செல்வி தில்லையம்பலம்: Difference between revisions
Tamizhkalai (talk | contribs) No edit summary |
Tamizhkalai (talk | contribs) No edit summary |
||
Line 1: | Line 1: | ||
செல்வி தில்லையம்பலம் (செல்வி இவாஞ்சலின் முத்தம்மா தில்லையம்பலம்) ஈழத்துப் பெண் கல்வியாளர். இலங்கையில் விஞ்ஞானத்தில் கலாநிதிப் பட்டம்பெற்ற முதலாவது பெண். | செல்வி தில்லையம்பலம் (செல்வி இவாஞ்சலின் முத்தம்மா தில்லையம்பலம்) ஈழத்துப் பெண் கல்வியாளர். இலங்கையில் விஞ்ஞானத்தில் கலாநிதிப் பட்டம்பெற்ற முதலாவது பெண். | ||
== வாழ்க்கைக் குறிப்பு == | == வாழ்க்கைக் குறிப்பு == | ||
செல்வி தில்லையம்பலம் இலங்கை யாழ்ப்பாணம், வேலணை அல்லைப்பிட்டியில் பிறந்தார். தந்தை தில்லையம்பலம். செல்வி சுண்டிக்குளி பெண்கள் கல்லூரியில் கல்வி கற்றார். இந்தியாவின் அலஹபாத் பல்கலைக்கழகத்தில் | செல்வி தில்லையம்பலம் இலங்கை யாழ்ப்பாணம், வேலணை அல்லைப்பிட்டியில் பிறந்தார். தந்தை தில்லையம்பலம். செல்வி சுண்டிக்குளி பெண்கள் கல்லூரியில் கல்வி கற்றார். இந்தியாவின் அலஹபாத் பல்கலைக்கழகத்தில் விலங்கியலில் இளங்கலை, முதுகலைப் பட்டங்கள் பெற்றார். 1922-ல் செல்வி அமெரிக்கா கொலம்பிய பல்கலைக்கழகத்திற்குச் சென்று அங்கு தனது ஆய்வினை மேற்கொண்டு கலாநிதிப் பட்டம் பெற்றார். 'இந்தியக் கடலில் சுறா மீன்' எனும் தலைப்பில் இவர் தனது கலாநிதிப் பட்டத்திற்கான ஆய்வினை மேற்கொண்டார். இலங்கையில் விஞ்ஞானத்துறை ஒன்றில் கலாநிதிப் பட்டம் பெற்ற முதல் பெண் செல்வி தில்லையம்பலம். | ||
== கல்விப்பணி == | == கல்விப்பணி == | ||
* சுண்டிக்குளி விடுதிப் பாடசாலை 1896-ல் கிறிஸ்தவ திருச்சபை சமயக்குழுவினரின் முயற்சியால் ஆங்கில பாடசாலையாகத் தோற்றம் பெற்றது. இதன் முதலாவது சுதேச அதிபர் செல்வி தில்லையம்பலம். | * சுண்டிக்குளி விடுதிப் பாடசாலை 1896-ல் கிறிஸ்தவ திருச்சபை சமயக்குழுவினரின் முயற்சியால் ஆங்கில பாடசாலையாகத் தோற்றம் பெற்றது. இதன் முதலாவது சுதேச அதிபர் செல்வி தில்லையம்பலம். | ||
Line 7: | Line 7: | ||
* கிறிஸ்தவ திருச்சபை இவரை லக்னோ பல்கலைக்கழகத்தினைச் சார்ந்த பெண்களுக்காக இசபெல்லா தோபோர்ண் கல்லூரியில் விலங்கியல் பேராசிரியராக நியமித்தது. | * கிறிஸ்தவ திருச்சபை இவரை லக்னோ பல்கலைக்கழகத்தினைச் சார்ந்த பெண்களுக்காக இசபெல்லா தோபோர்ண் கல்லூரியில் விலங்கியல் பேராசிரியராக நியமித்தது. | ||
* அமெரிக்காவில் | * அமெரிக்காவில் மாசாசூசெட்ஸ் பல்கலைக்கழத்தின் வெஸ்லி பெண்கள் கல்லூரியில் பேராசிரியர் பரிமாற்றம் செயல்முறைப்படுத்தப்பட்டதால் செல்வி தில்லையம்பலம் அக்கல்லூரிக்கு விலங்கியல் பேராசிரியராக தற்காலிகமாக மாற்றப்பட்டார். பேராசிரியர் பரிமாற்றம் மூலம் கௌரவம் பெற்ற முதல் ஆசியப் பெண். | ||
* | * மதுரை லேடி டோக் கல்லூரியில் அதிபராகப் பணியாற்றினார். | ||
* பீஹாரில் உள்ள திருச்சபைக் கல்லூரியில் இவர் மேற்பார்வையாளர் நியமனம் பெற்றார். | * பீஹாரில் உள்ள திருச்சபைக் கல்லூரியில் இவர் மேற்பார்வையாளர் நியமனம் பெற்றார். | ||
Line 21: | Line 21: | ||
* [https://noolaham.org/wiki/index.php/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF,_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D ஆளுமை:செல்வி, தில்லையம்பலம்: Noolaham] | * [https://noolaham.org/wiki/index.php/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF,_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D ஆளுமை:செல்வி, தில்லையம்பலம்: Noolaham] | ||
{{ | {{Second review completed}} | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] |
Revision as of 04:47, 5 June 2024
செல்வி தில்லையம்பலம் (செல்வி இவாஞ்சலின் முத்தம்மா தில்லையம்பலம்) ஈழத்துப் பெண் கல்வியாளர். இலங்கையில் விஞ்ஞானத்தில் கலாநிதிப் பட்டம்பெற்ற முதலாவது பெண்.
வாழ்க்கைக் குறிப்பு
செல்வி தில்லையம்பலம் இலங்கை யாழ்ப்பாணம், வேலணை அல்லைப்பிட்டியில் பிறந்தார். தந்தை தில்லையம்பலம். செல்வி சுண்டிக்குளி பெண்கள் கல்லூரியில் கல்வி கற்றார். இந்தியாவின் அலஹபாத் பல்கலைக்கழகத்தில் விலங்கியலில் இளங்கலை, முதுகலைப் பட்டங்கள் பெற்றார். 1922-ல் செல்வி அமெரிக்கா கொலம்பிய பல்கலைக்கழகத்திற்குச் சென்று அங்கு தனது ஆய்வினை மேற்கொண்டு கலாநிதிப் பட்டம் பெற்றார். 'இந்தியக் கடலில் சுறா மீன்' எனும் தலைப்பில் இவர் தனது கலாநிதிப் பட்டத்திற்கான ஆய்வினை மேற்கொண்டார். இலங்கையில் விஞ்ஞானத்துறை ஒன்றில் கலாநிதிப் பட்டம் பெற்ற முதல் பெண் செல்வி தில்லையம்பலம்.
கல்விப்பணி
- சுண்டிக்குளி விடுதிப் பாடசாலை 1896-ல் கிறிஸ்தவ திருச்சபை சமயக்குழுவினரின் முயற்சியால் ஆங்கில பாடசாலையாகத் தோற்றம் பெற்றது. இதன் முதலாவது சுதேச அதிபர் செல்வி தில்லையம்பலம்.
- கிறிஸ்தவ திருச்சபை இவரை லக்னோ பல்கலைக்கழகத்தினைச் சார்ந்த பெண்களுக்காக இசபெல்லா தோபோர்ண் கல்லூரியில் விலங்கியல் பேராசிரியராக நியமித்தது.
- அமெரிக்காவில் மாசாசூசெட்ஸ் பல்கலைக்கழத்தின் வெஸ்லி பெண்கள் கல்லூரியில் பேராசிரியர் பரிமாற்றம் செயல்முறைப்படுத்தப்பட்டதால் செல்வி தில்லையம்பலம் அக்கல்லூரிக்கு விலங்கியல் பேராசிரியராக தற்காலிகமாக மாற்றப்பட்டார். பேராசிரியர் பரிமாற்றம் மூலம் கௌரவம் பெற்ற முதல் ஆசியப் பெண்.
- மதுரை லேடி டோக் கல்லூரியில் அதிபராகப் பணியாற்றினார்.
- பீஹாரில் உள்ள திருச்சபைக் கல்லூரியில் இவர் மேற்பார்வையாளர் நியமனம் பெற்றார்.
இலக்கிய வாழ்க்கை
செல்வி தில்லையம்பலத்தின் ஆய்வுக்கட்டுரை இந்திய மொழிகள் பலவற்றில் மொழிமாற்றம் செய்யப்பட்டுப் பல பல்கலைக்கழக நூல்நிலையங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
விருதுகள்
- இசபெல்லா தோர்போர்ண் கல்லூரி இவரின் சேவையைக் கௌரவிக்கும் முகமாக அக்கல்லூரியில் கலாநிதி பட்டம் அளித்தது
- அவர் நினைவாக இ.ஏ.தில்லையம்பலம் புலமைப்பரிசில், வருடாவருடம் உயிரியல் துறையில் திறமைகாட்டும் மாணவிகளுக்கு வழங்கப்படுகிறது.
உசாத்துணை
✔ Second review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.