second review completed

கரந்தை மாலை: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 11: Line 11:
- எனப் [[புறப்பொருள் வெண்பாமாலை]], கரந்தைத் திணையின் இலக்கணம் கூறுகிறது.
- எனப் [[புறப்பொருள் வெண்பாமாலை]], கரந்தைத் திணையின் இலக்கணம் கூறுகிறது.


[[முத்துவீரியம்]] நூல், கரந்தை குறித்து,  
[[முத்துவீரியம்]] கரந்தை குறித்து,  
<poem>
<poem>
தழுவார் கொண்ட தந்நிரை மீட்போர்
தழுவார் கொண்ட தந்நிரை மீட்போர்
Line 24: Line 24:
* [https://www.tamilvu.org/slet/l0I00/l0I00pka.jsp?pno=480 முத்து வீரியம்: தமிழ் இணையக் கல்விக்கழக நூலகம்]  
* [https://www.tamilvu.org/slet/l0I00/l0I00pka.jsp?pno=480 முத்து வீரியம்: தமிழ் இணையக் கல்விக்கழக நூலகம்]  
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
{{First review completed}}
{{Second review completed}}

Revision as of 01:42, 14 February 2024

கரந்தை மாலை தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று. கரந்தைப் பூவைச் சூடிக் கொண்டு பகைவர்களுடன் போர் புரிவதைக் கூறுவது கரந்தை மாலை.

கரந்தை மாலை விளக்கம்

பகைவர்கள் தங்கள் நாட்டின் பசுக்களைக் கவர்ந்து சென்ற நிலையில், அப்பசுக்களை மீட்பதற்காக அந்நாட்டு வீரர்கள் பகைவர்களுடன் போரிடுவர். அப்போது வீர்கள் கரந்தைப் பூவைச் சூடிச் செல்வர். அதைப் பற்றிக் கூறுவது கரந்தை மாலை.

கரந்தை மாலை இலக்கணம்

மலைத்தெழுந்தோர் மறஞ்சாயத்
தலைக்கொண்ட நிரைபெயர்த்தன்று

- எனப் புறப்பொருள் வெண்பாமாலை, கரந்தைத் திணையின் இலக்கணம் கூறுகிறது.

முத்துவீரியம் கரந்தை குறித்து,

தழுவார் கொண்ட தந்நிரை மீட்போர்
கரந்தை புனைந்து கனன்றுலவை யிற்செலீஇ
மீட்பதைக் கூறல் வெற்றிக் கரந்தை

என்று குறிப்பிட்டுள்ளது.

உசாத்துணை


✔ Second review completed


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.