under review

இராமசாமி ஐயர்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
(Corrected Category:எழுத்தாளர்கள் to Category:எழுத்தாளர்Corrected Category:புலவர்கள் to Category:புலவர்)
 
(4 intermediate revisions by 2 users not shown)
Line 1: Line 1:
இராமசாமி ஐயர் (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ்ப்புலவர், எழுத்தாளர்.
{{OtherUses-ta|TitleSection=ராமசாமிப்|DisambPageTitle=[[ராமசாமிப் (பெயர் பட்டியல்)]]}}
இராமசாமி ஐயர் (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ்ப் புலவர், எழுத்தாளர்.
== வாழ்க்கைக் குறிப்பு ==
== வாழ்க்கைக் குறிப்பு ==
இராமசாமி ஐயர் இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வட்டுக்கோட்டையில் சுப்பிரமணிய ஐயருக்கு மகனாகப் பிறந்தார்.
இராமசாமி ஐயர் இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வட்டுக்கோட்டையில் சுப்பிரமணிய ஐயருக்கு மகனாகப் பிறந்தார்.
Line 10: Line 11:
* [https://noolaham.org/wiki/index.php/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள், தென் புலோலியூர் மு. கணபதிப் பிள்ளை, 1967,  பாரி நிலையம் வெளியீடு]
* [https://noolaham.org/wiki/index.php/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள், தென் புலோலியூர் மு. கணபதிப் பிள்ளை, 1967,  பாரி நிலையம் வெளியீடு]
* [https://noolaham.org/wiki/index.php/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%90%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D,_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%90%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D ஆளுமை:இராமசாமிஐயர், சுப்பிரமணியஐயர்: noolaham]
* [https://noolaham.org/wiki/index.php/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%90%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D,_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%90%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D ஆளுமை:இராமசாமிஐயர், சுப்பிரமணியஐயர்: noolaham]
{{Finalised}}
{{Finalised}}
{{Fndt|22-Jan-2023, 06:17:18 IST}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:எழுத்தாளர்கள்]]
[[Category:எழுத்தாளர்]]
[[Category:புலவர்கள்]]
[[Category:புலவர்]]
[[Category:Spc]]

Latest revision as of 11:55, 17 November 2024

ராமசாமிப் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: ராமசாமிப் (பெயர் பட்டியல்)

இராமசாமி ஐயர் (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ்ப் புலவர், எழுத்தாளர்.

வாழ்க்கைக் குறிப்பு

இராமசாமி ஐயர் இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வட்டுக்கோட்டையில் சுப்பிரமணிய ஐயருக்கு மகனாகப் பிறந்தார்.

இலக்கிய வாழ்க்கை

இராமசாமி ஐயர் அர்ஜுனன் மனைவியாகிய அல்லியின் சரித்திரத்தை நாடகமாகப் பாடினார். கதிரமலைக் கந்தகவாமி பேரில் இவர் பற்பல கீர்த்தனைகளும் விருத்தங்களும் பாடினார்

நூல் பட்டியல்

  • அல்லியின் சரித்திரம் (நாடகம்)
  • கதிரமலைக் கந்தகவாமி கீர்த்தனைகள்

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 22-Jan-2023, 06:17:18 IST