எண்களின் சிறப்பு: எண் 3: Difference between revisions
From Tamil Wiki
(Page Created: Para Added: Link Created: Proof Checked.) |
Tamizhkalai (talk | contribs) No edit summary |
||
Line 1: | Line 1: | ||
எண்ணிக்கையைக் குறிப்பதற்குப் எண்கள் பயன்படுகின்றன. எண்கள் ஒன்று தொடங்கி கோடிக்கும் மேல் | எண்ணிக்கையைக் குறிப்பதற்குப் எண்கள் பயன்படுகின்றன. எண்கள் ஒன்று தொடங்கி கோடிக்கும் மேல் பயன்பாட்டில் உள்ளன. இவற்றில் எண் 3 ஆன்மிகத்திலும் இலக்கியத்திலும் சிறப்பிக்கப்பட்ட எண். | ||
== எண் 3-ன் சிறப்புகள் == | == எண் 3-ன் சிறப்புகள் == | ||
Line 5: | Line 5: | ||
== ஆன்மிக - இலக்கியச் சிறப்புகள் == | == ஆன்மிக - இலக்கியச் சிறப்புகள் == | ||
முத்தமிழ் - இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் | * மூன்று தமிழ்ச் சங்கங்கள் – தலைச் சங்கம், இடைச் சங்கம், கடைச் சங்கம். | ||
* முத்தமிழ் - இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் | |||
மூவேந்தர்கள் - சேரர், சோழர், பாண்டியர் | * மூவேந்தர்கள் - சேரர், சோழர், பாண்டியர் | ||
* மூவுலகம் - பூலோகம், பரலோகம், பாதாளலோகம் | |||
மூவுலகம் - பூலோகம், பரலோகம், பாதாளலோகம் | * மும்மை – மூன்று மடங்கு | ||
* மும்மடி – மூன்று மடங்கு | |||
மும்மை – மூன்று மடங்கு | * மும்மை – காலை, பகல், மாலை | ||
* மும்மணி - புஷ்பராகம், வைடூரியம், கோமேதகம் என்ற மூவகை ரத்தினங்கள். | |||
மும்மடி – மூன்று மடங்கு | * மும்மணிக்காசு - ஆபரண வகை | ||
* மும்மணி மாலை - 96 பிரபந்தங்களில் ஒன்று. அந்தாதித் தொடையில் 30 பாடல்களை அமைத்துப் பாடுவது. | |||
மும்மை – காலை, பகல், மாலை | * மும்மதம்: மதயானையின் சன்ன மதம், கை மதம், கோச மதம் எனும் மூன்று மதங்கள். | ||
* மும்மண்டலங்கள் – சூரிய, சந்திர, அக்கினி மண்டலங்கள் | |||
மும்மணி - | * மும்மலம் - ஆணவம், கன்மம், மாயை | ||
* மும்மறை - ரிக், யஜூர், சாம வேதம் | |||
மும்மணிக்காசு - ஆபரண வகை | * மும்மாரி - ஒரு மாதத்தில் மூன்று முறை பெய்யும் மழை | ||
* மும்மீன் - மிருகசீரிடம் | |||
மும்மணி மாலை - 96 பிரபந்தங்களில் ஒன்று. அந்தாதித் தொடையில் 30 பாடல்களை அமைத்துப் பாடுவது. | * மும்முரசு - வீரமுரசு, நியாய முரசு, மண முரசு | ||
* மும்மூடம் - மூவகை அறிவீனங்கள். உலோக மூடம், தேவதா மூடம், பாஷாண்ட மூடம் | |||
மும்மதம்: மதயானையின் சன்ன மதம், கை மதம், கோச மதம் எனும் மூன்று மதங்கள். | * மும்மூடர் - முழு மூடர் | ||
* மும்மைத் தமிழ் - முத்தமிழ். எழுத்து, சொல், பொருள் என்னும் மூன்று பகுதிப்பட்ட தமிழ் இலக்கணம். | |||
மும்மண்டலங்கள் – சூரிய, சந்திர, அக்கினி மண்டலங்கள் | * மும்மா - பின்னத்தில் ஒரு வகை | ||
* மும்மா முக்காணி - பின்னத்தில் ஒரு வகை | |||
மும்மலம் - ஆணவம், கன்மம், மாயை | * மும்முந்திரி - பின்னத்தில் ஒரு வகை | ||
* மும்முக்காணி - மும்மா முக்காணி - பின்னத்தில் ஒரு வகை | |||
மும்மறை - ரிக், யஜூர், சாம வேதம் | * மும்முட்டி - சிற்றாமுட்டி, பேராமுட்டி, நாகமுட்டி எனும் மூன்று வகைச் செடிகள். | ||
* முக்காலம் - இறந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் | |||
மும்மாரி - ஒரு மாதத்தில் மூன்று முறை பெய்யும் மழை | * முக்குணம் - சாத்வீக குணம், இரசோ குணம், தாமச குணம் | ||
* முக்குற்றம் - காமம், வெகுளி, மயக்கம் | |||
மும்மீன் - மிருகசீரிடம் | * முச்சக்தி - இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞானசக்தி | ||
* முச்சுடர் - சூரியன், சந்திரன், அக்கினி | |||
மும்முரசு - வீரமுரசு, நியாய முரசு, மண முரசு | * முச்சடை - திரிசடை | ||
* முச்சத்தி - அன்றைய மன்னர்ககளுக்குரிய மூன்று ஆற்றல்கள் = பிரபு சக்தி, மந்திர சக்தி, உற்சாக சக்தி | |||
மும்மூடம் - மூவகை அறிவீனங்கள். உலோக மூடம், தேவதா மூடம், பாஷாண்ட மூடம் | * முச்சந்தி - மூன்று சாலைகள் கூடுமிடம் | ||
* முச்சலீலிகை - உமிழ் நீர், சிறு நீர், நாத நீர் எனும் மூவகை நீர் | |||
மும்மூடர் - முழு மூடர் | * முச்சொல் அலங்காரம் - மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டு, மூன்று விதமான பொருள்களைத் தரும் சொல்லணி | ||
* முந்நீர் - கடல் நீர் | |||
மும்மைத் தமிழ் - முத்தமிழ். எழுத்து, சொல், பொருள் என்னும் மூன்று பகுதிப்பட்ட தமிழ் இலக்கணம். | * முந்தூழ் - முந்தும் பழைய ஊழ்வினை | ||
* முந்நாடி - மூன்று நாடிகள் | |||
மும்மா - பின்னத்தில் ஒரு வகை | * முப்பகை - ஆன்மாவைக் கெடுக்கும் முப்பகைகள். காமம், வெகுளி, மயக்கம் | ||
* முத்தொழில் - ஆக்கல், காத்தல், அழித்தல் | |||
மும்மா முக்காணி - பின்னத்தில் ஒரு வகை | * முந்நூல் - முதல் நூல், வழி நூல், சார்பு நூல் | ||
* மூவினங்கள் - தன்மை, முன்னிலை, படர்க்கை | |||
மும்முந்திரி - பின்னத்தில் ஒரு வகை | * மூவகை மொழி - பழித்தல், புகழ்தல், பட்டாங்கு பேசுதல் (சாத்திரம் பேசுதல்) | ||
* முப்புரம் (மும்மதில்) - பொன் மதில், வெள்ளி மதில், இரும்பு மதில் | |||
மும்முக்காணி - மும்மா முக்காணி - பின்னத்தில் ஒரு வகை | * திரிபலா - கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் | ||
* முப்பொறிகள் - மனம், வாக்கு, காயம் | |||
மும்முட்டி - சிற்றாமுட்டி, பேராமுட்டி, நாகமுட்டி எனும் மூன்று வகைச் செடிகள். | * முப்பத்து முக்கோடி தேவர் - 33 கோடி தேவர்கள் | ||
* முப்பால் - அறம், பொருள், இன்பம் எனும் மூன்று பால் பிரிவுகளை உடைய திருக்குறள் | |||
முக்காலம் - இறந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் | * முப்பாழ் - நிலத்திற்கு உண்டாகும் மூன்று வகைக் கேடுகள் = வெயில் பாழ், வெள்ளப் பாழ், குடிப் பாழ் | ||
* முப்பாற் புள்ளி - ஆய்த எழுத்து | |||
முக்குணம் - சாத்வீக குணம், இரசோ குணம், தாமச குணம் | * முப்பிணிகள் - வாதம், பித்தம், கபம் | ||
* திரிகடுகம் - சுக்கு, மிளகு, திப்பிலி | |||
முக்குற்றம் - காமம், வெகுளி, மயக்கம் | * திரிவிக்கிரமன் - மூன்றடியால் உலகளந்தவன், திருமால். | ||
* திரி கந்தம் - மூவகை வாசனைப் பண்டங்கள். கிராம்பு, சந்தனம், அகில் அல்லது நாவற்பூ, சண்பகப் பூ, செஞ்சந்தனம் போன்றவற்றுள் மூன்று. | |||
முச்சக்தி - இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞானசக்தி | * திரி கரணம் - மனம், வாக்கு, காயம் என மூன்று கருவிகள் | ||
* திரிகால சந்தி - காலை, பகல், மாலைகளாகிய மூன்று சந்தியா காலங்கள் | |||
முச்சுடர் - சூரியன், சந்திரன், அக்கினி | * திரிகால ஞானம் - இறந்தகால, நிகழ்கால எதிர்கால அறிவு = முக்கால அறிவு | ||
* திரி கூடம் - மூன்று சிகரங்கள் கொண்ட மலை | |||
முச்சடை - திரிசடை | * திரிகோணம் - முக்கோணம் | ||
* திரிசிரபுரம் - திருச்சிராப்பள்ளி | |||
முச்சத்தி - அன்றைய மன்னர்ககளுக்குரிய மூன்று ஆற்றல்கள் = பிரபு சக்தி, மந்திர சக்தி, உற்சாக சக்தி | * திரிசூலம் - முத்தலைச் சூலம் | ||
* திரி சூலி - காளி | |||
முச்சந்தி - மூன்று சாலைகள் கூடுமிடம் | * திரியம்பகம் - சிவனின் வில் | ||
* திரித்துவம் - கடவுளின் மூன்று தன்மைகள் | |||
முச்சலீலிகை - உமிழ் நீர், சிறு நீர், நாத நீர் எனும் மூவகை நீர் | * திரிபுர தாபினி - 108 உபநிடதங்களில் ஒன்று | ||
* திரிமஞ்சள் - மஞ்சள், கஸ்தூரி மஞ்சள், மர மஞ்சள் என மூவகை மஞ்சள்கள் | |||
முச்சொல் அலங்காரம் - மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டு, மூன்று விதமான பொருள்களைத் தரும் சொல்லணி | * முத்தொள்ளாயிரம் - சேர, பாண்டிய, சோழ மன்னர்கள் மீது, தலைக்கு 900 பாடல்கள் வீதம் பாடப்பெற்ற 2700 வெண்பாக்கள் கொண்ட சங்க இலக்கிய நூல் | ||
* முப்புரி நூலோர் - பார்ப்பனர் | |||
முந்நீர் - கடல் நீர் | * முப்பூரம் - பூரம், பூராடம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் | ||
* முப்பொருள் - பதி, பசு, பாசம் என்னும் மூன்று முதற் பொருள்கள் | |||
முந்தூழ் - முந்தும் பழைய ஊழ்வினை | * முப்பொறி - திரிகரணம் | ||
* மூவுருவிலி ராமன் - பரசுராமன், தசரதராமன், பலராமன் | |||
முந்நாடி - மூன்று நாடிகள் | * மூன்று உலோகம் - பொன், வெள்ளி, செம்பு | ||
* மூவாசை - மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை | |||
முப்பகை - ஆன்மாவைக் கெடுக்கும் முப்பகைகள். காமம், வெகுளி, மயக்கம் | * மூவினம் - வல்லினம், மெல்லினம், இடையினம் | ||
* மூன்றெழுத்து - அ, உ, ம எனும் முன்று எழுத்துகளால் ஆன ‘ஓம்’ | |||
முத்தொழில் - ஆக்கல், காத்தல், அழித்தல் | * திரிதண்டி - மூன்று தண்டங்களை (கோல்களை) ஏந்திய துறவி | ||
* மும்மலம் - ஆணவம், கன்மம், மாயை | |||
முந்நூல் - முதல் நூல், வழி நூல், சார்பு நூல் | * முக்கனி - மா, பலா, வாழை | ||
* முக்கண்ணன் – சிவன் | |||
மூவினங்கள் - தன்மை, முன்னிலை, படர்க்கை | * முக்கண்ணன் - விநாயகன், வீரபத்திரன் | ||
* மும்மொழி - மெய் கூறல், புகழ் கூறல், பழி கூறல் | |||
மூவகை மொழி - பழித்தல், புகழ்தல், பட்டாங்கு பேசுதல் (சாத்திரம் பேசுதல்) | * முக்கடவுள் - பிரம்மா, விஷ்ணு, சிவன் | ||
* முக்கண்ணி - துர்க்கை | |||
முப்புரம் (மும்மதில்) - பொன் மதில், வெள்ளி மதில், இரும்பு மதில் | * முக்கூட்டு எண்ணெய் - பசுநெய், ஆமணக்கெண்ணெய், நல்லெண்ணெய் என மூன்று வகைப் பொருள்களின் கலப்பால் ஆன எண்ணெய் | ||
* முக்கடுகம் - திரிகடுகம் | |||
திரிபலா - கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் | * முக்கடுகு - திரிகடுகம் | ||
* முக்கண்டகம் - நெருஞ்சி | |||
முப்பொறிகள் - மனம், வாக்கு, காயம் | * முக்கப்பு - சூலாயுதம் | ||
* முக்கரணம் - திரிகரணம் | |||
முப்பத்து முக்கோடி தேவர் - 33 கோடி தேவர்கள் | * முக்கரம் - மூன்று முனைகளுடைய சூலம் | ||
* முக்கருணை - கருணைக்கிழங்கின் மூன்று வகைகள் = காறு கருணை, காறாக் கருணை, புளிக்கருணை | |||
முப்பால் - அறம், பொருள், இன்பம் எனும் மூன்று பால் பிரிவுகளை உடைய திருக்குறள் | * முக்காலி - மூன்று கால்களை உடைய பீடம் | ||
* முக்குடை - மூன்று அடுக்குள்ள குடை (அருகக் கடவுளுக்கு உரியது) | |||
முப்பாழ் - நிலத்திற்கு உண்டாகும் மூன்று வகைக் கேடுகள் = வெயில் பாழ், வெள்ளப் பாழ், குடிப் பாழ் | * முக்குடைச் செல்வன் - அருகக் கடவுள், முக்குடையான், முக்குடையோன். | ||
* முக்குணம் - திரி குணம். | |||
முப்பாற் புள்ளி - ஆய்த எழுத்து | * முக்குலம் - மூன்று அரச குலம். | ||
* முக்குழிச் சட்டி - மூன்று குழிகள் கொண்ட பணியாரச் சட்டி. | |||
முப்பிணிகள் - வாதம், பித்தம், கபம் | * முக்குளம் - மூன்று நதிகள் கூடுமிடம் | ||
* முக்குற்றம் - காமம், வெகுளி, மயக்கம் எனும் மூவகைக் குற்றம் | |||
திரிகடுகம் - சுக்கு, மிளகு, திப்பிலி | * முக்கோல் - பூணூல், கலயம், மணை என்னும் அந்தணர்க்குரிய அடையாளங்கள் | ||
* முச்சகம் – மூன்று ஜகங்கள் = மூன்று உலகம். | |||
திரிவிக்கிரமன் - மூன்றடியால் உலகளந்தவன், திருமால். | |||
திரி கந்தம் - மூவகை வாசனைப் பண்டங்கள். கிராம்பு, சந்தனம், அகில் அல்லது நாவற்பூ, சண்பகப் பூ, செஞ்சந்தனம் போன்றவற்றுள் மூன்று. | |||
திரி கரணம் - மனம், வாக்கு, காயம் என மூன்று கருவிகள் | |||
திரிகால சந்தி - காலை, பகல், மாலைகளாகிய மூன்று சந்தியா காலங்கள் | |||
திரிகால ஞானம் - இறந்தகால, நிகழ்கால எதிர்கால அறிவு = முக்கால அறிவு | |||
திரி கூடம் - மூன்று சிகரங்கள் கொண்ட மலை | |||
திரிகோணம் - முக்கோணம் | |||
திரிசிரபுரம் - திருச்சிராப்பள்ளி | |||
திரிசூலம் - முத்தலைச் சூலம் | |||
திரி சூலி - காளி | |||
திரியம்பகம் - சிவனின் வில் | |||
திரித்துவம் - கடவுளின் மூன்று தன்மைகள் | |||
திரிபுர தாபினி - 108 உபநிடதங்களில் ஒன்று | |||
திரிமஞ்சள் - மஞ்சள், கஸ்தூரி மஞ்சள், மர மஞ்சள் என மூவகை மஞ்சள்கள் | |||
முத்தொள்ளாயிரம் - சேர, பாண்டிய, சோழ மன்னர்கள் மீது, தலைக்கு 900 பாடல்கள் வீதம் பாடப்பெற்ற 2700 வெண்பாக்கள் கொண்ட சங்க இலக்கிய நூல் | |||
முப்புரி நூலோர் - பார்ப்பனர் | |||
முப்பூரம் - பூரம், பூராடம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் | |||
முப்பொருள் - பதி, பசு, பாசம் என்னும் மூன்று முதற் பொருள்கள் | |||
முப்பொறி - திரிகரணம் | |||
மூவுருவிலி ராமன் - பரசுராமன், தசரதராமன், பலராமன் | |||
மூன்று உலோகம் - பொன், வெள்ளி, செம்பு | |||
மூவாசை - மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை | |||
மூவினம் - வல்லினம், மெல்லினம், இடையினம் | |||
மூன்றெழுத்து - அ, உ, ம எனும் முன்று எழுத்துகளால் ஆன ‘ஓம்’ | |||
திரிதண்டி - மூன்று தண்டங்களை (கோல்களை) ஏந்திய துறவி | |||
மும்மலம் - ஆணவம், கன்மம், மாயை | |||
முக்கனி - மா, பலா, வாழை | |||
முக்கண்ணன் – சிவன் | |||
முக்கண்ணன் - விநாயகன், வீரபத்திரன் | |||
மும்மொழி - மெய் கூறல், புகழ் கூறல், பழி கூறல் | |||
முக்கடவுள் - பிரம்மா, விஷ்ணு, சிவன் | |||
முக்கண்ணி - துர்க்கை | |||
முக்கூட்டு எண்ணெய் - பசுநெய், ஆமணக்கெண்ணெய், நல்லெண்ணெய் என மூன்று வகைப் பொருள்களின் கலப்பால் ஆன எண்ணெய் | |||
முக்கடுகம் - திரிகடுகம் | |||
முக்கடுகு - திரிகடுகம் | |||
முக்கண்டகம் - நெருஞ்சி | |||
முக்கப்பு - சூலாயுதம் | |||
முக்கரணம் - திரிகரணம் | |||
முக்கரம் - மூன்று முனைகளுடைய சூலம் | |||
முக்கருணை - கருணைக்கிழங்கின் மூன்று வகைகள் = காறு கருணை, காறாக் கருணை, புளிக்கருணை | |||
முக்காலி - மூன்று கால்களை உடைய பீடம் | |||
முக்குடை - மூன்று அடுக்குள்ள குடை (அருகக் கடவுளுக்கு உரியது) | |||
முக்குடைச் செல்வன் - அருகக் கடவுள், முக்குடையான், முக்குடையோன். | |||
முக்குணம் - திரி குணம். | |||
முக்குலம் - மூன்று அரச குலம். | |||
முக்குழிச் சட்டி - மூன்று குழிகள் கொண்ட பணியாரச் சட்டி. | |||
முக்குளம் - மூன்று நதிகள் கூடுமிடம் | |||
முக்குற்றம் - காமம், வெகுளி, மயக்கம் எனும் மூவகைக் குற்றம் | |||
முக்கோல் - பூணூல், கலயம், மணை என்னும் அந்தணர்க்குரிய அடையாளங்கள் | |||
முச்சகம் – மூன்று ஜகங்கள் = மூன்று உலகம். | |||
== உசாத்துணை == | == உசாத்துணை == | ||
* நவம்: நாஞ்சில் நாடன்: சிறுவாணி வாசகர் மைய வெளியீடு: பவித்ரா பதிப்பகம்: முதல் பதிப்பு: ஏப்ரல், 2017 | * நவம்: நாஞ்சில் நாடன்: சிறுவாணி வாசகர் மைய வெளியீடு: பவித்ரா பதிப்பகம்: முதல் பதிப்பு: ஏப்ரல், 2017 | ||
{{ | {{First review completed}} | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] |
Revision as of 06:01, 29 February 2024
எண்ணிக்கையைக் குறிப்பதற்குப் எண்கள் பயன்படுகின்றன. எண்கள் ஒன்று தொடங்கி கோடிக்கும் மேல் பயன்பாட்டில் உள்ளன. இவற்றில் எண் 3 ஆன்மிகத்திலும் இலக்கியத்திலும் சிறப்பிக்கப்பட்ட எண்.
எண் 3-ன் சிறப்புகள்
ஒன்றிலிருந்து தொடங்கும் எண் வரிசையில் மூன்றாவதாக வருவது 3. எண்களில் எண்ணின் பொருளுக்கேற்ப மூன்றெழுத்தால் (3 = மூன்று) வரும். ’மும்மை’ என்றும் இலக்கியத்தில் பயின்று வரும்.
ஆன்மிக - இலக்கியச் சிறப்புகள்
- மூன்று தமிழ்ச் சங்கங்கள் – தலைச் சங்கம், இடைச் சங்கம், கடைச் சங்கம்.
- முத்தமிழ் - இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ்
- மூவேந்தர்கள் - சேரர், சோழர், பாண்டியர்
- மூவுலகம் - பூலோகம், பரலோகம், பாதாளலோகம்
- மும்மை – மூன்று மடங்கு
- மும்மடி – மூன்று மடங்கு
- மும்மை – காலை, பகல், மாலை
- மும்மணி - புஷ்பராகம், வைடூரியம், கோமேதகம் என்ற மூவகை ரத்தினங்கள்.
- மும்மணிக்காசு - ஆபரண வகை
- மும்மணி மாலை - 96 பிரபந்தங்களில் ஒன்று. அந்தாதித் தொடையில் 30 பாடல்களை அமைத்துப் பாடுவது.
- மும்மதம்: மதயானையின் சன்ன மதம், கை மதம், கோச மதம் எனும் மூன்று மதங்கள்.
- மும்மண்டலங்கள் – சூரிய, சந்திர, அக்கினி மண்டலங்கள்
- மும்மலம் - ஆணவம், கன்மம், மாயை
- மும்மறை - ரிக், யஜூர், சாம வேதம்
- மும்மாரி - ஒரு மாதத்தில் மூன்று முறை பெய்யும் மழை
- மும்மீன் - மிருகசீரிடம்
- மும்முரசு - வீரமுரசு, நியாய முரசு, மண முரசு
- மும்மூடம் - மூவகை அறிவீனங்கள். உலோக மூடம், தேவதா மூடம், பாஷாண்ட மூடம்
- மும்மூடர் - முழு மூடர்
- மும்மைத் தமிழ் - முத்தமிழ். எழுத்து, சொல், பொருள் என்னும் மூன்று பகுதிப்பட்ட தமிழ் இலக்கணம்.
- மும்மா - பின்னத்தில் ஒரு வகை
- மும்மா முக்காணி - பின்னத்தில் ஒரு வகை
- மும்முந்திரி - பின்னத்தில் ஒரு வகை
- மும்முக்காணி - மும்மா முக்காணி - பின்னத்தில் ஒரு வகை
- மும்முட்டி - சிற்றாமுட்டி, பேராமுட்டி, நாகமுட்டி எனும் மூன்று வகைச் செடிகள்.
- முக்காலம் - இறந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம்
- முக்குணம் - சாத்வீக குணம், இரசோ குணம், தாமச குணம்
- முக்குற்றம் - காமம், வெகுளி, மயக்கம்
- முச்சக்தி - இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞானசக்தி
- முச்சுடர் - சூரியன், சந்திரன், அக்கினி
- முச்சடை - திரிசடை
- முச்சத்தி - அன்றைய மன்னர்ககளுக்குரிய மூன்று ஆற்றல்கள் = பிரபு சக்தி, மந்திர சக்தி, உற்சாக சக்தி
- முச்சந்தி - மூன்று சாலைகள் கூடுமிடம்
- முச்சலீலிகை - உமிழ் நீர், சிறு நீர், நாத நீர் எனும் மூவகை நீர்
- முச்சொல் அலங்காரம் - மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டு, மூன்று விதமான பொருள்களைத் தரும் சொல்லணி
- முந்நீர் - கடல் நீர்
- முந்தூழ் - முந்தும் பழைய ஊழ்வினை
- முந்நாடி - மூன்று நாடிகள்
- முப்பகை - ஆன்மாவைக் கெடுக்கும் முப்பகைகள். காமம், வெகுளி, மயக்கம்
- முத்தொழில் - ஆக்கல், காத்தல், அழித்தல்
- முந்நூல் - முதல் நூல், வழி நூல், சார்பு நூல்
- மூவினங்கள் - தன்மை, முன்னிலை, படர்க்கை
- மூவகை மொழி - பழித்தல், புகழ்தல், பட்டாங்கு பேசுதல் (சாத்திரம் பேசுதல்)
- முப்புரம் (மும்மதில்) - பொன் மதில், வெள்ளி மதில், இரும்பு மதில்
- திரிபலா - கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய்
- முப்பொறிகள் - மனம், வாக்கு, காயம்
- முப்பத்து முக்கோடி தேவர் - 33 கோடி தேவர்கள்
- முப்பால் - அறம், பொருள், இன்பம் எனும் மூன்று பால் பிரிவுகளை உடைய திருக்குறள்
- முப்பாழ் - நிலத்திற்கு உண்டாகும் மூன்று வகைக் கேடுகள் = வெயில் பாழ், வெள்ளப் பாழ், குடிப் பாழ்
- முப்பாற் புள்ளி - ஆய்த எழுத்து
- முப்பிணிகள் - வாதம், பித்தம், கபம்
- திரிகடுகம் - சுக்கு, மிளகு, திப்பிலி
- திரிவிக்கிரமன் - மூன்றடியால் உலகளந்தவன், திருமால்.
- திரி கந்தம் - மூவகை வாசனைப் பண்டங்கள். கிராம்பு, சந்தனம், அகில் அல்லது நாவற்பூ, சண்பகப் பூ, செஞ்சந்தனம் போன்றவற்றுள் மூன்று.
- திரி கரணம் - மனம், வாக்கு, காயம் என மூன்று கருவிகள்
- திரிகால சந்தி - காலை, பகல், மாலைகளாகிய மூன்று சந்தியா காலங்கள்
- திரிகால ஞானம் - இறந்தகால, நிகழ்கால எதிர்கால அறிவு = முக்கால அறிவு
- திரி கூடம் - மூன்று சிகரங்கள் கொண்ட மலை
- திரிகோணம் - முக்கோணம்
- திரிசிரபுரம் - திருச்சிராப்பள்ளி
- திரிசூலம் - முத்தலைச் சூலம்
- திரி சூலி - காளி
- திரியம்பகம் - சிவனின் வில்
- திரித்துவம் - கடவுளின் மூன்று தன்மைகள்
- திரிபுர தாபினி - 108 உபநிடதங்களில் ஒன்று
- திரிமஞ்சள் - மஞ்சள், கஸ்தூரி மஞ்சள், மர மஞ்சள் என மூவகை மஞ்சள்கள்
- முத்தொள்ளாயிரம் - சேர, பாண்டிய, சோழ மன்னர்கள் மீது, தலைக்கு 900 பாடல்கள் வீதம் பாடப்பெற்ற 2700 வெண்பாக்கள் கொண்ட சங்க இலக்கிய நூல்
- முப்புரி நூலோர் - பார்ப்பனர்
- முப்பூரம் - பூரம், பூராடம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள்
- முப்பொருள் - பதி, பசு, பாசம் என்னும் மூன்று முதற் பொருள்கள்
- முப்பொறி - திரிகரணம்
- மூவுருவிலி ராமன் - பரசுராமன், தசரதராமன், பலராமன்
- மூன்று உலோகம் - பொன், வெள்ளி, செம்பு
- மூவாசை - மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை
- மூவினம் - வல்லினம், மெல்லினம், இடையினம்
- மூன்றெழுத்து - அ, உ, ம எனும் முன்று எழுத்துகளால் ஆன ‘ஓம்’
- திரிதண்டி - மூன்று தண்டங்களை (கோல்களை) ஏந்திய துறவி
- மும்மலம் - ஆணவம், கன்மம், மாயை
- முக்கனி - மா, பலா, வாழை
- முக்கண்ணன் – சிவன்
- முக்கண்ணன் - விநாயகன், வீரபத்திரன்
- மும்மொழி - மெய் கூறல், புகழ் கூறல், பழி கூறல்
- முக்கடவுள் - பிரம்மா, விஷ்ணு, சிவன்
- முக்கண்ணி - துர்க்கை
- முக்கூட்டு எண்ணெய் - பசுநெய், ஆமணக்கெண்ணெய், நல்லெண்ணெய் என மூன்று வகைப் பொருள்களின் கலப்பால் ஆன எண்ணெய்
- முக்கடுகம் - திரிகடுகம்
- முக்கடுகு - திரிகடுகம்
- முக்கண்டகம் - நெருஞ்சி
- முக்கப்பு - சூலாயுதம்
- முக்கரணம் - திரிகரணம்
- முக்கரம் - மூன்று முனைகளுடைய சூலம்
- முக்கருணை - கருணைக்கிழங்கின் மூன்று வகைகள் = காறு கருணை, காறாக் கருணை, புளிக்கருணை
- முக்காலி - மூன்று கால்களை உடைய பீடம்
- முக்குடை - மூன்று அடுக்குள்ள குடை (அருகக் கடவுளுக்கு உரியது)
- முக்குடைச் செல்வன் - அருகக் கடவுள், முக்குடையான், முக்குடையோன்.
- முக்குணம் - திரி குணம்.
- முக்குலம் - மூன்று அரச குலம்.
- முக்குழிச் சட்டி - மூன்று குழிகள் கொண்ட பணியாரச் சட்டி.
- முக்குளம் - மூன்று நதிகள் கூடுமிடம்
- முக்குற்றம் - காமம், வெகுளி, மயக்கம் எனும் மூவகைக் குற்றம்
- முக்கோல் - பூணூல், கலயம், மணை என்னும் அந்தணர்க்குரிய அடையாளங்கள்
- முச்சகம் – மூன்று ஜகங்கள் = மூன்று உலகம்.
உசாத்துணை
- நவம்: நாஞ்சில் நாடன்: சிறுவாணி வாசகர் மைய வெளியீடு: பவித்ரா பதிப்பகம்: முதல் பதிப்பு: ஏப்ரல், 2017
🖒 First review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.