under review

சீத்தலைச்சாத்தனார் (திருவள்ளுவமாலை): Difference between revisions

From Tamil Wiki
(Created page with "சீத்தலைச்சாத்தனார் (திருவள்ளுவமாலை) கடைச்சங்க காலப் புலவர்களில் ஒருவர். == வாழ்க்கைக் குறிப்பு == சீத்தலைச்சாத்தனார் sஅங்கத்தில் அரங்கேற்றப்படும் புலமைகளில் அபத்தங்கள் காணும...")
 
No edit summary
Line 5: Line 5:
சீத்தலைச்சாத்தனார் எழுதிய பாடல் திருவள்ளுவமாலையில் தொகுக்கப்பட்டது.
சீத்தலைச்சாத்தனார் எழுதிய பாடல் திருவள்ளுவமாலையில் தொகுக்கப்பட்டது.
==பாடல் நடை==  
==பாடல் நடை==  
*
* திருவள்ளுவமாலை
<poem>
<poem>
மும்மலையு முந்நாடு முந்நதியு முப்பதியும்
மும்மலையு முந்நாடு முந்நதியு முப்பதியும்

Revision as of 13:55, 28 August 2023

சீத்தலைச்சாத்தனார் (திருவள்ளுவமாலை) கடைச்சங்க காலப் புலவர்களில் ஒருவர்.

வாழ்க்கைக் குறிப்பு

சீத்தலைச்சாத்தனார் sஅங்கத்தில் அரங்கேற்றப்படும் புலமைகளில் அபத்தங்கள் காணும்தோறும் தன் தலையில் எழுத்தாணி வைத்து குத்திக் கொள்வதால் இப்பெயர் பெற்றார் என சில தமிழறிஞர்கள் கருதினர்.

இலக்கிய வாழ்க்கை

சீத்தலைச்சாத்தனார் எழுதிய பாடல் திருவள்ளுவமாலையில் தொகுக்கப்பட்டது.

பாடல் நடை

  • திருவள்ளுவமாலை

மும்மலையு முந்நாடு முந்நதியு முப்பதியும்
மும்முரசு முத்தமிழு முக்கொடியு - மும்மாவும்
தாமுடைய மன்னர் தடமுடிமேற் றரன்ருே
பாமுறைதேர் வள்ளுவர்முப் பால்

உசாத்துணை


இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.