ஆ. பூவராகம் பிள்ளை: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "ஆ. பூவராகம் பிள்ளை (27 நவம்பர் 1899 - 28 மே 1973) தமிழறிஞர், இலக்கண ஆய்வாளர். பதிப்பாசிரியர். தொல்ல்காப்பியத்தைப் 1954 ஆம் ஆண்டு பதிப்பித்தார். == பொருளடக்கம் == * 1ஆற்றிய பணிகள் ** 1.1இலக்கண உரையாசி...")
 
No edit summary
Line 1: Line 1:
ஆ. பூவராகம் பிள்ளை (27 நவம்பர் 1899 - 28 மே 1973) தமிழறிஞர், இலக்கண ஆய்வாளர். பதிப்பாசிரியர். தொல்ல்காப்பியத்தைப் 1954 ஆம் ஆண்டு பதிப்பித்தார்.
ஆ. பூவராகம் பிள்ளை (27 நவம்பர் 1899 - 28 மே 1973) தமிழறிஞர், இலக்கண ஆய்வாளர். பதிப்பாசிரியர். தொல்ல்காப்பியத்தைப் 1954 ஆம் ஆண்டு பதிப்பித்தார்.  


== பொருளடக்கம் ==
== தனிவாழ்க்கை ==
சிதம்பரத்தில் உள்ள இராமசாமி செட்டியார் நகர உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணியைத் தொடங்கினார். பின்னர் அண்ணாமலை அரசர் கல்லூரியில் விரிவுரையாளராகவும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைப் பேராசிரியராகவும் பணியாற்றினார்.


* 1ஆற்றிய பணிகள்
=== இலக்கியப்பணி ===
** 1.1இலக்கண உரையாசிரியர்
தொல்காப்பிய சொல்லதிகார சேனாவரையம் உரையில் உள்ள பல கடினமான பகுதிகளுக்கு எளிய நடையில் உரை எழுதி ''சேனாவரையர் உரை விளக்கம்'' என்ற நூலை வெளியிட்டார். இந்நூலில் ஒவ்வொரு நூற்பாவின் பொருளையும் எளிமையாக விளக்கியுள்ளார்.
*** 1.1.1படைப்புகள்
* 2சிறப்புகளும் விருதுகளும்
* 3மறைவு
* 4மேற்கோள்கள்


== ஆற்றிய பணிகள்[தொகு] ==
== விருதுகள் ==
சிதம்பரத்தில் உள்ள இராமசாமிசெட்டியார் நகர உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணியைத் தொடங்கினார். பின்னர் அண்ணாமலை அரசர் கல்லூரியில் விரிவுரையாளராகவும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைப் பேராசிரியராகவும் பணியாற்றினார்.
16-8-1930 இல் காசிமடம் இவரது இலக்கணப் புலமையைப் பாராட்டி பரிசளித்தது 


=== இலக்கண உரையாசிரியர்[தொகு] ===
== மறைவு ==
தொல்காப்பிய சொல்லதிகார சேனாவரையம் உரையில் உள்ள பல கடினமான பகுதிகளுக்கு எளிய நடையில் உரை எழுதி ''சேனாவரையர் உரை விளக்கம்'' என்ற நூலை வெளியிட்டார். இந்நூலில் ஒவ்வொரு நூற்பாவின் பொருளையும் எளிமையாக விளக்கியுள்ளார்.
மே 28, 1973 ஆம் ஆண்டு மரணமடைந்தார்.


==== படைப்புகள்[தொகு] ====
== நூல்கள் ==
வைணவம் தொடர்பாக இவர் படைத்த நூல்கள்- ''திருவாய்மொழி விளக்கம்'', ''திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி''ஆகியன. மேலும்,' புலவர் பெருமை' எனும் நூலையும் இயற்றியுள்ளார்.
சேனாவரையர் உரைவிளக்கம்


== சிறப்புகளும் விருதுகளும்[தொகு] ==
வைணவம் தொடர்பாக இவர் படைத்த நூல்கள்
தனிநாயக அடிகளார், பிள்ளையவர்களின் இலக்கணப் புலமையை அறிந்து, அவரைத் தூத்துக்குடிக்கு அழைத்து வீரமாமுனிவரின் ‘தொன்னூல் விளக்கம்’ எனும் இலக்கண நூலைப் பாடம் கேட்டதாகவும் சொல்லுவர்Dance master thayabaranDance master thayabaran<sup>[''சான்று தேவை'']</sup>. 16-8-1930 இல் காசிமடம் இவரது இலக்கணப் புலமையைப் பாராட்டி ஆயிரம் ரூபாய் பரிசளித்து சிறப்பித்துள்ளது.


== மறைவு[தொகு] ==
''திருவாய்மொழி விளக்கம்''
மே 28, 1973 ஆம் ஆண்டு மரணமடைந்தார்.


== மேற்கோள்கள்[தொகு] ==
''திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி''


# ↑ நூல்:தமிழ்ச் சொல்லாக்கம், ஆசிரியர்: உவமைக் கவிஞர் சுரதா, பக்கம்: 190 [1]
புலவர் பெருமை.
# ↑ தொல்காப்பியப் பதிப்பாசிரியர்கள் பரணிடப்பட்டது 2016-03-17 at the வந்தவழி இயந்திரம், முனைவர் இரா. வெங்கடேசன், நாள்: மே 15, 2015.
# ↑ [2]
# ↑ திருவாய்மொழி விளக்கம்: திருசிராப்பள்ளி வானொலியிற் பேசப்பெற்றவை, கூகுள் புக்சு
# ↑ சீர்காழி வி.இராம்தாஸ்,' ஸ்ரீகாசிமடம் அருள் வரலாறு'


* முனைவர் க.முருகேசன்,' இலக்கணச் சிங்கம் ஆ.பூவராகம்பிள்ளை, தினமணி- தமிழ்மணி 25-5-14.
== உசாத்துணை ==

Revision as of 14:03, 28 February 2022

ஆ. பூவராகம் பிள்ளை (27 நவம்பர் 1899 - 28 மே 1973) தமிழறிஞர், இலக்கண ஆய்வாளர். பதிப்பாசிரியர். தொல்ல்காப்பியத்தைப் 1954 ஆம் ஆண்டு பதிப்பித்தார்.

தனிவாழ்க்கை

சிதம்பரத்தில் உள்ள இராமசாமி செட்டியார் நகர உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணியைத் தொடங்கினார். பின்னர் அண்ணாமலை அரசர் கல்லூரியில் விரிவுரையாளராகவும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைப் பேராசிரியராகவும் பணியாற்றினார்.

இலக்கியப்பணி

தொல்காப்பிய சொல்லதிகார சேனாவரையம் உரையில் உள்ள பல கடினமான பகுதிகளுக்கு எளிய நடையில் உரை எழுதி சேனாவரையர் உரை விளக்கம் என்ற நூலை வெளியிட்டார். இந்நூலில் ஒவ்வொரு நூற்பாவின் பொருளையும் எளிமையாக விளக்கியுள்ளார்.

விருதுகள்

16-8-1930 இல் காசிமடம் இவரது இலக்கணப் புலமையைப் பாராட்டி பரிசளித்தது

மறைவு

மே 28, 1973 ஆம் ஆண்டு மரணமடைந்தார்.

நூல்கள்

சேனாவரையர் உரைவிளக்கம்

வைணவம் தொடர்பாக இவர் படைத்த நூல்கள்

திருவாய்மொழி விளக்கம்

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி

புலவர் பெருமை.

உசாத்துணை