under review

செய்கு மதாறு சாகிப் புலவர்: Difference between revisions

From Tamil Wiki
(Reset to Stage 1)
(Added First published date)
 
(2 intermediate revisions by the same user not shown)
Line 4: Line 4:
== இலக்கிய வாழ்க்கை ==
== இலக்கிய வாழ்க்கை ==
செய்கு மதாறு சாகிப் புலவர் ’இறைவன் பேரில் வேண்டுதல்’, ’முகையதின் ஆண்டகைமீது வேண்டுதல்’, ’நாகூர் சாகுல் ஹமீது ஆண்டகை பேரில் ஒருபா வொருபஃது’, ’புசற் காவியம்’, ’பிள்ளைக் காவியம்’ போன்ற நூல்களை எழுதினார்.
செய்கு மதாறு சாகிப் புலவர் ’இறைவன் பேரில் வேண்டுதல்’, ’முகையதின் ஆண்டகைமீது வேண்டுதல்’, ’நாகூர் சாகுல் ஹமீது ஆண்டகை பேரில் ஒருபா வொருபஃது’, ’புசற் காவியம்’, ’பிள்ளைக் காவியம்’ போன்ற நூல்களை எழுதினார்.
== நூல் பட்டியல் ==
== நூல் பட்டியல் ==
* இறைவன் பேரில் வேண்டுதல்
* இறைவன் பேரில் வேண்டுதல்
Line 13: Line 12:
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* [https://noolaham.org/wiki/index.php/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள், தென் புலோலியூர் மு. கணபதிப் பிள்ளை, 1967,  பாரி நிலையம் வெளியீடு]
* [https://noolaham.org/wiki/index.php/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள், தென் புலோலியூர் மு. கணபதிப் பிள்ளை, 1967,  பாரி நிலையம் வெளியீடு]
{{Finalised}}
{{Finalised}}
{{Fndt|03-Dec-2022, 08:38:55 IST}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:ஈழத்து ஆளுமைகள்]]
[[Category:ஈழத்து ஆளுமைகள்]]
[[Category:புலவர்கள்]]

Latest revision as of 12:04, 13 June 2024

செய்கு மதாறு சாகிப் புலவர் (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ்ப்புலவர்.

வாழ்க்கைக் குறிப்பு

செய்கு மதாறு சாகிப் புலவர் இலங்கை மட்டக்களப்பு அக்கரைப்பற்றில் மீரான்குட்டிக்கு மகனாகப் பிறந்தார்.

இலக்கிய வாழ்க்கை

செய்கு மதாறு சாகிப் புலவர் ’இறைவன் பேரில் வேண்டுதல்’, ’முகையதின் ஆண்டகைமீது வேண்டுதல்’, ’நாகூர் சாகுல் ஹமீது ஆண்டகை பேரில் ஒருபா வொருபஃது’, ’புசற் காவியம்’, ’பிள்ளைக் காவியம்’ போன்ற நூல்களை எழுதினார்.

நூல் பட்டியல்

  • இறைவன் பேரில் வேண்டுதல்
  • முகையதின் ஆண்டகைமீது வேண்டுதல்
  • நாகூர் சாகுல் ஹமீது ஆண்டகை ஒருபாவொருபஃது
  • புசற் காவியம்
  • பிள்ளைக்காவியம்

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 03-Dec-2022, 08:38:55 IST