வையாபுரி ஐயர்: Difference between revisions
From Tamil Wiki
No edit summary |
(Added First published date) |
||
(6 intermediate revisions by 3 users not shown) | |||
Line 1: | Line 1: | ||
வையாபுரி ஐயர் (பதினைந்தாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ்ப்புலவர். | வையாபுரி ஐயர் (பதினைந்தாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ்ப்புலவர். | ||
== வாழ்க்கைக் குறிப்பு == | == வாழ்க்கைக் குறிப்பு == | ||
வையாபுரி ஐயர் இலங்கை யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பு, மாதகல்லில் பிறந்த புலவர். இவர் சயவீர சிங்கையாரியன் என அழைக்கப்பட்ட ஐந்தாம் செகராசசேகரன் காலத்திலும் ( | வையாபுரி ஐயர் இலங்கை யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பு, மாதகல்லில் பிறந்த புலவர். இவர் சயவீர சிங்கையாரியன் என அழைக்கப்பட்ட ஐந்தாம் செகராசசேகரன் காலத்திலும் (பொ.யு.1380-1414) பரராசசேகரன் காலத்திலும் சமஸ்தானப் புலவராக இருந்தார். வையாபுரி ஐயர் அந்தணத் துறவி. சுபதிருஷ்டரின் சீடராகிய சித்தையர் என்பவருக்குச் சீடர். | ||
== இலக்கிய வாழ்க்கை == | == இலக்கிய வாழ்க்கை == | ||
யாழ்ப்பாண வரலாற்று நூலான | வையாபுரி ஐயர் யாழ்ப்பாண வரலாற்று நூலான 'வையாபாடல்' இயற்றினார். வையாபாடலில் 105 செய்யுட்கள் உள்ளன. பிற செய்யுட்கள் கிடைக்கவில்லை.பரராசசேகரன் உலா, பரராசசேகரன் இராசமுறை ஆகிய நூல்களை இயற்றினார். | ||
== நூல் பட்டியல் == | == நூல் பட்டியல் == | ||
* [[வையாபாடல்]] | * [[வையாபாடல்]] | ||
* பரராசசேகரன் உலா | * பரராசசேகரன் உலா | ||
* பரராசசேகரன் இராசமுறை | * பரராசசேகரன் இராசமுறை | ||
== உசாத்துணை == | == உசாத்துணை == | ||
* [https://noolaham.net/project/10/963/963.html ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்: தென் புலோலியூர்: மு. கணபதிப் பிள்ளை] | * [https://noolaham.net/project/10/963/963.html ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்: தென் புலோலியூர்: மு. கணபதிப் பிள்ளை] | ||
Line 15: | Line 14: | ||
{{ | {{Finalised}} | ||
{{Fndt|04-Sep-2023, 08:33:21 IST}} | |||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
[[Category:புலவர்கள்]] |
Latest revision as of 12:05, 13 June 2024
வையாபுரி ஐயர் (பதினைந்தாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ்ப்புலவர்.
வாழ்க்கைக் குறிப்பு
வையாபுரி ஐயர் இலங்கை யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பு, மாதகல்லில் பிறந்த புலவர். இவர் சயவீர சிங்கையாரியன் என அழைக்கப்பட்ட ஐந்தாம் செகராசசேகரன் காலத்திலும் (பொ.யு.1380-1414) பரராசசேகரன் காலத்திலும் சமஸ்தானப் புலவராக இருந்தார். வையாபுரி ஐயர் அந்தணத் துறவி. சுபதிருஷ்டரின் சீடராகிய சித்தையர் என்பவருக்குச் சீடர்.
இலக்கிய வாழ்க்கை
வையாபுரி ஐயர் யாழ்ப்பாண வரலாற்று நூலான 'வையாபாடல்' இயற்றினார். வையாபாடலில் 105 செய்யுட்கள் உள்ளன. பிற செய்யுட்கள் கிடைக்கவில்லை.பரராசசேகரன் உலா, பரராசசேகரன் இராசமுறை ஆகிய நூல்களை இயற்றினார்.
நூல் பட்டியல்
- வையாபாடல்
- பரராசசேகரன் உலா
- பரராசசேகரன் இராசமுறை
உசாத்துணை
- ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்: தென் புலோலியூர்: மு. கணபதிப் பிள்ளை
- ஆளுமை:வையாபுரி ஐயர்: noolaham
- யாழ்ப்பாண ஐயர் பழமொழிகள்: tamilandvedas
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
04-Sep-2023, 08:33:21 IST