being created

அமுதநதி: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "அமுதநதி(ஜூலை 2017) இலங்கை, வவூனியாவிலிருந்து வெளிவந்த தமிழ்க் காலாண்டிதழ். இதன் ஆசிரியர் நெலோமி. == தோற்றம் == அமுதநதி காலாண்டிதழ் வன்னியூர்க் கவிராயரின் எண்ணங்களுக்கு வடிவம் கொட...")
 
No edit summary
Line 1: Line 1:
[[File:Amuthanadhi.jpg|thumb]]
அமுதநதி(ஜூலை 2017)  இலங்கை, வவூனியாவிலிருந்து வெளிவந்த தமிழ்க் காலாண்டிதழ். இதன் ஆசிரியர் நெலோமி.
அமுதநதி(ஜூலை 2017)  இலங்கை, வவூனியாவிலிருந்து வெளிவந்த தமிழ்க் காலாண்டிதழ். இதன் ஆசிரியர் நெலோமி.


== தோற்றம் ==
== வெளியீடு ==
அமுதநதி  காலாண்டிதழ் வன்னியூர்க் கவிராயரின் எண்ணங்களுக்கு வடிவம் கொடுக்க வேண்டி, வன்னியூர்க் கவிராயர் கலை இலக்கியப் பேரவையின் சார்பாக  கலை இலக்கிய அம்சங்களை உள்ளடக்கிய காலாண்டிதழாக ஜூலை 2017-ல் தொடங்கப்பட்டது.  இதன் ஆசிரியர் நெலோமி.  
அமுதநதி  காலாண்டிதழ் வன்னியூர்க் கவிராயரின் எண்ணங்களுக்கு வடிவம் கொடுக்க வேண்டி, வன்னியூர்க் கவிராயர் கலை இலக்கியப் பேரவையின் சார்பாக  கலை இலக்கிய அம்சங்களை உள்ளடக்கிய காலாண்டிதழாக ஜூலை 2017-ல் தொடங்கப்பட்டது.  இதன் ஆசிரியர் நெலோமி. வவூனியாவின் விஜய் அச்சுப் பதிப்பகத்தில் பதிப்பிக்கப்பட்டது. இதழின் விலை ரூ. 100/-. 
 
== பெயர்க்காரணம் ==
வன்னியூர்க் கவிராயர் வெளியிட எண்ணி,  ககிகூடாமல் போன 'அமுதகங்கை'  கவிதைத் தொகுப்பை நினவுபடுத்தும் விதமாக இவ்விதழுக்கு 'அமுதநதி' எனப் பெயரிடப்பட்டதாக முதல் இதழில் ஆசிரியர் நெலோமி குறிப்பிட்டார்.


== உள்ளடக்கம் ==
== உள்ளடக்கம் ==
அமுதநதி இதழின் ஆண்டு, காலாண்டு எண்ணிக்கைகள்  நதி, கிளை  என்ற சொற்களால் குறிக்கப்பட்டுள்ளன.  'ஆசிரியரிடமிருந்து' என்ற ஆசிரியர் பகுதி, கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள் இடம்பெற்றன.





Revision as of 07:13, 29 February 2024

Amuthanadhi.jpg

அமுதநதி(ஜூலை 2017) இலங்கை, வவூனியாவிலிருந்து வெளிவந்த தமிழ்க் காலாண்டிதழ். இதன் ஆசிரியர் நெலோமி.

வெளியீடு

அமுதநதி காலாண்டிதழ் வன்னியூர்க் கவிராயரின் எண்ணங்களுக்கு வடிவம் கொடுக்க வேண்டி, வன்னியூர்க் கவிராயர் கலை இலக்கியப் பேரவையின் சார்பாக கலை இலக்கிய அம்சங்களை உள்ளடக்கிய காலாண்டிதழாக ஜூலை 2017-ல் தொடங்கப்பட்டது. இதன் ஆசிரியர் நெலோமி. வவூனியாவின் விஜய் அச்சுப் பதிப்பகத்தில் பதிப்பிக்கப்பட்டது. இதழின் விலை ரூ. 100/-.

பெயர்க்காரணம்

வன்னியூர்க் கவிராயர் வெளியிட எண்ணி, ககிகூடாமல் போன 'அமுதகங்கை' கவிதைத் தொகுப்பை நினவுபடுத்தும் விதமாக இவ்விதழுக்கு 'அமுதநதி' எனப் பெயரிடப்பட்டதாக முதல் இதழில் ஆசிரியர் நெலோமி குறிப்பிட்டார்.

உள்ளடக்கம்

அமுதநதி இதழின் ஆண்டு, காலாண்டு எண்ணிக்கைகள் நதி, கிளை என்ற சொற்களால் குறிக்கப்பட்டுள்ளன. 'ஆசிரியரிடமிருந்து' என்ற ஆசிரியர் பகுதி, கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள் இடம்பெற்றன.








🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.