under review

மு. அப்பாத்துரைப்பிள்ளை: Difference between revisions

From Tamil Wiki
(Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்)
 
(12 intermediate revisions by 6 users not shown)
Line 1: Line 1:
மு. அப்பாத்துரைப்பிள்ளை (நவாலி. மு. அப்பாத்துரைப்பிள்ளை) 19ம் நூற்றாண்டில் வாழ்ந்த இலங்கைத் தமிழறிஞர், சைவ அறிஞர். ஈழத்து சிற்றிலக்கியப் புலவர்.
மு. அப்பாத்துரைப்பிள்ளை (நவாலி. மு. அப்பாத்துரைப்பிள்ளை) ( 19-ம் நூற்றாண்டு) இலங்கைத் தமிழறிஞர், சைவ அறிஞர். ஈழத்து சிற்றிலக்கியப் புலவர்.
 
== வாழ்க்கைக் குறிப்பு ==
== வாழ்க்கைக் குறிப்பு ==
இலங்கை, யாழ்ப்பாணம் மாவட்டத்திலுள்ள நவாலி என்னும் ஊரில் முத்துத்தம்பியின் மகனாகப் பிறந்தார். பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்தவர்.
மு. அப்பாத்துரைப்பிள்ளை இலங்கை, யாழ்ப்பாணம் மாவட்டத்திலுள்ள நவாலி என்னும் ஊரில் முத்துத்தம்பியின் மகனாகப் பிறந்தார். பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்தார்.
 
== இலக்கிய வாழ்க்கை ==
== இலக்கிய வாழ்க்கை ==
மாலை, மஞ்சரி, அந்தாதி ஆகிய சிற்றிலக்கிய வகைமைகளில் பாடியவர். சுந்தரமூர்த்தி சுவாமிகள் மாலை முக்கியமான நூலாகும். 1894-ல் நல்லைச் சுப்பிரமணிய மும்மணி மஞ்சரி எழுதினார். 1891-ல் மருதடியந்தாதி எழுதினார்.
மு. அப்பாத்துரைப்பிள்ளை மாலை, மஞ்சரி, அந்தாதி ஆகிய சிற்றிலக்கிய வகைமைகளில் பாடியவர். 'சுந்தரமூர்த்தி சுவாமிகள் மாலை' முக்கியமான நூல். 1894-ல் 'நல்லைச் சுப்பிரமணிய மும்மணி மஞ்சரி' எழுதினார். 1891-ல் 'மருதடியந்தாதி' எழுதினார்.
 
== நூல்கள் பட்டியல் ==
== நூல்கள் பட்டியல் ==
=== மாலை ===
====== மாலை ======
* சுந்தரமூர்த்தி சுவாமிகள் மாலை
* சுந்தரமூர்த்தி சுவாமிகள் மாலை
=== மஞ்சரி ===
====== மஞ்சரி ======
* நல்லைச் சுப்பிரமணிய மும்மணி மஞ்சரி - 1894
* நல்லைச் சுப்பிரமணிய மும்மணி மஞ்சரி - 1894
 
====== அந்தாதி ======
=== அந்தாதி ===
* மருதடியந்தாதி - 1891
* மருதடியந்தாதி(1891)
== உசாத்துணை ==
 
* [http://kanaga_sritharan.tripod.com/sittilakkiyam.htm#2 17ம் - 20ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த ஈழத்து சிற்றிலக்கியப் புலவர்கள், தொகுப்பு: கனக ஸ்ரீதரன் ஆஸ்திரேலியா]
<!-- This is an invisible comment. Please edit the section below when article is ready to be moved across stages. Do not remove the section -->
{{Finalised}}
{{ready for review}}
 
<!-- This is an invisible comment. Please add or edit categories here. Do not remove the section -->
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:தமிழறிஞர்கள்]]
[[Category:புலவர்கள்]]

Latest revision as of 10:16, 24 February 2024

மு. அப்பாத்துரைப்பிள்ளை (நவாலி. மு. அப்பாத்துரைப்பிள்ளை) ( 19-ம் நூற்றாண்டு) இலங்கைத் தமிழறிஞர், சைவ அறிஞர். ஈழத்து சிற்றிலக்கியப் புலவர்.

வாழ்க்கைக் குறிப்பு

மு. அப்பாத்துரைப்பிள்ளை இலங்கை, யாழ்ப்பாணம் மாவட்டத்திலுள்ள நவாலி என்னும் ஊரில் முத்துத்தம்பியின் மகனாகப் பிறந்தார். பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்தார்.

இலக்கிய வாழ்க்கை

மு. அப்பாத்துரைப்பிள்ளை மாலை, மஞ்சரி, அந்தாதி ஆகிய சிற்றிலக்கிய வகைமைகளில் பாடியவர். 'சுந்தரமூர்த்தி சுவாமிகள் மாலை' முக்கியமான நூல். 1894-ல் 'நல்லைச் சுப்பிரமணிய மும்மணி மஞ்சரி' எழுதினார். 1891-ல் 'மருதடியந்தாதி' எழுதினார்.

நூல்கள் பட்டியல்

மாலை
  • சுந்தரமூர்த்தி சுவாமிகள் மாலை
மஞ்சரி
  • நல்லைச் சுப்பிரமணிய மும்மணி மஞ்சரி - 1894
அந்தாதி
  • மருதடியந்தாதி - 1891

உசாத்துணை


✅Finalised Page