அருகந்தகிரி சமண மடம்: Difference between revisions
From Tamil Wiki
(Category:சமணத் தலங்கள் சேர்க்கப்பட்டது) |
(Corrected Category:சமணத் தலங்கள் to Category:சமணத் தலம்) |
||
(2 intermediate revisions by 2 users not shown) | |||
Line 5: | Line 5: | ||
திருவண்ணாமலை மாவட்டத்தில் போளூரிலிருந்து ஆரணி செல்லும் வழியில் வடமாதிமங்கலத்திலிருந்து நான்கு கிலோமீட்டரில் உள்ள ஊர். திருமலை எனும் குன்றில் அமைந்த சமணர் கோயில் அருகே அருகந்தகிரி சமண மடம் நிறுவப்பட்டது. | திருவண்ணாமலை மாவட்டத்தில் போளூரிலிருந்து ஆரணி செல்லும் வழியில் வடமாதிமங்கலத்திலிருந்து நான்கு கிலோமீட்டரில் உள்ள ஊர். திருமலை எனும் குன்றில் அமைந்த சமணர் கோயில் அருகே அருகந்தகிரி சமண மடம் நிறுவப்பட்டது. | ||
== வரலாறு == | == வரலாறு == | ||
1998-ல் | அருகந்தகிரி சமண மடம் 1998-ல் நிறுவப்பட்டது. | ||
== அருகந்தகிரி சமண மடம் == | == அருகந்தகிரி சமண மடம் == | ||
இம்மடத்தின் தலைவராக பட்டாரக தவளகீர்த்தி சுவாமிகள் உள்ளார். ஆச்சாரிய சிறீ அகலங்கா கல்வி அறக்கட்டளையின் கீழ் இம்மடம் செயல்படுகிறது. | இம்மடத்தின் தலைவராக பட்டாரக தவளகீர்த்தி சுவாமிகள் உள்ளார். ஆச்சாரிய சிறீ அகலங்கா கல்வி அறக்கட்டளையின் கீழ் இம்மடம் செயல்படுகிறது. | ||
== உசாத்துணை == | == உசாத்துணை == | ||
* [http://www.jainheritagecentres.com/donations/to-jain-tirths/arihantagiri-tirumalai/ Arihantagiri - Tirumalai - Donations | Jain Heritage Centres] | * [http://www.jainheritagecentres.com/donations/to-jain-tirths/arihantagiri-tirumalai/ Arihantagiri - Tirumalai - Donations | Jain Heritage Centres] | ||
{{Finalised}} | {{Finalised}} | ||
{{Fndt|15-Nov-2022, 12:06:17 IST}} | |||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
[[Category:Spc]] | [[Category:Spc]] | ||
[[Category:சமணத் | [[Category:சமணத் தலம்]] |
Latest revision as of 11:52, 17 November 2024
To read the article in English: Arihantagiri Jain Monastery.
அருகந்தகிரி சமண மடம் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே அமைந்த திருமலை என்ற குன்றின் மேல் அமைந்த திருமலை சமணர் கோயில் அருகே நிறுவப்பட்ட சமண மடம்.
இடம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் போளூரிலிருந்து ஆரணி செல்லும் வழியில் வடமாதிமங்கலத்திலிருந்து நான்கு கிலோமீட்டரில் உள்ள ஊர். திருமலை எனும் குன்றில் அமைந்த சமணர் கோயில் அருகே அருகந்தகிரி சமண மடம் நிறுவப்பட்டது.
வரலாறு
அருகந்தகிரி சமண மடம் 1998-ல் நிறுவப்பட்டது.
அருகந்தகிரி சமண மடம்
இம்மடத்தின் தலைவராக பட்டாரக தவளகீர்த்தி சுவாமிகள் உள்ளார். ஆச்சாரிய சிறீ அகலங்கா கல்வி அறக்கட்டளையின் கீழ் இம்மடம் செயல்படுகிறது.
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 12:06:17 IST