first review completed

சிபானா சம்சுதீன்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 3: Line 3:
சிபானா சம்சுதீன் இலங்கை சம்மாந்துறையில் பிறந்தார். தந்தை சம்சுதீன். சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகாவித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வி முதல் உயர் கல்வி வரை கற்றார். தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் வெளிவாரிப் பட்டப்படிப்பை முடித்தார்.
சிபானா சம்சுதீன் இலங்கை சம்மாந்துறையில் பிறந்தார். தந்தை சம்சுதீன். சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகாவித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வி முதல் உயர் கல்வி வரை கற்றார். தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் வெளிவாரிப் பட்டப்படிப்பை முடித்தார்.
== இலக்கிய வாழ்க்கை ==
== இலக்கிய வாழ்க்கை ==
சிபானா சம்சுதீன் கவிதைகள் எழுதினார். மெட்ரோநியூஸ், வீரகேசரி ஆகிய நாளிதழ்களில் இவரின் கவிதைகள் வெளிவந்தன. இவரின் கவிதைகள் ஊவா சமூக வானொலி மூலம் சிபானா சம்சுதீன் என்ற தலைப்பில் ஒலிபரப்பாகின.
சிபானா சம்சுதீன் கவிதைகள் எழுதினார். மெட்ரோநியூஸ், [[வீரகேசரி]] ஆகிய நாளிதழ்களில் இவரின் கவிதைகள் வெளிவந்தன. இவரின் கவிதைகள் ஊவா சமூக வானொலி மூலம் 'சிபானா சம்சுதீன் கவிதைகள்' என்ற தலைப்பில் ஒலிபரப்பாகின.
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* [https://noolaham.org/wiki/index.php/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE,_%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D ஆளுமை:சிபானா, சம்சுதீன்: noolaham]
* [https://noolaham.org/wiki/index.php/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE,_%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D ஆளுமை:சிபானா, சம்சுதீன்: noolaham]


{{ready for review}}
{{First review completed}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 11:33, 9 March 2024

சிபானா சம்சுதீன் (பிறப்பு: நவம்பர் 7, 1987) ஈழத்துப் பெண் எழுத்தாளர், கவிஞர்.

வாழ்க்கைக் குறிப்பு

சிபானா சம்சுதீன் இலங்கை சம்மாந்துறையில் பிறந்தார். தந்தை சம்சுதீன். சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகாவித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வி முதல் உயர் கல்வி வரை கற்றார். தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் வெளிவாரிப் பட்டப்படிப்பை முடித்தார்.

இலக்கிய வாழ்க்கை

சிபானா சம்சுதீன் கவிதைகள் எழுதினார். மெட்ரோநியூஸ், வீரகேசரி ஆகிய நாளிதழ்களில் இவரின் கவிதைகள் வெளிவந்தன. இவரின் கவிதைகள் ஊவா சமூக வானொலி மூலம் 'சிபானா சம்சுதீன் கவிதைகள்' என்ற தலைப்பில் ஒலிபரப்பாகின.

உசாத்துணை



🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.