தரையில் இறங்கும் விமானங்கள்: Difference between revisions
(changed template text) |
(Added First published date) |
||
(One intermediate revision by the same user not shown) | |||
Line 1: | Line 1: | ||
[[File:Tharaiyil-irangum-vimaanangal FrontImage 476.jpg|thumb|தரையில் இறங்கும் விமானங்கள்]] | [[File:Tharaiyil-irangum-vimaanangal FrontImage 476.jpg|thumb|தரையில் இறங்கும் விமானங்கள்]] | ||
தரையில் இறங்கும் விமானங்கள் (1982) இந்துமதி எழுதிய நாவல். | தரையில் இறங்கும் விமானங்கள் (1982) இந்துமதி எழுதிய நாவல். | ||
== எழுத்து, == | == எழுத்து, == | ||
== வெளியீடு == | == வெளியீடு == | ||
தரையில் இறங்கும் விமானங்கள் [[இந்துமதி]]யால் 1982-ல் [[ஆனந்த விகடன்]] இதழில் தொடராக எழுதப்பட்டு பின்னர் நூல்வடிவம் பெற்றது | தரையில் இறங்கும் விமானங்கள் [[இந்துமதி]]யால் 1982-ல் [[ஆனந்த விகடன்]] இதழில் தொடராக எழுதப்பட்டு பின்னர் நூல்வடிவம் பெற்றது | ||
== கதைச்சுருக்கம் == | == கதைச்சுருக்கம் == | ||
கதைநாயகன் விஸ்வம். அவனுடைய அண்ணன் பரசு. அவனுடைய அண்ணி ருக்மிணி அவனுக்கு அறிவுத்தோழியாக இருக்கிறாள். விஸ்வம் இலக்கியம், இசை என ரசனையான வாழ்க்கையை வாழவேண்டுமென விரும்புபவன். அவனுடைய அம்மாவின் மறைவு அவனை வாழ்க்கையின் துயரை வலுவாக உணரச்செய்கிறது. அண்ணனுடைய வேலை மாற்றலாகிறது. விஸ்வம் யதார்த்தவாழ்க்கையின் பொறுப்புகளை சுமந்தேயாகவேண்டிய நிலை உருவாகிறது | கதைநாயகன் விஸ்வம். அவனுடைய அண்ணன் பரசு. அவனுடைய அண்ணி ருக்மிணி அவனுக்கு அறிவுத்தோழியாக இருக்கிறாள். விஸ்வம் இலக்கியம், இசை என ரசனையான வாழ்க்கையை வாழவேண்டுமென விரும்புபவன். அவனுடைய அம்மாவின் மறைவு அவனை வாழ்க்கையின் துயரை வலுவாக உணரச்செய்கிறது. அண்ணனுடைய வேலை மாற்றலாகிறது. விஸ்வம் யதார்த்தவாழ்க்கையின் பொறுப்புகளை சுமந்தேயாகவேண்டிய நிலை உருவாகிறது | ||
== இலக்கிய இடம் == | == இலக்கிய இடம் == | ||
தரையில் இறங்கும் விமானங்கள் இந்துமதியின் சிறந்த படைப்பு என கருதபடுகிறது. பொதுவாசிப்புக்குரிய படைப்பு எனினும் நாடகத்தன்மை கொண்ட நிகழ்வுகளோ செயற்கையான உணர்வுகளோ இல்லாமல் எளிய உரையாடல்கள், ரசனையின் பரிமாற்றங்கள் வழியாகச் சென்று நிறைவுறுகிறது. எண்பதுகளின் உணர்வுநிலைகளை மிகச்சரியாக வெளிப்படுத்திய பொதுவாசிப்புக்குரிய நூல்களில் ஒன்று என அடையாளப்படுத்தப்படுகிறது | தரையில் இறங்கும் விமானங்கள் இந்துமதியின் சிறந்த படைப்பு என கருதபடுகிறது. பொதுவாசிப்புக்குரிய படைப்பு எனினும் நாடகத்தன்மை கொண்ட நிகழ்வுகளோ செயற்கையான உணர்வுகளோ இல்லாமல் எளிய உரையாடல்கள், ரசனையின் பரிமாற்றங்கள் வழியாகச் சென்று நிறைவுறுகிறது. எண்பதுகளின் உணர்வுநிலைகளை மிகச்சரியாக வெளிப்படுத்திய பொதுவாசிப்புக்குரிய நூல்களில் ஒன்று என அடையாளப்படுத்தப்படுகிறது | ||
== உசாத்துணை == | == உசாத்துணை == | ||
* [https://www.peopletoday.page/2022/02/blog-post_40.html PEOPLE TODAY: இந்துமதி அவர்களின் தரையில் இறங்கும் விமானங்கள்: நாவல் என்னுடைய பார்வையில்] | * [https://www.peopletoday.page/2022/02/blog-post_40.html PEOPLE TODAY: இந்துமதி அவர்களின் தரையில் இறங்கும் விமானங்கள்: நாவல் என்னுடைய பார்வையில்] | ||
* [https://veeduthirumbal.blogspot.com/2011/06/blog-post.html வீடு திரும்பல்: தரையில் இறங்கும் விமானங்கள்: விமர்சனம்] | * [https://veeduthirumbal.blogspot.com/2011/06/blog-post.html வீடு திரும்பல்: தரையில் இறங்கும் விமானங்கள்: விமர்சனம்] | ||
Line 19: | Line 14: | ||
*[https://siliconshelf.wordpress.com/2011/12/16/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1/ சிலிக்கான் ஷெல்ஃப் விமர்சனம்/] | *[https://siliconshelf.wordpress.com/2011/12/16/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1/ சிலிக்கான் ஷெல்ஃப் விமர்சனம்/] | ||
*[http://www.madathuvaasal.com/2022/02/blog-post_19.html "மடத்துவாசல் பிள்ளையாரடி": தரையில் இறங்கும் விமானங்கள்] | *[http://www.madathuvaasal.com/2022/02/blog-post_19.html "மடத்துவாசல் பிள்ளையாரடி": தரையில் இறங்கும் விமானங்கள்] | ||
{{Finalised}} | {{Finalised}} | ||
{{Fndt|15-Nov-2022, 13:35:03 IST}} | |||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] |
Latest revision as of 16:24, 13 June 2024
தரையில் இறங்கும் விமானங்கள் (1982) இந்துமதி எழுதிய நாவல்.
எழுத்து,
வெளியீடு
தரையில் இறங்கும் விமானங்கள் இந்துமதியால் 1982-ல் ஆனந்த விகடன் இதழில் தொடராக எழுதப்பட்டு பின்னர் நூல்வடிவம் பெற்றது
கதைச்சுருக்கம்
கதைநாயகன் விஸ்வம். அவனுடைய அண்ணன் பரசு. அவனுடைய அண்ணி ருக்மிணி அவனுக்கு அறிவுத்தோழியாக இருக்கிறாள். விஸ்வம் இலக்கியம், இசை என ரசனையான வாழ்க்கையை வாழவேண்டுமென விரும்புபவன். அவனுடைய அம்மாவின் மறைவு அவனை வாழ்க்கையின் துயரை வலுவாக உணரச்செய்கிறது. அண்ணனுடைய வேலை மாற்றலாகிறது. விஸ்வம் யதார்த்தவாழ்க்கையின் பொறுப்புகளை சுமந்தேயாகவேண்டிய நிலை உருவாகிறது
இலக்கிய இடம்
தரையில் இறங்கும் விமானங்கள் இந்துமதியின் சிறந்த படைப்பு என கருதபடுகிறது. பொதுவாசிப்புக்குரிய படைப்பு எனினும் நாடகத்தன்மை கொண்ட நிகழ்வுகளோ செயற்கையான உணர்வுகளோ இல்லாமல் எளிய உரையாடல்கள், ரசனையின் பரிமாற்றங்கள் வழியாகச் சென்று நிறைவுறுகிறது. எண்பதுகளின் உணர்வுநிலைகளை மிகச்சரியாக வெளிப்படுத்திய பொதுவாசிப்புக்குரிய நூல்களில் ஒன்று என அடையாளப்படுத்தப்படுகிறது
உசாத்துணை
- PEOPLE TODAY: இந்துமதி அவர்களின் தரையில் இறங்கும் விமானங்கள்: நாவல் என்னுடைய பார்வையில்
- வீடு திரும்பல்: தரையில் இறங்கும் விமானங்கள்: விமர்சனம்
- பிச்சைப்பாத்திரம்: தரையில் இறங்கும் விமானங்கள் - இந்துமதி
- சிலிக்கான் ஷெல்ஃப் விமர்சனம்/
- "மடத்துவாசல் பிள்ளையாரடி": தரையில் இறங்கும் விமானங்கள்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 13:35:03 IST