being created

எஸ். தர்மாம்பாள்: Difference between revisions

From Tamil Wiki
Line 2: Line 2:


== பிறப்பு, கல்வி ==
== பிறப்பு, கல்வி ==
தஞ்சை மாவட்டம் கருந்தட்டாங்குடியில்  வாழ்ந்த சாமிநாதன் செட்டியார், பாப்பம்மாள் என்ற நாச்சியார் அம்மையார் இணையருக்கு தருமாம்பாள் 1890-ம் ஆண்டு திருவையாறில் பிறந்தார்.  இயற்பெயர் சரஸ்வதி.பின்னாளில் தருமாம்பாள் என்று அழைக்கப்பட்டார்.
தஞ்சை மாவட்டம் கருந்தட்டாங்குடியில்  வாழ்ந்த சாமிநாதன் செட்டியார், பாப்பம்மாள் என்ற நாச்சியார் அம்மையார் இணையருக்கு தருமாம்பாள் 1890-ம் ஆண்டு திருவையாறில் பிறந்தார்.  இயற்பெயர் சரஸ்வதி.பின்னாளில் தருமாம்பாள் என்று அழைக்கப்பட்டார். அவரது தந்தை சாமிநாதன் துணி வியாபாரம் செய்தார்.அவரின் நண்பர் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக இருந்த உமாமகேஸ்வரன் பிள்ளை.
 
குழந்தைப் பருவத்திலேயே, தருமாம்பாள் தன் பெற்றோரை இழந்துவிட்டார். இவரை இலக்குமி என்ற பெண்மணி தான் வளர்த்து வந்தார்.  பள்ளிக் கல்வி கிட்டவில்லை. இளம் பருவத்தில் பெற்றோரை இழந்துவிட்டதால், அவருக்குப் பள்ளிக் கல்வி எட்டாக்கனியாயிற்று, என்றபோதிலும் கல்வி கற்கவேண்டும் என்ற ஆர்வமும் துடிப்பும் மிகவும் கொண்டிருந்தார். ஆழ்ந்து சிந்திக்கும் ஆற்றலும் அவரிடம் மிகுந்திருந்தது.ஆதலால் அவர் கல்வி கற்க மிகுந்த ஆர்வத்துடன், வேட்கை சீவகாருண்யம் சுப்ரமணியனார், மணி திருநாவுக்கரசு ஆகியோரிடம் சென்று தமிழ் கற்றார். பண்டித நாராயணி அம்மையாரிடத்தில் தெலுங்கு மொழியைப் பயின்றார், ஆங்கிலம், மலையாள மொழிகளில் ஓரளவிற்குத் தேர்ச்சி பெற்றார்.


== தனி வாழ்க்கை ==
== தனி வாழ்க்கை ==

Revision as of 00:01, 8 May 2024

எஸ். தர்மாம்பாள்( சரஸ்வதி, கரந்தை எஸ். தர்மாம்பாள், கரந்தை தர்மாம்பாள்) மருத்துவர், சமூகப் போராளி. முதன்முதலில் தமிழ் நாட்டுப் பெண்கள் மாநாட்டை நடத்தினார். திராவிடக் கழகத்துடன் இணைந்து செயல்பட்டார்.

பிறப்பு, கல்வி

தஞ்சை மாவட்டம் கருந்தட்டாங்குடியில் வாழ்ந்த சாமிநாதன் செட்டியார், பாப்பம்மாள் என்ற நாச்சியார் அம்மையார் இணையருக்கு தருமாம்பாள் 1890-ம் ஆண்டு திருவையாறில் பிறந்தார். இயற்பெயர் சரஸ்வதி.பின்னாளில் தருமாம்பாள் என்று அழைக்கப்பட்டார். அவரது தந்தை சாமிநாதன் துணி வியாபாரம் செய்தார்.அவரின் நண்பர் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக இருந்த உமாமகேஸ்வரன் பிள்ளை.

குழந்தைப் பருவத்திலேயே, தருமாம்பாள் தன் பெற்றோரை இழந்துவிட்டார். இவரை இலக்குமி என்ற பெண்மணி தான் வளர்த்து வந்தார். பள்ளிக் கல்வி கிட்டவில்லை. இளம் பருவத்தில் பெற்றோரை இழந்துவிட்டதால், அவருக்குப் பள்ளிக் கல்வி எட்டாக்கனியாயிற்று, என்றபோதிலும் கல்வி கற்கவேண்டும் என்ற ஆர்வமும் துடிப்பும் மிகவும் கொண்டிருந்தார். ஆழ்ந்து சிந்திக்கும் ஆற்றலும் அவரிடம் மிகுந்திருந்தது.ஆதலால் அவர் கல்வி கற்க மிகுந்த ஆர்வத்துடன், வேட்கை சீவகாருண்யம் சுப்ரமணியனார், மணி திருநாவுக்கரசு ஆகியோரிடம் சென்று தமிழ் கற்றார். பண்டித நாராயணி அம்மையாரிடத்தில் தெலுங்கு மொழியைப் பயின்றார், ஆங்கிலம், மலையாள மொழிகளில் ஓரளவிற்குத் தேர்ச்சி பெற்றார்.

தனி வாழ்க்கை

சமூகப் பணிகள்

உசாத்துணை


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.