நாகேச ஐயர்: Difference between revisions
From Tamil Wiki
Tamizhkalai (talk | contribs) No edit summary |
(Added First published date) |
||
(5 intermediate revisions by 2 users not shown) | |||
Line 7: | Line 7: | ||
* அமுத நுணுக்கம் | * அமுத நுணுக்கம் | ||
== உசாத்துணை == | == உசாத்துணை == | ||
* ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள் | * [https://noolaham.org/wiki/index.php/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள், தென் புலோலியூர் மு. கணபதிப் பிள்ளை, 1967, பாரி நிலையம் வெளியீடு] | ||
* [https://noolaham.org/wiki/index.php/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A_%E0%AE%90%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D,_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%90%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D ஆளுமை:நாகேச ஐயர், இராமசாமி ஐயர்: noolaham] | * [https://noolaham.org/wiki/index.php/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A_%E0%AE%90%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D,_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%90%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D ஆளுமை:நாகேச ஐயர், இராமசாமி ஐயர்: noolaham] | ||
{{ | |||
{{Finalised}} | |||
{{Fndt|03-Oct-2023, 14:48:08 IST}} | |||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
[[Category:ஈழத்து ஆளுமைகள்]] | [[Category:ஈழத்து ஆளுமைகள்]] | ||
[[Category:புலவர்கள்]] |
Latest revision as of 12:04, 13 June 2024
நாகேச ஐயர் (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ்ப்புலவர்.
வாழ்க்கைக் குறிப்பு
நாகேச ஐயர் இலங்கை யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் ராமசாமி ஐயருக்கு மகனாகப் பிறந்தார்.
இலக்கிய வாழ்க்கை
நாகேச ஐயர் வட்டுக்கோட்டை, அடைக்கலந் தோட்டத்தில் கோயில்கொண்ட கந்தசுவாமி பேரில் "நாணிக்கண் புதைத்தல்" என்ற துறைமேல் நூறு செய்யுட்கள் பாடினார். "அமுத நுணுக்கம்" என்னும் பெயரில் ஒரு விஷ வைத்திய நூலை இயற்றினார்.
நூல் பட்டியல்
- அமுத நுணுக்கம்
உசாத்துணை
- ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள், தென் புலோலியூர் மு. கணபதிப் பிள்ளை, 1967, பாரி நிலையம் வெளியீடு
- ஆளுமை:நாகேச ஐயர், இராமசாமி ஐயர்: noolaham
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
03-Oct-2023, 14:48:08 IST