்க்கை ==
===== சுதந்திரத்திற்குப் முன் =====
பக்தவத்சலம் பட்டப்படிப்புக் காலத்திலேயே இந்திய தேசிய காங்கிரஸில் சேர்ந்தார். 1922-ல் சென்னை மாகாண காங்கிரஸ் கமிட்டி உறுப்பினரானார். 1926-ல் அவர் காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினரானார். இந்தியா நாளிதலை தொடங்கி 1933 ஆம் ஆண்டு வரை நிர்வகித்தார். 1926 மற்றும் 1935 ஆம் ஆண்டு மாவட்ட வாரியம் மற்றும் நகராட்சித் தேர்தல்களின் போது தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி  பேரவை செயலாளராக இருந்தார். சில காலம் சென்னை மகாஜன சபையின் செயலாளராகவும் பணியாற்றினார்.


இந்தியா நாளிதலை தொடங்கிய ,பக்தவத்சலம் 1933 ஆம் ஆண்டு வரை  அதை  நிர்வகித்து வந்தார் . 1926 மற்றும் 1935 ஆம் ஆண்டு மாவட்ட வாரியம் மற்றும் நகராட்சித் தேர்தல்களின் போது தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி  பேரவை செயலாளராக இருந்தார். சில காலம் சென்னை மகாஜன சபையின் செயலாளராகவும் பணியாற்றினார்.
வேதாரண்யத்தில் நடந்த உப்பு சத்தியாகிரகத்தின் போது பக்தவத்சலம் காயமடைந்தார். 1932ல் இந்தியாவின் சுதந்திர தின விழாவை நடத்தியதற்காக கைது செய்யப்பட்டு ஆறு மாதங்கள் சிறையில் இருந்தார். 1936 மாநகராட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு துணை மேயராக பணியாற்றினார். 1937-ல் நடைபெற்ற சென்னை சட்டமன்றத் தேர்தலில் நின்று திருவள்ளூர் ஊரகத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். ராஜாஜி அரசில் உள்ளாட்சித் துறை அமைச்சக  நாடாளுமன்றச் செயலாளராக பக்தவத்சலம் பணியாற்றினார். இரண்டாவது உலகப் போரின் போது பிரிட்டிஷ் அரசாங்கத்தால் போர் பிரகடனப்படுத்தப்பட்டதன் பேரில் பக்தவத்சலம் இந்திய தேசிய காங்கிரஸின் மற்ற அலுவலக உறுப்பினர்களுடன் ராஜினாமா செய்தார்.


வேதாரண்யத்தில் நடந்த உப்பு சத்தியாகிரகத்தின் போது பக்தவத்சலம் காயமடைந்தார். 1932ல் இந்தியாவின் சுதந்திர தின விழாவை நடத்தியதற்காக கைது செய்யப்பட்டு ஆறு மாதங்கள் சிறையில் இருந்தார். 1936 மாநகராட்சி தேர்தலில், பக்தவத்சலம் சென்னை மாநகராட்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு துணை மேயராக பணியாற்றினார்.
வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்று ஆங்கிலேயர்களால் சிறையில் அடைக்கப்பட்டார். 1944-ல் விடுதலையானதும் இந்திய அரசியலமைப்புச் சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1946-ல் நடைபெற்ற சென்னை சட்டமன்றத் தேர்தலில் நின்று மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஓ.பி.ராமசாமி ரெட்டியார் அமைச்சரவையில் பொதுப்பணி மற்றும் செய்தித்துறை அமைச்சராகப் பணியாற்றினார்.


  பக்தவத்சலம் 1937 ஆம் ஆண்டு நடைபெற்ற சென்னை சட்டமன்றத் தேர்தலில் நின்று திருவள்ளூர் ஊரகத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். ராஜாஜி அரசில் உள்ளாட்சித் துறை அமைச்சக  நாடாளுமன்றச் செயலாளராக பக்தவத்சலம் பணியாற்றினார். 2வது உலகப் போரின் போது பிரிட்டிஷ் அரசாங்கத்தால் போர் பிரகடனப்படுத்தப்பட்டதன் பேரில் பக்தவத்சலம் இந்திய தேசிய காங்கிரஸின் மற்ற அலுவலக உறுப்பினர்களுடன் ராஜினாமா செய்தார்.
===== சுதந்திரத்திற்குப் பின் =====
1952 முதல் 1954 வரை ராஜாஜி அமைச்சரவையிலும், 1954 முதல் 1963 வரை [[காமராஜர்]] அமைச்சரவையிலும் மூத்த அமைச்சராக பணியாற்றினார். 1962-ல் இந்திய தேசிய காங்கிரஸ் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று மாநிலத்தில் ஆட்சியை அமைத்தது. காந்தி ஜெயந்தி நாளில் அக்டோபர் 2, 1963 அன்று, காமராஜர் திட்டத்தின் (கே பிளான்) கீழ் காங்கிரஸ் கட்சியின் அலுவலகப் பொறுப்பாளராக அதிக நேரத்தை செலவிடுவதற்காக காமராஜர் ராஜினாமா செய்த பிறகு பக்தவத்சலம் சென்னையின் முதலமைச்சராக பதவியேற்றார். பக்தவத்சலம் இந்திய தேசிய காங்கிரஸிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழகத்தின் கடைசி முதலமைச்சர்.


  பக்தவத்சலம் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்று ஆங்கிலேயர்களால் சிறையில் அடைக்கப்பட்டார். 1944 இல் விடுதலையானதும், அவர் இந்திய அரசியலமைப்புச் சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஆகஸ்ட் 1963-ல் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் செயலாளர் எம்.எஸ். கோல்வால்கர், சுவாமி விவேகானந்தர் நூற்றாண்டுக் குழுவையும் கன்னியாகுமரி விவேகானந்தர் பாறை நினைவுக் குழுவையும் அமைத்து அதன் செயலாளராக ஏக்நாத் ரானடேவை நியமித்தார். கன்னியாகுமரியில் சுவாமி விவேகானந்தரின் பிறந்த நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் வகையில் அவருக்கு நினைவுச்சின்னம் அமைப்பதே இக்குழுவின் முக்கிய பணியாக இருந்தது. இதற்கு முதல்வர் பக்தவத்ஸலம் மற்றும் மத்திய கலாச்சார விவகார அமைச்சர் ஹுமாயுன் கபீர் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும், ஒரு நினைவுச் சின்னத்திற்கு ஆதரவாக 323 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையெழுத்துடன் கூடிய கடிதத்தை ரானடே அவரிடம் அளித்தபோது பக்தவத்சலம் ஒப்புக்கொண்டார்.


  பக்தவத்சலம் 1946 இல் நடைபெற்ற சென்னை சட்டமன்றத் தேர்தலில் நின்று மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஓ.பி.ராமசாமி ரெட்டியார் அமைச்சரவையில் பொதுப்பணி மற்றும் செய்தித்துறை அமைச்சராகப் பணியாற்றினார். 1952 முதல் 1954 வரை ராஜாஜி அமைச்சரவையிலும் , 1954 முதல் 1963 வரை கு காமராஜர் அமைச்சரவையிலும் மூத்த அமைச்சராக  பணியாற்றினார்.
பக்தவத்சலம் இந்தியை, தமிழ் நாட்டு பள்ளிகளில் அறிமுகப்படுத்தும் மத்திய அரசின் முடிவை ஆதரித்தார். மார்ச் 7, 1964 அன்று, சென்னை சட்டமன்றத்தின் கூட்டத்தில் பக்தவத்சலம் ஆங்கிலம், இந்தி மற்றும் தமிழ் ஆகிய மூன்று மொழிகளை கற்பிக்க பரிந்துரைத்தார். ஜனவரி 26, 1965 ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத்தால் பரிந்துரைக்கப்பட்ட 15 ஆண்டு கால இடைமாற்றக் காலம் முடிவுக்கு வந்தபோது, போராட்டங்கள் தீவிரமடைந்து காவல்துறை நடவடிக்கை மற்றும் உயிரிழப்புகளுக்கு வழிவகுத்தது. பிப்ரவரி  3 , 1965 அன்றுஇந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது பொதுச் சொத்துக்கள் சேதத்திற்கு மற்றும் வன்முறைகள் பெருமளவில் நடந்ததற்கு எதிர்க்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகமும் இடதுசாரிக் கட்சிகளும் தான் காரணம் என்று பக்தவத்சலம் கூறினார். 1967 தேர்தலில் தோல்வியடைந்தார்.  


1962 இல், இந்திய தேசிய காங்கிரஸ் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று மாநிலத்தில் ஆட்சியை அமைத்தது. காந்தி ஜெயந்தி நாளில், 2 அக்டோபர் 1963 அன்று, காமராஜர் திட்டத்தின் கீழ் காங்கிரஸ் கட்சியின் அலுவலகப் பொறுப்பாளராக அதிக நேரத்தை செலவிடுவதற்காக காமராஜர் ராஜினாமா செய்த பிறகு, பக்தவத்சலம் சென்னையின் முதலமைச்சராக பதவியேற்றார். பக்தவத்சலம்  இந்திய தேசிய காங்கிரஸிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழகத்தின் கடைசி முதலமைச்சர் ஆவார்.
== சீர்திருத்தங்கள் ==
இந்து சமய அறநிலையத்துறையின் திருக்கோவில்களின் நிதியிலிருந்து பள்ளிகள், கல்லூரிகள், மாணவர் விடுதிகள் போன்ற சமுதாய நலத்திட்டங்களைத் தொடங்கலாம் என்ற சட்டத்திருத்தத்தைக் கொண்டுவந்தவர்.


ஆகஸ்ட் 1963 இல், ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் செயலாளர்  எம்.எஸ். கோல்வால்கர், சுவாமி விவேகானந்தர் நூற்றாண்டுக் குழுவையும் கன்னியாகுமரி விவேகானந்தர் பாறை நினைவுக் குழுவையும் அமைத்து  அதன் செயலாளராக ஏக்நாத் ரானடேவை நியமித்தார். கன்னியாகுமரியில் சுவாமி விவேகானந்தரின் பிறந்த நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் வகையில் அவருக்கு நினைவுச்சின்னம் அமைப்பதே இக்குழுவின் முக்கிய பணியாக இருந்தது. இதற்கு முதல்வர் பக்தவத்ஸம் மற்றும் மத்திய கலாச்சார விவகார அமைச்சர் ஹுமாயுன் கபீர் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும், ஒரு நினைவுச் சின்னத்திற்கு ஆதரவாக 323 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையெழுத்துடன் கூடிய கடிதத்தை ரானடே அவரிடம் அளித்தபோது பக்தவத்சலம் ஒப்புக்கொண்டார்.
1960ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியத்தின் அழைப்பை ஏற்று அந்நாட்டிற்குச் சென்று வந்த அவர், ‘இன்னும் இரு ஐந்தாண்டுத் திட்டங்களை நாம் நிறைவேற்றி விட்டால் நாமும் அவர்களது நிலையை அடைந்துவிடலாம், என்று அப்போதே நம்பிக்கையுடன் குறிப்பிட்டவர்.  


பக்தவத்சலம் முதலமைச்சராக இருந்த காலம், தமிழ்நாடு மாநிலத்தில் கடுமையான இந்தி எதிர்ப்புப் போராட்டங்களைக் கண்டது. பக்தவத்சலம், இந்தியை, தமிழ் நாட்டு பள்ளிகளில்      அறிமுகப்படுத்தும் மத்திய அரசின் முடிவை ஆதரித்தார். மார்ச் 7, 1964 அன்று, சென்னை சட்டமன்றத்தின் கூட்டத்தில் , பக்தவத்சலம் ஆங்கிலம், இந்தி மற்றும் தமிழ் ஆகிய மூன்று மொழிகளை  கற்பிக்க  பரிந்துரைத்தார்.
== நினைவிடம் ==
தமிழ்நாடு அரசு எம்.பக்தவத்சலம் நினைவைப் போற்றும் வகையில் சென்னை கிண்டியில் அவர் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அவருக்கு நினைவிடம் அமைத்து, எம்.பக்தவத்சலம் அவர்களின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது.


1965 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி, இந்திய நாடாளுமன்றத்தால் பரிந்துரைக்கப்பட்ட 15 ஆண்டு கால இடைமாற்றக் காலம் முடிவுக்கு வந்த நாள், நெருங்கியது, போராட்டங்கள் தீவிரமடைந்து காவல்துறை நடவடிக்கை மற்றும் உயிரிழப்புகளுக்கு வழிவகுத்தது.
== மறைவு ==
எம். பக்தவத்ஸலம் தன் 89 வயதில் ஜனவரி 31, 1987-ல் காலமானார்.
== நூல் பட்டியல் ==
* குடியரசும் மக்களும்
* சமுதாய வளர்ச்சி
* வளரும் தமிழகம்


3 பிப்ரவரி 1965 அன்று,  இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது பொதுச் சொத்துக்கள்  சேதத்திற்கு மற்றும் வன்முறைகள் பெருமளவில் நடந்ததற்கு எதிர்க்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகமும் இடதுசாரிக் கட்சிகளும் தான் காரணம் என்று பக்தவத்சலம் கூறினார்.
அவர் திறமையான முதலமைச்சராக பணியாற்றினார், ஆனால் 1967 தேர்தலில் தோல்வியடைந்தார். 1970களில் பக்தவத்சலம் அரசியலில் இருந்து ஓரளவு ஓய்வு பெற்றார். அவர் 89 வயதில் 1987 ஜனவரி 31 அன்று மறைத்தார்.
== இலக்கிய வாழ்க்கை ==
== விருதுகள்==
பக்தவத்ஸலம் காங்கிரஸின் நிலப்பிரபுத்துவ முகம். அதிகாரம், அதையொட்டிய வன்முறையின் அடையாளம். நெருக்கடிநிலை காலகட்டத்தில் காங்கிரஸின் நிலக்கிழார்களுக்கு இடதுசாரிகள் மீது உச்சகட்ட அச்சம் இருந்தது. அவர்களை ஒடுக்க அத்தருணத்தைப் பயன்படுத்திக்கொண்டார்கள். இன்று பக்தவத்சலம் பற்றி படிக்கையில் நல்லவேளை திமுக வென்றது என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது . அதை ஏன் அன்று இரண்டாவது சுதந்திரப்போர் என நினைத்தார்கள் என்றும் புரிகிறது. அரசியல் என்பது எப்போதுமே ஒற்றைப்படையானது அல்ல. எவர் அளிக்கும் ஒற்றைப்படைச் சித்திரமும் பொய்யே
== நூல் பட்டியல் ==
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* [https://www.hindutamil.in/news/opinion/columns/588829-bakthavachalam.html எம்.பக்தவத்சலம்: ஒரு தோல்வியின் படிப்பினை: செல்வ புவியரசன்: இந்து தமிழ்திசை]
* [https://www.hindutamil.in/news/opinion/columns/588829-bakthavachalam.html எம்.பக்தவத்சலம்: ஒரு தோல்வியின் படிப்பினை: செல்வ புவியரசன்: இந்து தமிழ்திசை]

Revision as of 19:01, 12 May 2024

எம் பக்தவத்சலம் (அக்டோபர் 9, 1897 – பிப்ரவரி 13, 1987) விடுதலைப் போராட்ட வீரர். விடுதலைக்கு முன்னும் பின்னும் காங்கிரஸ் கட்சியிலிருந்து தேர்தலில் நின்று வெற்றி பெற்று மக்கள் பணியாற்றினார். இந்திய தேசிய காங்கிரஸிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழகத்தின் கடைசி முதலமைச்சர்.

வாழ்க்கைக் குறிப்பு

எம் பக்தவத்சலம் சென்னையில் சி.என்.கனகசபாபதி முதலியார்(மீஞ்சூர்), மல்லிகா (பூந்தமல்லி நாசரேத்பேட்டை) இணையருக்கு அக்டோபர் 9, 1897-ல் பிறந்தார். அவரது ஐந்து வயதில் அவரது தந்தை இறந்தார். அவரது மாமாக்கள் சி.என். முத்துரங்க முதலியார் மற்றும் சி.என். எவலப்ப முதலியார் ஆகியோரால் வளர்க்கப்பட்டார். சென்னையில் பள்ளிப்படிப்பை முடித்தார். சென்னை சட்டக் கல்லூரியில் 1923-ல் பட்டம் பெற்றார். சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பயிற்சியைத் தொடங்கினார்.

அரசியல் வாழ்க்கை

சுதந்திரத்திற்குப் முன்

பக்தவத்சலம் பட்டப்படிப்புக் காலத்திலேயே இந்திய தேசிய காங்கிரஸில் சேர்ந்தார். 1922-ல் சென்னை மாகாண காங்கிரஸ் கமிட்டி உறுப்பினரானார். 1926-ல் அவர் காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினரானார். இந்தியா நாளிதலை தொடங்கி 1933 ஆம் ஆண்டு வரை நிர்வகித்தார். 1926 மற்றும் 1935 ஆம் ஆண்டு மாவட்ட வாரியம் மற்றும் நகராட்சித் தேர்தல்களின் போது தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி பேரவை செயலாளராக இருந்தார். சில காலம் சென்னை மகாஜன சபையின் செயலாளராகவும் பணியாற்றினார்.

வேதாரண்யத்தில் நடந்த உப்பு சத்தியாகிரகத்தின் போது பக்தவத்சலம் காயமடைந்தார். 1932ல் இந்தியாவின் சுதந்திர தின விழாவை நடத்தியதற்காக கைது செய்யப்பட்டு ஆறு மாதங்கள் சிறையில் இருந்தார். 1936 மாநகராட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு துணை மேயராக பணியாற்றினார். 1937-ல் நடைபெற்ற சென்னை சட்டமன்றத் தேர்தலில் நின்று திருவள்ளூர் ஊரகத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். ராஜாஜி அரசில் உள்ளாட்சித் துறை அமைச்சக நாடாளுமன்றச் செயலாளராக பக்தவத்சலம் பணியாற்றினார். இரண்டாவது உலகப் போரின் போது பிரிட்டிஷ் அரசாங்கத்தால் போர் பிரகடனப்படுத்தப்பட்டதன் பேரில் பக்தவத்சலம் இந்திய தேசிய காங்கிரஸின் மற்ற அலுவலக உறுப்பினர்களுடன் ராஜினாமா செய்தார்.

வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்று ஆங்கிலேயர்களால் சிறையில் அடைக்கப்பட்டார். 1944-ல் விடுதலையானதும் இந்திய அரசியலமைப்புச் சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1946-ல் நடைபெற்ற சென்னை சட்டமன்றத் தேர்தலில் நின்று மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஓ.பி.ராமசாமி ரெட்டியார் அமைச்சரவையில் பொதுப்பணி மற்றும் செய்தித்துறை அமைச்சராகப் பணியாற்றினார்.

சுதந்திரத்திற்குப் பின்

1952 முதல் 1954 வரை ராஜாஜி அமைச்சரவையிலும், 1954 முதல் 1963 வரை காமராஜர் அமைச்சரவையிலும் மூத்த அமைச்சராக பணியாற்றினார். 1962-ல் இந்திய தேசிய காங்கிரஸ் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று மாநிலத்தில் ஆட்சியை அமைத்தது. காந்தி ஜெயந்தி நாளில் அக்டோபர் 2, 1963 அன்று, காமராஜர் திட்டத்தின் (கே பிளான்) கீழ் காங்கிரஸ் கட்சியின் அலுவலகப் பொறுப்பாளராக அதிக நேரத்தை செலவிடுவதற்காக காமராஜர் ராஜினாமா செய்த பிறகு பக்தவத்சலம் சென்னையின் முதலமைச்சராக பதவியேற்றார். பக்தவத்சலம் இந்திய தேசிய காங்கிரஸிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழகத்தின் கடைசி முதலமைச்சர்.

ஆகஸ்ட் 1963-ல் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் செயலாளர் எம்.எஸ். கோல்வால்கர், சுவாமி விவேகானந்தர் நூற்றாண்டுக் குழுவையும் கன்னியாகுமரி விவேகானந்தர் பாறை நினைவுக் குழுவையும் அமைத்து அதன் செயலாளராக ஏக்நாத் ரானடேவை நியமித்தார். கன்னியாகுமரியில் சுவாமி விவேகானந்தரின் பிறந்த நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் வகையில் அவருக்கு நினைவுச்சின்னம் அமைப்பதே இக்குழுவின் முக்கிய பணியாக இருந்தது. இதற்கு முதல்வர் பக்தவத்ஸலம் மற்றும் மத்திய கலாச்சார விவகார அமைச்சர் ஹுமாயுன் கபீர் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும், ஒரு நினைவுச் சின்னத்திற்கு ஆதரவாக 323 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையெழுத்துடன் கூடிய கடிதத்தை ரானடே அவரிடம் அளித்தபோது பக்தவத்சலம் ஒப்புக்கொண்டார்.

பக்தவத்சலம் இந்தியை, தமிழ் நாட்டு பள்ளிகளில் அறிமுகப்படுத்தும் மத்திய அரசின் முடிவை ஆதரித்தார். மார்ச் 7, 1964 அன்று, சென்னை சட்டமன்றத்தின் கூட்டத்தில் பக்தவத்சலம் ஆங்கிலம், இந்தி மற்றும் தமிழ் ஆகிய மூன்று மொழிகளை கற்பிக்க பரிந்துரைத்தார். ஜனவரி 26, 1965 ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத்தால் பரிந்துரைக்கப்பட்ட 15 ஆண்டு கால இடைமாற்றக் காலம் முடிவுக்கு வந்தபோது, போராட்டங்கள் தீவிரமடைந்து காவல்துறை நடவடிக்கை மற்றும் உயிரிழப்புகளுக்கு வழிவகுத்தது. பிப்ரவரி 3 , 1965 அன்று, இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது பொதுச் சொத்துக்கள் சேதத்திற்கு மற்றும் வன்முறைகள் பெருமளவில் நடந்ததற்கு எதிர்க்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகமும் இடதுசாரிக் கட்சிகளும் தான் காரணம் என்று பக்தவத்சலம் கூறினார். 1967 தேர்தலில் தோல்வியடைந்தார்.

சீர்திருத்தங்கள்

இந்து சமய அறநிலையத்துறையின் திருக்கோவில்களின் நிதியிலிருந்து பள்ளிகள், கல்லூரிகள், மாணவர் விடுதிகள் போன்ற சமுதாய நலத்திட்டங்களைத் தொடங்கலாம் என்ற சட்டத்திருத்தத்தைக் கொண்டுவந்தவர்.

1960ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியத்தின் அழைப்பை ஏற்று அந்நாட்டிற்குச் சென்று வந்த அவர், ‘இன்னும் இரு ஐந்தாண்டுத் திட்டங்களை நாம் நிறைவேற்றி விட்டால் நாமும் அவர்களது நிலையை அடைந்துவிடலாம், என்று அப்போதே நம்பிக்கையுடன் குறிப்பிட்டவர்.

நினைவிடம்

தமிழ்நாடு அரசு எம்.பக்தவத்சலம் நினைவைப் போற்றும் வகையில் சென்னை கிண்டியில் அவர் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அவருக்கு நினைவிடம் அமைத்து, எம்.பக்தவத்சலம் அவர்களின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது.

மறைவு

எம். பக்தவத்ஸலம் தன் 89 வயதில் ஜனவரி 31, 1987-ல் காலமானார்.

நூல் பட்டியல்

  • குடியரசும் மக்களும்
  • சமுதாய வளர்ச்சி
  • வளரும் தமிழகம்

உசாத்துணை



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.