under review

சோதிகா ரெத்தினேஸ்வரன்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Line 1: Line 1:
சோதிகா ரெத்தினேஸ்வரன் ஈழத்துப் பெண் எழுத்தாளர் .
சோதிகா ரெத்தினேஸ்வரன் ஈழத்துப் பெண் எழுத்தாளர், கவிஞர்.
== வாழ்க்கைக் குறிப்பு ==
== வாழ்க்கைக் குறிப்பு ==
சோதிகா ரெத்தினேஸ்வரன் யாழ்ப்பாணம் கொக்குவிலில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை ரெத்தினேஸ்வரன்; ஆரம்பக் கல்வியை யாழ்ப்பாணம் கொக்குவில் இந்துக் கல்லூரி வணிகப் பிரிவில் கல்வி கற்கும் எழுத்தாளர் சிறு வயது முதல் பாடசாலைகளில் கவிதை போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். பாடசாலை மேசைகளில் இவரின் கிறுக்கலே கவிதைகள் எழுத தன்னை தூண்டியதாகத் தெரிவிக்கிறார் எழுத்தாளர். ஆகிஷாவின் அர்த்தங்கள் எனும்பெயரில் முகநூலில் கவிதை எழுதி வரும் எழுத்தாளர் itr Swiss fm எனும் வானொலியில் இவரின் கவிதை இதயம் பேசியதே நிகழ்ச்சியில் தொகுக்கப்பட்டு முதல் முதலில் ஒலிபரப்பப்பட்டது. உலக சாதனை நூல் வெளியீடான 1300 கவிதைத் தொகுப்பு நூலில் இவரின் கவிதை இடம்பெற்றுள்ளது. Future Kalam, Universal achieve certificate கிடைக்கப்பெற்றள்ளது. பெண் தலைமைத்துவ குடும்பத்தை சேர்ந்த இவரின் தாயின் ஒத்துழைப்பே தனது எழுத்துத்துறை பிரவேசத்திற்கான காரணமென்கிறார் எழுத்தாளர். தனது கல்வியைத் தொடர்ந்து கொண்டிருக்கும் எழுத்தாளர் தனது கவிதைகளை நூலாக வெளியிட எண்ணியுள்ளதாகத் தெரிவிக்கின்றார்.
சோதிகா ரெத்தினேஸ்வரன் இலங்கை யாழ்ப்பாணம் கொக்குவிலில் பிறந்தார். தந்தை ரெத்தினேஸ்வரன். ஆரம்பக் கல்வியை யாழ்ப்பாணம் கொக்குவில் இந்துக் கல்லூரி வணிகப் பிரிவில் கல்வி கற்றார்.
 
 
== இலக்கிய வாழ்க்கை ==
== இலக்கிய வாழ்க்கை ==
சோதிகா ரெத்தினேஸ்வரன் சிறு வயது முதல் பாடசாலைகளில் கவிதை போட்டிகளில் கலந்து கொண்டார். ஆகிஷாவின் அர்த்தங்கள் எனும்பெயரில் முகநூலில் கவிதை எழுதினார். ”itr Swiss fm” எனும் வானொலியில் இவரின் கவிதை ”இதயம் பேசியதே” நிகழ்ச்சியில் தொகுக்கப்பட்டு முதல் முதலில் ஒலிபரப்பப்பட்டது. உலக சாதனை நூல் வெளியீடான 1300 கவிதைத் தொகுப்பு நூலில் இவரின் கவிதை இடம்பெற்றது.
== விருதுகள்==
== விருதுகள்==
== நூல் பட்டியல் ==
* Future Kalam, Universal achieve சான்றிதழ் பெற்றுள்ளார்.
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* [https://noolaham.org/wiki/index.php/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE,_%E0%AE%B0%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D ஆளுமை:சோதிகா, ரெத்தினேஸ்வரன்: Noolaham]
* [https://noolaham.org/wiki/index.php/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE,_%E0%AE%B0%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D ஆளுமை:சோதிகா, ரெத்தினேஸ்வரன்: Noolaham]


{{Being created}}
{{ready for review}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 13:58, 8 May 2024

சோதிகா ரெத்தினேஸ்வரன் ஈழத்துப் பெண் எழுத்தாளர், கவிஞர்.

வாழ்க்கைக் குறிப்பு

சோதிகா ரெத்தினேஸ்வரன் இலங்கை யாழ்ப்பாணம் கொக்குவிலில் பிறந்தார். தந்தை ரெத்தினேஸ்வரன். ஆரம்பக் கல்வியை யாழ்ப்பாணம் கொக்குவில் இந்துக் கல்லூரி வணிகப் பிரிவில் கல்வி கற்றார்.

இலக்கிய வாழ்க்கை

சோதிகா ரெத்தினேஸ்வரன் சிறு வயது முதல் பாடசாலைகளில் கவிதை போட்டிகளில் கலந்து கொண்டார். ஆகிஷாவின் அர்த்தங்கள் எனும்பெயரில் முகநூலில் கவிதை எழுதினார். ”itr Swiss fm” எனும் வானொலியில் இவரின் கவிதை ”இதயம் பேசியதே” நிகழ்ச்சியில் தொகுக்கப்பட்டு முதல் முதலில் ஒலிபரப்பப்பட்டது. உலக சாதனை நூல் வெளியீடான 1300 கவிதைத் தொகுப்பு நூலில் இவரின் கவிதை இடம்பெற்றது.

விருதுகள்

  • Future Kalam, Universal achieve சான்றிதழ் பெற்றுள்ளார்.

உசாத்துணை


இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.