சி.எம் ஆகூர்: Difference between revisions
(Created page with "சி.எம்.ஆகூர் (C. M. Agur) (1811- 1904) கிறிஸ்தவ அறிஞர், வரலாற்றாசிரியர். திருவிதாங்கூரின் கிறிஸ்தவச் சபை வரலாறு என்னும் புகழ்பெற்ற நூலின் ஆசிரியர். ரெவெரெண்ட் மீட்டின் மகளை மணந்தவர். == பிறப்ப...") |
|||
Line 1: | Line 1: | ||
சி.எம்.ஆகூர் (C. M. Agur) ( | சி.எம்.ஆகூர் (C. M. Agur) (1858- 1904) கிறிஸ்தவ அறிஞர், வரலாற்றாசிரியர். திருவிதாங்கூரின் கிறிஸ்தவச் சபை வரலாறு என்னும் புகழ்பெற்ற நூலின் ஆசிரியர். ரெவெரெண்ட் மீட்டின் மகளை மணந்தவர். | ||
== பிறப்பு, கல்வி == | == பிறப்பு, கல்வி == | ||
சி.எம்.ஆகூரின் இயற்பெயர் கிறிஸ்டியன் மாசிலாமணி ஆகூர் (Christian Masillimani Agur ). | சி.எம்.ஆகூரின் இயற்பெயர் கிறிஸ்டியன் மாசிலாமணி ஆகூர் (Christian Masillimani Agur ). 1858 ல் நாகர்கோயிலில் புகழ்பெற்ற கிறிஸ்தவ போதகரான [[சி.மாசிலாமணி]]- எஸ்தர் ஃபேன்னி பரமானந்தம் (Esther Fanny Paramanandam) இணையரின் மூத்த மகனாகப்பிறந்தார்.திருவனந்தபுரத்திலேயே ஆரம்பக்கல்வி பயின்றார். சீர்திருத்த கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர். மகாராஜன் வேதமாணிக்கம் என அழைக்கப்பட்ட கிறிஸ்தவ முன்னோடியின் வம்சாவளியைச் சேர்ந்தவர். வேதமாணிக்கம் குமரிமாவட்டம் மைலாடியைச் சேர்ந்தவர். குமரிமாவட்டத்தில் முதலில் சீர்திருத்த கிறிஸ்தவராக மதமாற்றம் செய்யப்பட்டவர். நாகர்கோயிலிலும் திருவனந்தபுரத்திலும் கல்விகற்ற ஆகூர் பி.ஏ. பட்டம்பெற்றவர். | ||
== தனிவாழ்க்கை == | == தனிவாழ்க்கை == | ||
ஆகூர் திருவனந்தபுரத்தில் பிரிட்டிஷ் ரெசிடென்ட் | ஆகூர் 1884 முதல் 1904 வரை திருவனந்தபுரத்தில் பிரிட்டிஷ் ரெசிடென்ட் அலுவலகத்தில் அலுவலகப்பொறுப்பாளராகப் பணியாற்றினார். ஜெனரல் ஹன்னிங்டன் முதல் கர்னல் ஜேம்ஸ் ஆண்ட்ரூ வரை ஒன்பது ரெஸிடெண்டுகளின்கீழ் பணிபுரிந்தார். | ||
ஆகூர் 1900 த்தில்புகழ்பெற்ற ஆங்கிலேய கிறிஸ்தவ போதகர் ரெவெ. [[சார்ல்ஸ் மீட்]]டின் மகள் ஜோன்னா கார்லோட்டா( Joanna Carlotta) வை மணந்தார். ஜோன்னா திருவனந்தபுரம் தேவாலயத்தில் இசைப்பயிற்றுநராக இருந்தார். | |||
== வரலாற்றுப் பணி == | == வரலாற்றுப் பணி == | ||
சி.எம்.ஆகூர் எழுதிய திருவிதாங்கூர் கிறிஸ்தவ திருச்சபை வரலாறு ( ) திருவிதாங்கூரில் | சி.எம்.ஆகூர் எழுதிய திருவிதாங்கூர் கிறிஸ்தவ திருச்சபை வரலாறு (Church History Of Travancore) 1183 பக்கங்கள் கொண்ட நூல். 1903ல் இந்நூல் வெளியாகியது. திருவிதாங்கூரில் கிறிஸ்தவம் உருவாகி வலுப்பெற்ற வரலாற்றை விவரிக்கும் முதன்மையான நூல் இது. தென்தமிழகத்தின் வரலாற்றைச் சொல்லும் முதன்மையான ஆதாரநூலாகவும் இது கருதப்படுகிறது. நான்கு பகுதிகள் கொண்ட பெரிய நூல் இது. 1. சிரியன் தேவாலயம். 2 கத்தோலிக்க தேவாலயம் 3 சீர்திருத்த தேவாலயம் 4. கிறிஸ்தவ இலக்கியங்களும் நினைவிடங்களும். | ||
== மறைவு == | == மறைவு == | ||
Line 14: | Line 16: | ||
== உசாத்துணை == | == உசாத்துணை == | ||
[https://www.geni.com/people/Christian-Agur/6000000037587400268?through=6000000011891205707 Christian Masillimani Agur Geni] | |||
* [https://www.geni.com/people/Christian-Agur/6000000037587400268?through=6000000011891205707 Christian Masillimani Agur Geni] | |||
* [https://milestonesofkanyakumari.blogspot.com/2015/05/remarkable-church-historian-mrchristian.html பாபு மனோகரன். ஆகூர் நினைவுக்குறிப்பு] |
Revision as of 11:35, 12 June 2023
சி.எம்.ஆகூர் (C. M. Agur) (1858- 1904) கிறிஸ்தவ அறிஞர், வரலாற்றாசிரியர். திருவிதாங்கூரின் கிறிஸ்தவச் சபை வரலாறு என்னும் புகழ்பெற்ற நூலின் ஆசிரியர். ரெவெரெண்ட் மீட்டின் மகளை மணந்தவர்.
பிறப்பு, கல்வி
சி.எம்.ஆகூரின் இயற்பெயர் கிறிஸ்டியன் மாசிலாமணி ஆகூர் (Christian Masillimani Agur ). 1858 ல் நாகர்கோயிலில் புகழ்பெற்ற கிறிஸ்தவ போதகரான சி.மாசிலாமணி- எஸ்தர் ஃபேன்னி பரமானந்தம் (Esther Fanny Paramanandam) இணையரின் மூத்த மகனாகப்பிறந்தார்.திருவனந்தபுரத்திலேயே ஆரம்பக்கல்வி பயின்றார். சீர்திருத்த கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர். மகாராஜன் வேதமாணிக்கம் என அழைக்கப்பட்ட கிறிஸ்தவ முன்னோடியின் வம்சாவளியைச் சேர்ந்தவர். வேதமாணிக்கம் குமரிமாவட்டம் மைலாடியைச் சேர்ந்தவர். குமரிமாவட்டத்தில் முதலில் சீர்திருத்த கிறிஸ்தவராக மதமாற்றம் செய்யப்பட்டவர். நாகர்கோயிலிலும் திருவனந்தபுரத்திலும் கல்விகற்ற ஆகூர் பி.ஏ. பட்டம்பெற்றவர்.
தனிவாழ்க்கை
ஆகூர் 1884 முதல் 1904 வரை திருவனந்தபுரத்தில் பிரிட்டிஷ் ரெசிடென்ட் அலுவலகத்தில் அலுவலகப்பொறுப்பாளராகப் பணியாற்றினார். ஜெனரல் ஹன்னிங்டன் முதல் கர்னல் ஜேம்ஸ் ஆண்ட்ரூ வரை ஒன்பது ரெஸிடெண்டுகளின்கீழ் பணிபுரிந்தார்.
ஆகூர் 1900 த்தில்புகழ்பெற்ற ஆங்கிலேய கிறிஸ்தவ போதகர் ரெவெ. சார்ல்ஸ் மீட்டின் மகள் ஜோன்னா கார்லோட்டா( Joanna Carlotta) வை மணந்தார். ஜோன்னா திருவனந்தபுரம் தேவாலயத்தில் இசைப்பயிற்றுநராக இருந்தார்.
வரலாற்றுப் பணி
சி.எம்.ஆகூர் எழுதிய திருவிதாங்கூர் கிறிஸ்தவ திருச்சபை வரலாறு (Church History Of Travancore) 1183 பக்கங்கள் கொண்ட நூல். 1903ல் இந்நூல் வெளியாகியது. திருவிதாங்கூரில் கிறிஸ்தவம் உருவாகி வலுப்பெற்ற வரலாற்றை விவரிக்கும் முதன்மையான நூல் இது. தென்தமிழகத்தின் வரலாற்றைச் சொல்லும் முதன்மையான ஆதாரநூலாகவும் இது கருதப்படுகிறது. நான்கு பகுதிகள் கொண்ட பெரிய நூல் இது. 1. சிரியன் தேவாலயம். 2 கத்தோலிக்க தேவாலயம் 3 சீர்திருத்த தேவாலயம் 4. கிறிஸ்தவ இலக்கியங்களும் நினைவிடங்களும்.
மறைவு
அகூர் 1904ல் மறைந்தார். திருவனந்தபுரம் கிறிஸ்து தேவாலயத்தில் (Church of Christ) அடக்கம் செய்யப்பட்டார்.