இலக்கியா நடராஜன்: Difference between revisions
From Tamil Wiki
No edit summary |
|||
Line 1: | Line 1: | ||
இலக்கியா நடராஜன் () தமிழ்க்கவிஞர், எழுத்தாளர். | இலக்கியா நடராஜன் (பிறப்பு: ஜூலை 29, 1958) தமிழ்க்கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாளர், பேச்சாளர், அரசியல்வாதி. கவிதைகள், சிறுகதைகள் எழுதினார். | ||
== வாழ்க்கைக் குறிப்பு == | == வாழ்க்கைக் குறிப்பு == | ||
இலக்கியா நடராஜன் | இலக்கியா நடராஜன் ஜூலை 29, 1958-இல் சிவகங்கையில் பிறந்தார். சிவகங்கை ராஜா மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வி பயின்றார். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப்பட்டம் பெற்றார். ப.சிதம்பரத்தின் உதவியாளராக இருந்தார். 2021 முதல் தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயலாளராக உள்ளார். | ||
== இதழியல் == | |||
1985 முதல் 1999 வரை வெளிவந்த ‘இதயம் பேசுகிறது’ இதழின் ஆசிரியர். | |||
==இலக்கிய வாழ்க்கை== | ==இலக்கிய வாழ்க்கை== | ||
இலக்கியா நடராஜன் கவிதைகள், சிறுகதைகள் எழுதினார். மயானக்கரை ஜன்னல்கள் என்ற சிறுகதைத்தொகுப்பின் ஆசிரியர். | |||
== விருது == | |||
* 2024-இல் பபாசி கவிதை இலக்கிய விருது | |||
== நூல்பட்டியல் == | == நூல்பட்டியல் == | ||
* பெயர் தெரியாத பறவை என்றாலும் | * பெயர் தெரியாத பறவை என்றாலும் | ||
Line 10: | Line 14: | ||
===== சிறுகதைத்தொகுப்பு ===== | ===== சிறுகதைத்தொகுப்பு ===== | ||
* மயானக்கரை ஜன்னல்கள் | * மயானக்கரை ஜன்னல்கள் | ||
== உசாத்துணை == | == உசாத்துணை == | ||
* [https://www.youtube.com/watch?v=zhE6e4xrGs8 கவிஞர் இலக்கியா நடராஜன் எழுதிய கவிதை வெளியீட்டு விழா] | * [https://www.youtube.com/watch?v=zhE6e4xrGs8 கவிஞர் இலக்கியா நடராஜன் எழுதிய கவிதை வெளியீட்டு விழா] |
Revision as of 20:30, 17 January 2024
இலக்கியா நடராஜன் (பிறப்பு: ஜூலை 29, 1958) தமிழ்க்கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாளர், பேச்சாளர், அரசியல்வாதி. கவிதைகள், சிறுகதைகள் எழுதினார்.
வாழ்க்கைக் குறிப்பு
இலக்கியா நடராஜன் ஜூலை 29, 1958-இல் சிவகங்கையில் பிறந்தார். சிவகங்கை ராஜா மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வி பயின்றார். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப்பட்டம் பெற்றார். ப.சிதம்பரத்தின் உதவியாளராக இருந்தார். 2021 முதல் தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயலாளராக உள்ளார்.
இதழியல்
1985 முதல் 1999 வரை வெளிவந்த ‘இதயம் பேசுகிறது’ இதழின் ஆசிரியர்.
இலக்கிய வாழ்க்கை
இலக்கியா நடராஜன் கவிதைகள், சிறுகதைகள் எழுதினார். மயானக்கரை ஜன்னல்கள் என்ற சிறுகதைத்தொகுப்பின் ஆசிரியர்.
விருது
- 2024-இல் பபாசி கவிதை இலக்கிய விருது
நூல்பட்டியல்
- பெயர் தெரியாத பறவை என்றாலும்
- சிறகுகளால் நடப்பவன்
- நீ..நான்.. நட்சத்திரங்கள்
சிறுகதைத்தொகுப்பு
- மயானக்கரை ஜன்னல்கள்
உசாத்துணை
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.