under review

சிறுகாப்பியம்: Difference between revisions

From Tamil Wiki
(Adding category சிற்றிலக்கிய வகைகள் to bot entries)
(Corrected Category:சிற்றிலக்கிய வகைகள் to Category:சிற்றிலக்கிய வகை)
 
(15 intermediate revisions by 4 users not shown)
Line 1: Line 1:
[[பெருங்காப்பியம்]] என்பது பாட்டுடைத் தலைவனின் முழுமையான வாழ்க்கை வரலாற்றுத் தொகுப்பாக இருக்கும். சிறுகாப்பியம் பாட்டுடைத் தலைவனின் ஒருசில வாழ்க்கைக் கூறுகளை மட்டுமே கூறும்.[[ஐம்பெருங்காப்பியங்கள்]]. [[ஐஞ்சிறு காப்பியங்கள்]] என இவற்றைத் தொகுத்து வகைப்படுத்தியுள்ளனர்.
''சிறுகாப்பியம்'' தமிழ்ச் [[சிற்றிலக்கியங்கள்]] என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். சிறுகாப்பியம் பாட்டுடைத் தலைவனின் ஒருசில வாழ்க்கைக் கூறுகளை மட்டுமே கூறும்.
[[பெருங்காப்பியம்]] பாட்டுடைத் தலைவனின் முழுமையான வாழ்க்கை வரலாற்றை தொடர்நிலைச் செய்யுள்களாகக் கொண்ட இலக்கிய நூல். [[ஐம்பெருங்காப்பியங்கள்]]. [[ஐஞ்சிறு காப்பியங்கள்]] என இரு வகைப்படும்.
அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நாற்பொருளையும் பாடுவது பெருங்காப்பியம். இந்த நான்கில் ஒன்றோ, இரண்டோ, மூன்றோ மட்டும் பாடப்பட்ட நூல் சிறுகாப்பியம்.<ref>தண்டியலங்காரம் நூற்பா 10</ref>


பெருங்காப்பியம், காப்பியம் என்னும் வகைப்பாட்டிலுள்ள காப்பியம் என்னும் சொல்லை நாம் 'சிறுகாப்பியம்' என எடுத்துக்கொண்டுள்ளோம். (தொல்காப்பியர் எழுத்து, சார்பெழுத்து எனப் பாகுபடுத்திக் காட்டுவதில் 'எழுத்து' எனபதைத் தெளிவுக்காக நாம் 'முதலெழுத்து' எனக் குறிப்பிடுவது போன்றது இது. <ref>தொல்காப்பியம் நூற்பா 1</ref>)
சிறுகாப்பியம் ஒரே வகையான பாட்டாலும், பலவகையான பாட்டாலும் அமையும். அவற்றில் உரைநடையும் ஊடே வரும். வேற்றுமொழிச் சொற்களும் வரும்.<ref>


அறம், பொருள், இன்பம், வீடு என்பவை நாற்பொருள். இந்த நாற்பொருளும் விரவி வர இயல்வது பெருங்காப்பியம். இந்த நான்கில் ஒன்றோ, இரண்டோ, மூன்றோ மட்டும் விரவி வரப் பாடப்பட்ட நூல் சிறுகாப்பியம்.<ref>தண்டியலங்காரம் நூற்பா 10</ref>
சிறுகாப்பியம் ஒரே வகையான பாட்டாலும், பலவகையான பாட்டாலும் அமையும். அவற்றில் உரைநடையும் ஊடே வரும். வேற்றுமொழிச் சொற்களும் விரவும்.<ref>
<poem>
<poem>
ஒருதிறப் பாட்டினும் பலதிறப் பாட்டினும்
ஒருதிறப் பாட்டினும் பலதிறப் பாட்டினும்
உரையும் பாடையும் விரவியும் வருமே - தண்டியலங்காரம் 11
உரையும் பாடையும் விரவியும் வருமே - தண்டியலங்காரம் 11
</poem></ref>
</poem></ref>  
==அடிக்குறிப்பு==
== அடிக்குறிப்புகள் ==
{{Reflist}}
<references />
== இதர இணைப்புகள் ==
[[சிற்றிலக்கியங்கள்]]
 
 
{{Finalised}}
 
{{Fndt|30-Dec-2022, 14:29:50 IST}}
 


[[பகுப்பு:தமிழ்க் காப்பியங்கள்]]
[[Category:சிற்றிலக்கிய வகைகள்]]
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
{{being created}}
[[Category:சிற்றிலக்கிய வகை]]

Latest revision as of 12:22, 17 November 2024

சிறுகாப்பியம் தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். சிறுகாப்பியம் பாட்டுடைத் தலைவனின் ஒருசில வாழ்க்கைக் கூறுகளை மட்டுமே கூறும். பெருங்காப்பியம் பாட்டுடைத் தலைவனின் முழுமையான வாழ்க்கை வரலாற்றை தொடர்நிலைச் செய்யுள்களாகக் கொண்ட இலக்கிய நூல். ஐம்பெருங்காப்பியங்கள். ஐஞ்சிறு காப்பியங்கள் என இரு வகைப்படும். அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நாற்பொருளையும் பாடுவது பெருங்காப்பியம். இந்த நான்கில் ஒன்றோ, இரண்டோ, மூன்றோ மட்டும் பாடப்பட்ட நூல் சிறுகாப்பியம்.[1]

சிறுகாப்பியம் ஒரே வகையான பாட்டாலும், பலவகையான பாட்டாலும் அமையும். அவற்றில் உரைநடையும் ஊடே வரும். வேற்றுமொழிச் சொற்களும் வரும்.[2]

அடிக்குறிப்புகள்

  1. தண்டியலங்காரம் நூற்பா 10
  2. ஒருதிறப் பாட்டினும் பலதிறப் பாட்டினும்
    உரையும் பாடையும் விரவியும் வருமே - தண்டியலங்காரம் 11

இதர இணைப்புகள்

சிற்றிலக்கியங்கள்



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 30-Dec-2022, 14:29:50 IST