being created

இந்திரா செல்வநாயகம்: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "இந்திரா செல்வநாயகம் (பிறப்பு: 1968) ஈழத்துப் பெண் எழுத்தாளர், ஆய்வாளர். == வாழ்க்கைக் குறிப்பு == இந்திரா செல்வநாயகம் இலங்கை வவுனியா, செட்டிக்குளத்தில் செல்வநாயகம், கற்பகம் இணையருக்...")
 
Line 9: Line 9:
* சமகால உளவியல்
* சமகால உளவியல்
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* இந்திரா செல்வநாயகம்: நூலகம்
* [https://noolaham.org/wiki/index.php/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE,_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D இந்திரா செல்வநாயகம்: நூலகம்]


{{Being created}}
{{Being created}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 16:37, 8 February 2024

இந்திரா செல்வநாயகம் (பிறப்பு: 1968) ஈழத்துப் பெண் எழுத்தாளர், ஆய்வாளர்.

வாழ்க்கைக் குறிப்பு

இந்திரா செல்வநாயகம் இலங்கை வவுனியா, செட்டிக்குளத்தில் செல்வநாயகம், கற்பகம் இணையருக்கு 1968-இல் பிறந்தார். வவுனியா செட்டிக்குளம் மகாவித்தியாலயத்தில் கல்வி கற்றார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் புவியியலை சிறப்புப்பாடமாகப் பயின்று தனது இளங்கலைமானி பட்டத்தை பெற்றார்.

இலக்கிய வாழ்க்கை

இந்திரா செல்வநாயகம் 2003இல் முதல் எழுதி வருகிறார். பல சஞ்சிகைகளுக்கு கட்டுரைகளை எழுதியுள்ளார். வலிகாமம் தொடர்பான ஆய்வு நூல், 2007ஆம் ஆண்டு சீரிய சிந்தனைகள், 2017ஆம் ஆண்டு சமகால உளவியல் போன்ற தலைப்புகளில் இவரின் ஆக்கங்கள் நூலுருவில் வெளிவந்துள்ளது.

நூல் பட்டியல்

  • வலிகாமம் தொடர்பான ஆய்வு நூல்
  • சீரிய சிந்தனைகள்
  • சமகால உளவியல்

உசாத்துணை



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.