ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவில்: Difference between revisions
(Created page with "கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நகரில் உள்ள சிறு மலைமீது சந்திரசூடேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. கிழக்கு நோக்கிய கோவில் மூலவர் சந்திரசூடேஸ்வரர். {{Being created}} Category:Tamil Content") |
No edit summary |
||
Line 1: | Line 1: | ||
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நகரில் உள்ள சிறு மலைமீது | கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நகரில் உள்ள சிறு மலைமீது அமைந்துள்ள சிவன் கோவில். கிழக்கு நோக்கிய கோவில் மூலவர் சந்திரசூடேஸ்வரர். சந்திரசூடேஸ்வரர் துணை மரகதாம்பிகை. | ||
== இடம் == | |||
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நகரில் பேருந்து நிலையத்தில் இருந்து 2 கி.மீ. தொலைவிலும் இரயில் நிலையத்தில் இருந்து 2.5 கி.மீ. தொலைவிலும் மலை மீது மூன்று ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. மலை அடிவாரத்திலிருந்து கோவிலுக்கு செல்ல வாகனங்கள் செல்லும் சாலை, 200 படிகள் கொண்ட நடைபாதை உள்ளன. | |||
== பெயர் == | |||
மூலவர் சந்திரசூடேஸ்வரர், சூடனதேசீவரர் என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறார். கல்வெட்டுகளில் சேவுடை நாயனார் என்னும் பெயர் காணப்படுகிறது. அம்மன் மரகதாம்பிகை, பச்சையம்மன், பர்வதாம்மாள் என்ற பெயர்களில் அழைக்கபடுகிறார். | |||
கல்வெட்டுகளில் ஊர் பெயர் ஓசூர் என இல்லை. முடிக்கொண்ட சோழமண்டலம், இராசேந்திர சோழ வளாநாடு, முரசு நாடு, சேவிடைப்பாடி என்னும் பெயர்களில் அறியப்படுகிறது. | |||
== மூலவர் == | |||
== தொன்மம் == | |||
== கோவில் அமைப்பு == | |||
== சிற்பங்கள் == | |||
== வழிபாடு == | |||
== திருவிழாக்கள் == | |||
== வரலாறு == | |||
== கல்வெட்டுகள் == | |||
== உசாத்துணை == | |||
== இணைப்புகள் == | |||
{{Being created}} | {{Being created}} | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] |
Revision as of 20:00, 25 August 2023
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நகரில் உள்ள சிறு மலைமீது அமைந்துள்ள சிவன் கோவில். கிழக்கு நோக்கிய கோவில் மூலவர் சந்திரசூடேஸ்வரர். சந்திரசூடேஸ்வரர் துணை மரகதாம்பிகை.
இடம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நகரில் பேருந்து நிலையத்தில் இருந்து 2 கி.மீ. தொலைவிலும் இரயில் நிலையத்தில் இருந்து 2.5 கி.மீ. தொலைவிலும் மலை மீது மூன்று ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. மலை அடிவாரத்திலிருந்து கோவிலுக்கு செல்ல வாகனங்கள் செல்லும் சாலை, 200 படிகள் கொண்ட நடைபாதை உள்ளன.
பெயர்
மூலவர் சந்திரசூடேஸ்வரர், சூடனதேசீவரர் என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறார். கல்வெட்டுகளில் சேவுடை நாயனார் என்னும் பெயர் காணப்படுகிறது. அம்மன் மரகதாம்பிகை, பச்சையம்மன், பர்வதாம்மாள் என்ற பெயர்களில் அழைக்கபடுகிறார்.
கல்வெட்டுகளில் ஊர் பெயர் ஓசூர் என இல்லை. முடிக்கொண்ட சோழமண்டலம், இராசேந்திர சோழ வளாநாடு, முரசு நாடு, சேவிடைப்பாடி என்னும் பெயர்களில் அறியப்படுகிறது.
மூலவர்
தொன்மம்
கோவில் அமைப்பு
சிற்பங்கள்
வழிபாடு
திருவிழாக்கள்
வரலாறு
கல்வெட்டுகள்
உசாத்துணை
இணைப்புகள்
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.