96 தத்துவங்கள்: Difference between revisions
Meenambigai (talk | contribs) m (Spell Check done) |
(Undo revision 330696 by Tamilwiki Bot 1 (talk)) Tag: Undo |
||
(9 intermediate revisions by 2 users not shown) | |||
Line 1: | Line 1: | ||
{{Read English|Name of target article=96 Thathuvangal (Tattvas) (Philosophies)|Title of target article=96 Thathuvangal (Tattvas) (Philosophies)}} | |||
[[File:96 Thathuvangal- Thanks Tamil adn Vedas.jpg|thumb|96 தத்துவங்கள் (நன்றி: தமிழ் அண்ட் வேதாஸ் தளம்)]] | [[File:96 Thathuvangal- Thanks Tamil adn Vedas.jpg|thumb|96 தத்துவங்கள் (நன்றி: தமிழ் அண்ட் வேதாஸ் தளம்)]] | ||
மனித உடலில் 96 தத்துவங்கள் செயல்படுகின்றன. இது பற்றி யோக நூல்கள் விரிவாக விளக்கியுள்ளன. திருமந்திரத்திலும் மானுட உடலில் செயல்படும் 96 தத்துவங்கள் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. | மனித உடலில் 96 தத்துவங்கள் செயல்படுகின்றன. இது பற்றி யோக நூல்கள் விரிவாக விளக்கியுள்ளன. திருமந்திரத்திலும் மானுட உடலில் செயல்படும் 96 தத்துவங்கள் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. | ||
Line 68: | Line 69: | ||
== திருமந்திரத்தில் 96 தத்துவ விளக்கம் == | == திருமந்திரத்தில் 96 தத்துவ விளக்கம் == | ||
திருமந்திரத்தில் மானுட உடலில் செயல்படும் 96 தத்துவங்கள் பற்றிய குறிப்புகள் உள்ளன. | திருமந்திரத்தில் மானுட உடலில் செயல்படும் 96 தத்துவங்கள் பற்றிய குறிப்புகள் உள்ளன. | ||
<poem> | <poem> | ||
முப்பதும் முப்பதும் முப்பத்தறுவரும் | முப்பதும் முப்பதும் முப்பத்தறுவரும் | ||
Line 73: | Line 75: | ||
செப்ப மதிலிடைக் கூடு சிதைந்த பின் | செப்ப மதிலிடைக் கூடு சிதைந்த பின் | ||
ஒக்க அனைவரும் ஓட்டெடுத்தாரே | ஒக்க அனைவரும் ஓட்டெடுத்தாரே | ||
(பாடல்: எண் - 154; முதல் தந்திரம்; யாக்கை நிலையாமை) | (பாடல்: எண் - 154; முதல் தந்திரம்; யாக்கை நிலையாமை) | ||
</poem> | </poem> | ||
Line 435: | Line 436: | ||
* [https://tamilandvedas.com/2018/02/13/96-%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B5%E0%AF%88-post-no-4737/ தமிழ் அண்ட் வேதாஸ் தளம்] | * [https://tamilandvedas.com/2018/02/13/96-%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B5%E0%AF%88-post-no-4737/ தமிழ் அண்ட் வேதாஸ் தளம்] | ||
* [https://shaivam.org/information-to-know/96-tattvas 96 தத்துவங்கள்: சைவம்.ஆர்க் தளம்] <br /> | * [https://shaivam.org/information-to-know/96-tattvas 96 தத்துவங்கள்: சைவம்.ஆர்க் தளம்] <br /> | ||
{{Finalised}} | {{Finalised}} | ||
{{Fndt|22-Jan-2023, 08:52:47 IST}} | |||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
[[Category:Spc]] | [[Category:Spc]] |
Latest revision as of 10:10, 21 September 2024
To read the article in English: 96 Thathuvangal (Tattvas) (Philosophies).
மனித உடலில் 96 தத்துவங்கள் செயல்படுகின்றன. இது பற்றி யோக நூல்கள் விரிவாக விளக்கியுள்ளன. திருமந்திரத்திலும் மானுட உடலில் செயல்படும் 96 தத்துவங்கள் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.
96 தத்துவங்கள் விளக்கம்
பூதங்கள் | 5 |
பொறிகள் | 5 |
புலன்கள் | 5 |
கன்மேந்திரியங்கள் | 5 |
ஞானேந்திரியங்கள் | 5 |
கரணங்கள் | 4 |
அறிவு | 1 |
நாடிகள் | 10 |
வாயுக்கள் | 10 |
ஆசயங்கள் | 5 |
கோசங்கள் | 5 |
ஆதாரங்கள் | 6 |
மண்டலங்கள் | 3 |
மலங்கள் | 3 |
தோஷங்கள் | 3 |
ஈசனைகள் | 3 |
குணங்கள் | 3 |
வினைகள் | 2 |
விவகாரம் | 8 |
அவத்தை | 5 |
மொத்தத் தத்துவங்கள் | 96 |
திருமந்திரத்தில் 96 தத்துவ விளக்கம்
திருமந்திரத்தில் மானுட உடலில் செயல்படும் 96 தத்துவங்கள் பற்றிய குறிப்புகள் உள்ளன.
முப்பதும் முப்பதும் முப்பத்தறுவரும்
செப்ப மதிலிடைக் கூட்டில் வாழ்பவர்
செப்ப மதிலிடைக் கூடு சிதைந்த பின்
ஒக்க அனைவரும் ஓட்டெடுத்தாரே
(பாடல்: எண் - 154; முதல் தந்திரம்; யாக்கை நிலையாமை)
- என்று திருமந்திரம் கூறுகிறது. ‘முப்பதும் முப்பதும் முப்பத்தறுவரும்' என்பதன் படி 30 + 30 + 36 = 96 தத்துவங்கள் உடலில் செயல்படுகின்றன என்றும், உடல் சிதைந்தபின் உடலை விட்டு வெளியேறிவிடுகின்றன என்றும் திருமந்திரம் கூறுகிறது.
தத்துவங்களின் உட்பிரிவுகள்
இந்த 96 தத்துவங்களில் 36 தத்துவங்கள் உட்கருவிகளாகவும், 60 தத்துவங்கள் புறக்கருவிகளாகவும் அமைந்துள்ளன.
பூதங்கள் - 5 | |
---|---|
1.பிருதிவி - நிலம் | எலும்பு, மாமிசம், தோல், முடி, நாடி முதலியன. |
2.அப்பு- நீர் | உதிரம், உமிழ்நீர், சிறுநீர், விந்து, வியர்வை முதலியன. |
3.தேயு - நெருப்பு | அகங்காரம், சோம்பல், புணர்ச்சி, நித்திரை, பயம் முதலியன. |
4.ஆகாயம் - விண் | ஓடல், இருத்தல், நடத்தல், கிடத்தல், நிற்றல் முதலியன. |
5.வாயு - காற்று | காமம், குரோதம், கோபம், மோகம், மதம் முதலியன. |
பொறிகள் - 5 | |
1. மெய் | குளிர்ச்சி, வெப்பம், மென்மை, வன்மை அறிதல். |
2. வாய் | உப்பு, புளிப்பு, இனிப்பு, கைப்பு, கார்ப்பு, துவர்ப்பு என்னும் அறுசுவைகளை அறிதல். |
3. கண் | நிறம், நீளம் , உயரம்,குட்டை, பருமன், மெலிவு போன்ற பத்து தன்மைகளை அறிதல். |
4. மூக்கு | வாசனை நுகர்ச்சி. |
5. செவி | ஓசை அறிதல். |
புலன்கள் - 5 | |
1. தொடு உணர்வு | |
2. வாசனை உணர்வு | |
3. சுவை உணர்வு | |
4. ஒளி உணர்வு | |
5. ஒலி உணர்வு | |
கன்மேந்திரியங்கள் - 5 (தொழில் உறுப்புகள்) | |
1. கைகள் | |
2. கால்கள் | |
3. நாக்கு | |
4. குதம் - எருவாய் | |
5. குய்யம் -கருவாய் | |
ஞானேந்திரியங்கள் - 5 | |
1. தோல் | |
2. நாக்கு | |
3. மூக்கு | |
4. கண் | |
5. காது | |
கரணங்கள் - 4 (அந்த கரணங்கள்-அகக்கருவிகள்-4) | |
1. மனம் | |
2. புத்தி | |
3. சித்தம் (நினைவு) | |
4. அகங்காரம் | |
அறிவு - 1 | |
தச நாடிகள் (10) | |
1. இடகலை (சந்திரகலை) | வலக்கால் பெருவிரல் முதல் இடது மூக்கு துவாரத்தைப்பற்றி நிற்கும். |
2. பிங்கலை (சூரிய கலை) | இடதுகால் பெருவிரல் முதல் வலது மூக்குத்துவாரத்தைப்பற்றி நிற்கும். |
3. சுழுமுனை(சுஷும்னா நாடி) | குதம் முதல் சிரசு வரை செயல்படும். |
4. சிகுவை (உள்நாக்கு நாடி) | மூலாதாரத்திலிருந்து உள்நாக்கு வரை உணவு, நீரை விழுங்கச்செய்யும். |
5. புருடன் (வலக்கண் நாடி) | மூலாதரத்திலிருந்து வலக்கண் ஓரம் வரை பொருட்களைக் காணச்செய்யும். |
6. காந்தாரி | மூலாதாரத்திலிருந்து இடக்கண் ஓரம் வரை பொருட்களைக் காணச்செய்யும். |
7. அத்தி | மூலாதாரத்திலிருந்து வலக்காது வரை காதுகளில் ஒலி கேட்கச் செய்யும். |
8. அலம்புடை | மூலாதாரத்திலிருந்து இடதுகாது வரை காதுகளில் பல சப்தங்கள் கேட்கச் செய்யும். |
9. சங்கினி | மூலதாரத்திலிருந்து ஆண்/பெண் இனக்குறி வரை. |
10. குகு | அனாகதம் முதல் லிங்க குதஸ்தானம் வரை. |
தச வாயுக்கள் (10) | |
1. பிராணன் | உயிர்க்காற்று-உணவை ஜீரணிக்கும்.நீல நிறம். |
2. அபானன் | அபான வாயு-உணவைச் செரித்து மலஜலத்தைத் தள்ளும். பச்சை நிறம். |
3. வியானன் | ஒலிக்காற்று இருப்பிடம் - இதயம். |
4. உதானன் | தொழில் காற்று |
5. சமானன் | தொப்புளிலிருந்து கால் வரை. புஷ்பராக நிறம். |
6. நாகன் | பாட, கண்திறக்க, இமை முடி சிலிர்க்க உதவும். பொன் நிறம். |
7. கூர்மன் | தும்மல் காற்று - கொட்டாவி, கண் மூட, திறக்க, காண உதவும். வெண்மை நிறம். |
8. கிருகரன் | விழிக்காற்று-தும்மல், இருமல் உண்டு பண்ணும். கருப்பு நிறம் |
9. தேவதத்தன் | தர்க்கம், சண்டை, கோபம் உண்டு பண்ணும். படிக நிறம் |
10. தனஞ்சயன் | மனிதன் இறந்தபின், மற்ற வாயுக்கள் எல்லாம் போனபின் உடலை வீங்கச் செய்து பின் இறுதியாக வெளியேறும். நீல நிறம். |
ஆசயங்கள் - 5 (குடல்கள்) | |
1. அமர் ஆசயம் | இரைகுடல் |
2. பகர் ஆசயம் | செரிகுடல் |
3. சல ஆசயம் | நீர்க்குடல் |
4. மல ஆசயம் | மலக்குடல் |
5. சுக்கில ஆசயம் | வெண்ணீர் குடல் |
கோசங்கள் - 5 | |
1.அன்னமய கோசம் | |
2.மனோமய கோசம் | |
3.பிராணமய கோசம் | |
4.விஞ்ஞானமய கோசம் | |
5.ஆனந்தமய கோசம் | |
ஆதாரங்கள் - 6 | |
1. மூலாதாரம் | |
2. சுவாதிஷ்டானம் | |
3. மணிபூரகம் | |
4. அனாகதம் | |
5. விசுக்தி | |
6. ஆக்ஞை | |
மண்டலங்கள் - 3 | |
1. சூரிய மண்டலம் (வலது நாசிக்காற்று) | |
2. சந்திர மண்டலம் (இடது நாசிக்கற்று) | |
3. அக்கினி மண்டலம் (சுழுமுனை) | |
மலங்கள் - 3 | |
1. ஆணவம் (அகங்காரம்) | |
2. கன்மம் (பழிச்செயல், வன்மம்) | |
3. மாயை | |
தோஷங்கள் - 3 | |
1.வாதம் | |
2.பித்தம் | |
3.சிலேத்துமம் | |
ஈசனை - 3 | |
1.பொருட்பற்று | |
2.புத்திரப்பற்று | |
3.உலகப்பற்று | |
குணங்கள் - 3 | |
1. ராஜஸ குணம் | |
2. தாமஸ குணம் | |
3. சாத்வீக குணம் | |
வினை - 2 | |
1 நல்வினை
2. தீவினை (அல்லது) 1. முன்வினை (சஞ்சிதம்+பிராரப்தம்) 2. பின்வினை (ஆகாமியம்) |
|
விவகாரம் - 8 | |
1. காமம் | |
2. குரோதம் | |
3. உலோபம் (கருமித் தன்மை) | |
4. மோகம் | |
5. மதம் (வெறி) | |
6. மாச்சரியம் (பொறாமை) | |
7. இடும்பை (துன்பம் விளைவித்தல்) | |
8. அகங்காரம் (நான் எனும் கர்வம்) | |
அவத்தை - 5 | |
1. ஜாக்ரத் (நினைவு) | |
2. சொப்பனம் (கனவு) | |
3. சுழுத்தி (உறக்கம்) | |
4. துரியம் (பேருறக்கம்) | |
5. துரியாதீதம் (நிஷ்டை) |
இந்த 96 தத்துவங்களில் ஏதாவது மாற்றம் ஏற்படின் உடல் நோய்வாய்ப்படுகிறது. ஐம்பூதங்களும் சரிவர இயங்காவிடில் உடலின் இயக்கம் பாதிக்கப்படுகிறது.
உசாத்துணை
- தத்துவங்கள் 96
- 96 வகை தத்துவங்கள்: விதை 2 விருட்சம்
- ta.quora.com
- சித்தர்கள் கூறும் 96 தத்துவங்கள்
- தத்துவங்கள் 96
- தமிழ் அண்ட் வேதாஸ் தளம்
- 96 தத்துவங்கள்: சைவம்.ஆர்க் தளம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
22-Jan-2023, 08:52:47 IST