நடராசையர்: Difference between revisions
From Tamil Wiki
(Added First published date) |
|||
(7 intermediate revisions by 4 users not shown) | |||
Line 1: | Line 1: | ||
நடராசையர் (1844 - 1905) ஈழத்து தமிழ்ப்புலவர். | நடராசையர் (1844 - 1905) ஈழத்து தமிழ்ப்புலவர். | ||
== வாழ்க்கைக் குறிப்பு == | == வாழ்க்கைக் குறிப்பு == | ||
நடராசையர் இலங்கை யாழ்ப்பாணம், இணுவில்லில் பிறந்தார். | நடராசையர் இலங்கை யாழ்ப்பாணம், இணுவில்லில் 1844-ல் பிறந்தார். [[ஆறுமுக நாவலர்|ஆறுமுகநாவல]]ரிடம் இலக்கண இலக்கியங்களையும் சித்தாந்த சாஸ்திரங்களையும் பயின்றார். சமஸ்கிருதத்திலும் புலமை உடையவர். சைவசித்தாந்தம் கற்பிக்கும் ஆசிரியராகப் பணியாற்றினார். ஜோதிடம், வைத்தியம், மந்திரம் ஆகிய துறைகளிலும் ஈடுபட்டார். | ||
== இலக்கிய வாழ்க்கை == | == இலக்கிய வாழ்க்கை == | ||
நடராசையர் தனிப்பாடல்கள் பல பாடினார். சிவஞான சித்தியார் சுபக்கம், ஞானப்பிரகாசர் உரைகளை ஆராய்ந்து அச்சேற்றி வெளியிட்டார். | நடராசையர் தனிப்பாடல்கள் பல பாடினார். சிவஞான சித்தியார் சுபக்கம், [[ஞானப்பிரகாசர்]] உரைகளை ஆராய்ந்து அச்சேற்றி வெளியிட்டார். | ||
== மறைவு == | == மறைவு == | ||
நடராசையர் | நடராசையர் 1905-ல் காலமானார். | ||
== நூல் பட்டியல் == | == நூல் பட்டியல் == | ||
===== பதிப்பித்த நூல்கள் ===== | ===== பதிப்பித்த நூல்கள் ===== | ||
Line 11: | Line 11: | ||
* ஞானப்பிரகாசர் உரை | * ஞானப்பிரகாசர் உரை | ||
== உசாத்துணை == | == உசாத்துணை == | ||
* ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள் | * [https://noolaham.org/wiki/index.php/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள், தென் புலோலியூர் மு. கணபதிப் பிள்ளை, 1967, பாரி நிலையம் வெளியீடு] | ||
* [https://noolaham.org/wiki/index.php/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D ஆளுமை:நடராசையர்: noolaham] | * [https://noolaham.org/wiki/index.php/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D ஆளுமை:நடராசையர்: noolaham] | ||
{{Finalised}} | |||
{{Fndt|29-Sep-2023, 19:22:54 IST}} | |||
[[Category:Tamil Content]] | |||
[[Category:ஈழத்து ஆளுமைகள்]] | |||
[[Category:புலவர்கள்]] |
Latest revision as of 12:04, 13 June 2024
நடராசையர் (1844 - 1905) ஈழத்து தமிழ்ப்புலவர்.
வாழ்க்கைக் குறிப்பு
நடராசையர் இலங்கை யாழ்ப்பாணம், இணுவில்லில் 1844-ல் பிறந்தார். ஆறுமுகநாவலரிடம் இலக்கண இலக்கியங்களையும் சித்தாந்த சாஸ்திரங்களையும் பயின்றார். சமஸ்கிருதத்திலும் புலமை உடையவர். சைவசித்தாந்தம் கற்பிக்கும் ஆசிரியராகப் பணியாற்றினார். ஜோதிடம், வைத்தியம், மந்திரம் ஆகிய துறைகளிலும் ஈடுபட்டார்.
இலக்கிய வாழ்க்கை
நடராசையர் தனிப்பாடல்கள் பல பாடினார். சிவஞான சித்தியார் சுபக்கம், ஞானப்பிரகாசர் உரைகளை ஆராய்ந்து அச்சேற்றி வெளியிட்டார்.
மறைவு
நடராசையர் 1905-ல் காலமானார்.
நூல் பட்டியல்
பதிப்பித்த நூல்கள்
- சிவஞான சித்தியார் சுபக்கம்
- ஞானப்பிரகாசர் உரை
உசாத்துணை
- ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள், தென் புலோலியூர் மு. கணபதிப் பிள்ளை, 1967, பாரி நிலையம் வெளியீடு
- ஆளுமை:நடராசையர்: noolaham
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
29-Sep-2023, 19:22:54 IST