வில்லவராய முதலியார்: Difference between revisions
From Tamil Wiki
(Created page with "வில்லவராய முதலியார் (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழறிஞர். == வாழ்க்கைக் குறிப்பு == வில்லவராய முதலியார் இலங்கை யாழ்ப்பாணம் நல்லூரில் பிறந்தார். சின்னத்தம்பிப் புலவர் இவ...") |
Tamizhkalai (talk | contribs) No edit summary |
||
(10 intermediate revisions by 3 users not shown) | |||
Line 1: | Line 1: | ||
வில்லவராய முதலியார் (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழறிஞர். | வில்லவராய முதலியார் (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழறிஞர். சிற்றிலக்கியப்புலவர். | ||
== வாழ்க்கைக் குறிப்பு == | == வாழ்க்கைக் குறிப்பு == | ||
வில்லவராய முதலியார் இலங்கை யாழ்ப்பாணம் நல்லூரில் பிறந்தார். [[சின்னத்தம்பிப் புலவர்]] இவரின் மகன். | வில்லவராய முதலியார் இலங்கை யாழ்ப்பாணம் நல்லூரில் பிறந்தார். [[சின்னத்தம்பிப் புலவர்]] இவரின் மகன். | ||
== இலக்கிய வாழ்க்கை == | == இலக்கிய வாழ்க்கை == | ||
வில்லவராய முதலியார் தமிழ்ப்புலவர். ஒல்லாந்த அரசின் | வில்லவராய முதலியார் தமிழ்ப்புலவர். ஒல்லாந்த(டச்சு) அரசின் 'தேசவழமை' நூலை திருத்தியமைப்பதற்காக நியமித்த அறிஞர்களுள் ஒருவர். 'கரவை வேலன் கோவை' முதலிய நூல்களை எழுதினார். | ||
== நூல் பட்டியல் == | == நூல் பட்டியல் == | ||
* | * தேசவழமை (தேசவழமைச் சட்டம் பற்றிய தொகுப்பு) | ||
== உசாத்துணை == | == உசாத்துணை == | ||
* [https://noolaham.net/project/10/963/963.html ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்: தென் புலோலியூர்: மு. கணபதிப் பிள்ளை] | * [https://noolaham.net/project/10/963/963.html ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்: தென் புலோலியூர்: மு. கணபதிப் பிள்ளை] | ||
* ஆளுமை:வில்லவராய முதலியார்:noolaham | * [https://noolaham.org/wiki/index.php/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D ஆளுமை:வில்லவராய முதலியார்:noolaham] | ||
{{Finalised}} | |||
{{ | |||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
[[Category:ஈழத்து ஆளுமைகள்]] | [[Category:ஈழத்து ஆளுமைகள்]] | ||
[[Category:தமிழறிஞர்கள்]] | |||
[[Category:புலவர்கள்]] |
Latest revision as of 06:23, 25 September 2023
வில்லவராய முதலியார் (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழறிஞர். சிற்றிலக்கியப்புலவர்.
வாழ்க்கைக் குறிப்பு
வில்லவராய முதலியார் இலங்கை யாழ்ப்பாணம் நல்லூரில் பிறந்தார். சின்னத்தம்பிப் புலவர் இவரின் மகன்.
இலக்கிய வாழ்க்கை
வில்லவராய முதலியார் தமிழ்ப்புலவர். ஒல்லாந்த(டச்சு) அரசின் 'தேசவழமை' நூலை திருத்தியமைப்பதற்காக நியமித்த அறிஞர்களுள் ஒருவர். 'கரவை வேலன் கோவை' முதலிய நூல்களை எழுதினார்.
நூல் பட்டியல்
- தேசவழமை (தேசவழமைச் சட்டம் பற்றிய தொகுப்பு)
உசாத்துணை
- ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்: தென் புலோலியூர்: மு. கணபதிப் பிள்ளை
- ஆளுமை:வில்லவராய முதலியார்:noolaham
✅Finalised Page