ஒட்டக்கூத்தர்: Difference between revisions
(Created page with "ஒட்டக்கூத்தர் என்னும் புகழ்மிக்க தமிழ்ப் புலவர் விக்கிரம சோழன் இரண்டாம் குலோத்துங்கன், இரண்டாம் இராசராசன் ஆகிய மூன்று சோழ மன்னர்களுக்கும் அவைப் புலவராகவும், அமைச்சராகவும்...") |
No edit summary |
||
Line 1: | Line 1: | ||
ஒட்டக்கூத்தர் | ஒட்டக்கூத்தர் தமிழ்ப் புலவர். விக்கிரம சோழன் இரண்டாம் குலோத்துங்கன், இரண்டாம் இராசராசன் ஆகிய மூன்று சோழ மன்னர்களுக்கும் அவைப் புலவராகவும், அமைச்சராகவும் பணியாற்றியவர். | ||
== பிறப்பு == | == பிறப்பு == | ||
தமிழ்நாட்டின் திருச்சி மாவட்டத்திலுள்ள மலரியில் (இன்றைய திருவெறும்பூர்) செங்குந்த கைக்கோளரகுலத்தில் பிறந்தார். கூத்தர் முதலியார் இவரது இயற்பெயர். ஒட்டம் (பந்தயம்) வைத்துப் பாடுவதில் வல்லவர் என்பதால் ஒட்டக்கூத்தர் என்றழைக்கப்பட்டார். | |||
== | == வாழ்க்கைக் குறிப்பு == | ||
நளவெண்பா இயற்றிய புகழேந்திப் புலவர் இவர் காலத்தில் வாழ்ந்தவர். கம்பரின் பிறந்த-நாளையும், மறைந்த நாளையும் நினைவுகூர்ந்து இவர் பாடியுள்ளதால் கம்பர் இவரது காலத்துக்கு முந்தையவர் எனலாம். காஞ்சிபுரத்தில் இருந்துகொண்டு அக்காலத்தில் ஆட்சி புரிந்துவந்த காங்கேயன் இவரைப் பேணிய வள்ளல். பூந்தோட்டம் ஊரில் சரஸ்வதி கோயிலை ஒட்டக்கூத்தர் கட்டியதாகவும், அதனால் பூந்தோட்டம் அவரது பெயராலேயே கூத்தனூர் என்று பெயர் பெற்றதாகக் கூறப்படுகிறது. கூத்தனூர் சரஸ்வதி கோயிலில் ஒட்டக்கூத்தர் வழிபட்டு அம்பாள் அருள் பெற்றுள்ளார். | |||
== இலக்கிய வாழ்க்கை == | |||
குலோத்துங்கன் போரைச் சிறப்பித்துப் பாடிய இவரது பாடல்கள் தனிப்பாடல் திரட்டில் உள்ளன. இவர் இயற்றிய குலோத்துங்கசோழன் பிள்ளைத்தமிழ் என்ற சைவச்சிற்றிலக்கிய நூலே தமிழில் தோன்றிய முதல் பிள்ளைத்தமிழ் நூல். | |||
== பட்டங்கள் == | |||
* கவிச்சக்கரவர்த்தி | |||
* கவிராட்சதன் | |||
* சக்கரவர்த்தி | |||
* காளக்கவி | |||
* கௌடப் புலவர் | |||
* சருவஞ்ஞன கவி | |||
== நூல் பட்டியல் == | == நூல் பட்டியல் == | ||
Line 25: | Line 38: | ||
* நான் கண்ட ஒட்டக்கூத்தர், ஸ்ரீநிவாச ரங்கசுவாமி - 2004. | * நான் கண்ட ஒட்டக்கூத்தர், ஸ்ரீநிவாச ரங்கசுவாமி - 2004. | ||
== உசாத்துணை == | == உசாத்துணை == | ||
* தமிழ்ப்புலவர் வரிசை: சு.அ. ராமசாமிப்புலவர் |
Revision as of 15:15, 14 March 2022
ஒட்டக்கூத்தர் தமிழ்ப் புலவர். விக்கிரம சோழன் இரண்டாம் குலோத்துங்கன், இரண்டாம் இராசராசன் ஆகிய மூன்று சோழ மன்னர்களுக்கும் அவைப் புலவராகவும், அமைச்சராகவும் பணியாற்றியவர்.
பிறப்பு
தமிழ்நாட்டின் திருச்சி மாவட்டத்திலுள்ள மலரியில் (இன்றைய திருவெறும்பூர்) செங்குந்த கைக்கோளரகுலத்தில் பிறந்தார். கூத்தர் முதலியார் இவரது இயற்பெயர். ஒட்டம் (பந்தயம்) வைத்துப் பாடுவதில் வல்லவர் என்பதால் ஒட்டக்கூத்தர் என்றழைக்கப்பட்டார்.
வாழ்க்கைக் குறிப்பு
நளவெண்பா இயற்றிய புகழேந்திப் புலவர் இவர் காலத்தில் வாழ்ந்தவர். கம்பரின் பிறந்த-நாளையும், மறைந்த நாளையும் நினைவுகூர்ந்து இவர் பாடியுள்ளதால் கம்பர் இவரது காலத்துக்கு முந்தையவர் எனலாம். காஞ்சிபுரத்தில் இருந்துகொண்டு அக்காலத்தில் ஆட்சி புரிந்துவந்த காங்கேயன் இவரைப் பேணிய வள்ளல். பூந்தோட்டம் ஊரில் சரஸ்வதி கோயிலை ஒட்டக்கூத்தர் கட்டியதாகவும், அதனால் பூந்தோட்டம் அவரது பெயராலேயே கூத்தனூர் என்று பெயர் பெற்றதாகக் கூறப்படுகிறது. கூத்தனூர் சரஸ்வதி கோயிலில் ஒட்டக்கூத்தர் வழிபட்டு அம்பாள் அருள் பெற்றுள்ளார்.
இலக்கிய வாழ்க்கை
குலோத்துங்கன் போரைச் சிறப்பித்துப் பாடிய இவரது பாடல்கள் தனிப்பாடல் திரட்டில் உள்ளன. இவர் இயற்றிய குலோத்துங்கசோழன் பிள்ளைத்தமிழ் என்ற சைவச்சிற்றிலக்கிய நூலே தமிழில் தோன்றிய முதல் பிள்ளைத்தமிழ் நூல்.
பட்டங்கள்
- கவிச்சக்கரவர்த்தி
- கவிராட்சதன்
- சக்கரவர்த்தி
- காளக்கவி
- கௌடப் புலவர்
- சருவஞ்ஞன கவி
நூல் பட்டியல்
- காங்கேயன் நாலாயிரக் கோவை
- மூவர் உலா
- குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ்
- ஈட்டியெழுபது
- அரும்பைத் தொள்ளாயிரம்
- தக்கயாகப் பரணி
- எழுப்பெழுபது
- நாலாயிரக் கோவை
- கம்பராமாயணத்தில் உத்திரகாண்ட் பகுதி
- கலிங்கப் பரணி
- எதிர் நூல்
- கண்டன் கோவை
- தில்லையுலா
ஒட்டக்கூத்தர் பற்றிய நூல்கள்
- 'ஒட்டக்கூத்தரின் ஈட்டியெழுப்பது' புலவர் பெ.வேலு - 1981
- புலவர் பேரரசர் ஒட்டக்கூத்தர், புலவர் பி.மா.சோமசுந்தரம் - 1987.
- நான் கண்ட ஒட்டக்கூத்தர், ஸ்ரீநிவாச ரங்கசுவாமி - 2004.
உசாத்துணை
- தமிழ்ப்புலவர் வரிசை: சு.அ. ராமசாமிப்புலவர்