மனீஷா ராஜு: Difference between revisions
No edit summary |
(Added First published date) |
||
(16 intermediate revisions by 3 users not shown) | |||
Line 1: | Line 1: | ||
{{Read English|Name of target article=Manisha Raju|Title of target article=Manisha Raju}} | |||
[[File:மனீஷா ராஜு.jpg|thumb|மனீஷா ராஜு|238x238px]] | [[File:மனீஷா ராஜு.jpg|thumb|மனீஷா ராஜு|238x238px]] | ||
[[File:மனீஷா ராஜு1.jpg|thumb|மனீஷா ராஜு|393x393px]] | [[File:மனீஷா ராஜு1.jpg|thumb|மனீஷா ராஜு|393x393px]] | ||
மனீஷா ராஜு (பிறப்பு: டிசம்பர் 13, 1969) ஓவியக் கலைஞர். தன் படைப்புகளில் அதிகமாக பெண் கடவுள்கள் மற்றும் உருவங்கள், புராண இதிகாசம், பக்தி ஆன்மீக மரபு சார்ந்த பாத்திரங்கள் ஆகியவைகளை சித்தரித்திருப்பவர். பல்வேறு கலை கண்காட்சிகளிலும் முகாம்களிலும் பங்கெடுத்தவர். | மனீஷா ராஜு (பிறப்பு: டிசம்பர் 13, 1969) ஓவியக் கலைஞர். தன் படைப்புகளில் அதிகமாக பெண் கடவுள்கள் மற்றும் உருவங்கள், புராண இதிகாசம், பக்தி ஆன்மீக மரபு சார்ந்த பாத்திரங்கள் ஆகியவைகளை சித்தரித்திருப்பவர். பல்வேறு கலை கண்காட்சிகளிலும் முகாம்களிலும் பங்கெடுத்தவர். | ||
== பிறப்பு, கல்வி == | == பிறப்பு, கல்வி == | ||
மனீஷா ராஜூ மகாராஷ்டிராவின், நாக்பூர் நகரில் | மனீஷா ராஜூ மகாராஷ்டிராவின், நாக்பூர் நகரில் ஹரிஹர் குகில்வார்-பிரதீபா இணையருக்கு டிசம்பர் 13, 1969-ல் பிறந்தார். தந்தை ஆயுத தொழிற்சாலை வாரியத்தில்(Ordnance Factory Board) பணியாற்றினார். மனீஷாவின் உடன்பிறந்தவர்கள் தங்கை சங்கீதா, தம்பிகள் ஶ்ரீகாந்த், அஜய். | ||
பள்ளிக் கல்வியை நாக்பூர், ஹடஸ்(Hadas) மேல்நிலைப்பள்ளியில் பயின்றார். அறிவியல் கழக கல்லூரியில் கணிதம், | பள்ளிக் கல்வியை நாக்பூர், ஹடஸ்(Hadas) மேல்நிலைப்பள்ளியில் பயின்றார். அறிவியல் கழக கல்லூரியில் கணிதம், இயற்பியல் மற்றும் புள்ளியியலில் இளங்கலைப்பட்டம் பெற்றார். நாக்பூர் பல்கலைக்கழகத்தில் மனித வளத்தில் எம்.பி.ஏ பட்டமும், பொது நிர்வாகத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றார். மகாராஷ்டிராவின் விதர்பா பகுதியில் உள்ள நூற்பு ஆலைகளின் செயல்திறன் மதிப்பீடு குறித்த விமர்சன ஆய்வில் முனைவர் பட்டம் பெற்றார். அந்த ஆய்விற்காக ஒரு விருதும் பெற்றார். | ||
== தனி வாழ்க்கை == | == தனி வாழ்க்கை == | ||
மனீஷா ராஜு 1997-ல் ராஜு துர்ஷெட்டிவாலா என்ற ஓவியரை திருமணம் செய்து கொண்டார். மகள் ஹர்ஷதா. சென்னையில் வசிக்கிறார். | மனீஷா ராஜு 1997-ல் ராஜு துர்ஷெட்டிவாலா என்ற ஓவியரை திருமணம் செய்து கொண்டார். மகள் ஹர்ஷதா. சென்னையில் வசிக்கிறார். | ||
Line 12: | Line 13: | ||
[[File:Maneesha Raju 10.jpg|thumb|Mahakali, Acrylic on Canvas, 84x60 inches]] | [[File:Maneesha Raju 10.jpg|thumb|Mahakali, Acrylic on Canvas, 84x60 inches]] | ||
===== இளமை நாட்கள் ===== | ===== இளமை நாட்கள் ===== | ||
மனீஷா ராஜுவின் அப்பா கலையார்வம் உள்ளவர். அம்மா பட்டு நூல், துணிகள் பயன்படுத்தி படைப்புகள் உருவாக்குவதில் கைதேர்ந்தவர். | மனீஷா ராஜுவின் அப்பா கலையார்வம் உள்ளவர். அம்மா பட்டு நூல், துணிகள் பயன்படுத்தி படைப்புகள் உருவாக்குவதில் கைதேர்ந்தவர். குழந்தைகளில் மனீஷா ராஜுவிற்கு மட்டும் ஓவிய ஆர்வம் இருந்ததால் அவரது அப்பா அவரை ஓவியம் கற்க உற்சாகப்படுத்தினார். மனீஷா ராஜுவை கலை பள்ளிகளுக்கு அழைத்து சென்று அங்குள்ள கலை ஆசிரியர்கள் வரைவதையும், வண்ணத்தை பயன்படுத்தும் விதத்தையும் அறிமுகப்படுத்தினார். ஓவிய வகுப்புகளில் பயிற்சிக்கு அனுப்பினார். கல்லூரியில் இளங்கலை படிப்பிற்கு வேதியியல், கணிதம் மற்றும் புள்ளியியல் படிப்பு, மனித வளத்தில் எம்.பி.ஏ, பொது நிர்வாகத்தில் முதுகலை முடித்தார். கல்லூரியில் படிக்கும் காலத்தில் சாந்திநிகேதனில் பயின்றவரும் அபனேந்திரநாத் தாகூர் போன்ற ஆளுமைகளுடன் பழகியவருமான தாதாசாகெப் தேஷ்முக் என்ற மூத்த கலைஞரின் அறிமுகம் மனீஷா ராஜுவிற்கு கிடைத்தது. தேஷ்முக் அளித்த ஊக்கத்தால் அவர் ஸ்டுடியோவிற்கு சென்று சிற்றோவியங்கள், டெம்பரா ஆக்கங்கள் செய்து பார்த்தார். மனீஷா ராஜு ஹிந்துஸ்தானி இசையில் பயிற்சி பெற்றவர். | ||
===== சோழமண்டலம் ===== | ===== சோழமண்டலம் ===== | ||
பிறகு நாக்பூர் கலைக் கல்லூரியில் படித்தவரான ஓவியர் ராஜு துர்ஷெட்டிவாலாவை திருமணம் செய்து கொண்டார். ராஜு துர்ஷெட்டிவாலா சென்னை சோழ மண்டலம் கலை கிராமத்தில் தங்கியிருந்து படைப்பு முயற்சிகள் செய்து கொண்டிருந்ததால் மனீஷா ராஜுவும் அவருடன் இணைந்து கொண்டார். சோழமண்டலத்தின் தலைவர் சேனாதிபதியின் வீட்டின் மேல்தளத்தில் இருவரும் வாடகைக்கு குடியிருந்தார்கள். இந்த காலகட்டத்தில் சோழமண்டலத்தின் முக்கிய கலைஞர்களான சேனாதிபதி, கோபிநாத், நந்தன், டக்ளஸ், வெங்கடபதி போன்ற பலருடன் நேரடியாக உரையாடவும் கலைஞர்களின் படைப்புகளை பார்க்கவும் கலைக் கூடங்களுக்கு செல்லவும் மனீஷா ராஜுவிற்கு வாய்ப்பு கிடைத்தது. சென்னை கலைஞர்களான கே.சி.எஸ்.பணிக்கர், ரெட்டப்ப நாயுடு, பாரிஸ் விஸ்வநாதன், கோபிநாத், பி. எஸ். நந்தன், சி. டக்ளஸ், ஜானகிராமன், எஸ். தனபால், சந்தான ராஜ், கே. வி. ஹரிதாசன், முனுசாமி, வெங்கடபதி போன்ற கலைஞர்களின் படைப்புகளை மிகவும் விரும்பினார். கே. சி. எஸ். பணிக்கரை பெரிய ஆளுமை என்று குறிப்பிட்ட மனீஷா ராஜு ஓவியர்கள் பயில்வதற்கான பல விஷயங்கள் கே. சி. எஸ். பணிக்கரின் படைப்பிலும் ஓவியர் சந்தானராஜ் படைப்பிலும் உள்ளன என்றார். சோழமண்டலத்தின் கலைஞர்கள் சங்கமான PPA- Progressive Painting Association-ல் உறுப்பினராக இருந்தார். கணவர் ராஜுவும் அவருக்கு வழிகாட்டியாக இருந்தார். இந்த அனுபவங்கள் மனீஷா தன்னை வளர்த்துக் கொள்ளவும் முழுநேர ஓவியராக மாறவும் தூண்டுதலாக இருந்தது. | பிறகு நாக்பூர் கலைக் கல்லூரியில் படித்தவரான ஓவியர் ராஜு துர்ஷெட்டிவாலாவை திருமணம் செய்து கொண்டார். ராஜு துர்ஷெட்டிவாலா சென்னை சோழ மண்டலம் கலை கிராமத்தில் தங்கியிருந்து படைப்பு முயற்சிகள் செய்து கொண்டிருந்ததால் மனீஷா ராஜுவும் அவருடன் இணைந்து கொண்டார். சோழமண்டலத்தின் தலைவர் சேனாதிபதியின் வீட்டின் மேல்தளத்தில் இருவரும் வாடகைக்கு குடியிருந்தார்கள். இந்த காலகட்டத்தில் சோழமண்டலத்தின் முக்கிய கலைஞர்களான சேனாதிபதி, கோபிநாத், நந்தன், டக்ளஸ், வெங்கடபதி போன்ற பலருடன் நேரடியாக உரையாடவும் கலைஞர்களின் படைப்புகளை பார்க்கவும் கலைக் கூடங்களுக்கு செல்லவும் மனீஷா ராஜுவிற்கு வாய்ப்பு கிடைத்தது. சென்னை கலைஞர்களான கே.சி.எஸ்.பணிக்கர், ரெட்டப்ப நாயுடு, பாரிஸ் விஸ்வநாதன், கோபிநாத், பி. எஸ். நந்தன், சி. டக்ளஸ், ஜானகிராமன், எஸ். தனபால், சந்தான ராஜ், கே. வி. ஹரிதாசன், முனுசாமி, வெங்கடபதி போன்ற கலைஞர்களின் படைப்புகளை மிகவும் விரும்பினார். கே. சி. எஸ். பணிக்கரை பெரிய ஆளுமை என்று குறிப்பிட்ட மனீஷா ராஜு ஓவியர்கள் பயில்வதற்கான பல விஷயங்கள் கே. சி. எஸ். பணிக்கரின் படைப்பிலும் ஓவியர் சந்தானராஜ் படைப்பிலும் உள்ளன என்றார். சோழமண்டலத்தின் கலைஞர்கள் சங்கமான PPA- Progressive Painting Association-ல் உறுப்பினராக இருந்தார். கணவர் ராஜுவும் அவருக்கு வழிகாட்டியாக இருந்தார். இந்த அனுபவங்கள் மனீஷா தன்னை வளர்த்துக் கொள்ளவும் முழுநேர ஓவியராக மாறவும் தூண்டுதலாக இருந்தது. | ||
தொடர்ந்து நீர்வண்ணம்(water color), வண்ணக்குச்சிகள்(pastels), அக்ரிலிக்(acrylic) போன்ற பல ஊடகங்களை(medium) பயன்படுத்தி பயிற்சிகளில் ஈடுபட்டார். சிறு வயதில் மனீஷா ராஜு கேட்டு வளர்ந்த புராண இதிகாச | தொடர்ந்து நீர்வண்ணம்(water color), வண்ணக்குச்சிகள்(Dry pastels), அக்ரிலிக்(acrylic) போன்ற பல ஊடகங்களை(medium) பயன்படுத்தி பயிற்சிகளில் ஈடுபட்டார். சிறு வயதில் மனீஷா ராஜு கேட்டு வளர்ந்த புராண இதிகாச கதைகள் அவரது படைப்புகளில் பிரதிபலிக்கின்றன. சென்னை வந்த பிறகு அவர் சென்று பார்த்த சிதம்பரம், காஞ்சிபுரம், மகாபலிபுரம், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில் போன்ற தமிழ்நாடு மற்றும் தென்னிந்திய கோவில்களில் உள்ள கருங்கல் சிற்பங்கள் இறை வடிவங்கள் மனீஷா ராஜு கேட்டு வளர்ந்த புராண இதிகாச கதைகளை நினைவுபடுத்துவதாக அமைந்தன. அச்சிற்பங்களின் வடிவங்கள் மனீஷா ராஜுவின் ஓவிய வடிவங்களில் செல்வாக்கை செலுத்துகின்றன. மனீஷா ராஜுவின் ஆரம்பகால ஓவியங்களில் பெண்களின் அன்றாட வாழ்க்கை சித்தரிப்புகள் பெருமளவில் இடம்பெற்றன. மனீஷா ராஜு நாக்பூர் என்ற சிறு நகரில் இருந்து திருமணத்திற்கு பிறகு சென்னை என்ற பெருநகருக்கு குடிபெயர்ந்ததால் இங்குள்ள பரபரப்பான வாழ்க்கை புதிய சூழல் எல்லாம் அவரை தனிமை, சுய தேடல் நோக்கி திருப்பியது. நகரத்தின் பரபரப்பான வாழ்க்கையில் மக்கள் மற்ற வேலைகளுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை தங்களுக்கென்று அளிக்கவில்லை என்று மனீஷா ராஜு உணர்ந்ததால் சுய தொடர்பு(self connection), சுய உரையாடல்களுக்கு(self discussion) முக்கியத்துவம் அளிக்கும் விதத்தில் குழந்தைகள், அம்மா-குழந்தை, சகோதரிகள், மக்களுடன் உரையாடுவது, தங்களுக்குள் உரையாடுவது போன்ற பேசு பொருள்களில் நிறைய பெண் ஓவியங்களை தொடர்ந்து வரைந்தார். | ||
மனீஷா ராஜுவின் முதல் குழு கண்காட்சி 2002 | மனீஷா ராஜுவின் முதல் குழு கண்காட்சி 2002-ம் ஆண்டு நடந்தது. 2004-ல் முதல் தனிநபர் கண்காட்சி சி.பி ராமசாமி அறக்கட்டளையின் நந்திதா கிருஷ்ணாவின் ஏற்பாட்டில் நடந்தது. அக்காலத்தில் ஜோதிடம் ஜாதகம் பற்றி படித்துக் கொண்டிருந்ததால் அதை படைப்பில் கொண்டு வர விரும்பினார் மனீஷா ராஜு. அதன் பலனாக 2007-ல் 'நவக்கிரகா' என்ற தலைப்பில் அக்ரிலிக் ஓவியங்களின் தனிநபர் கண்காட்சியை நடத்தினார். அது முதல் புராண இதிகாச விஷயங்கள் கடவுள்கள் எல்லாம் மனீஷா ராஜுவின் படைப்பில் வர ஆரம்பித்தது. | ||
===== முழுநேர ஓவிய கலைஞர் ===== | ===== முழுநேர ஓவிய கலைஞர் ===== | ||
1997 முதல் 2002 வரை தன் முனைவர்பட்ட ஆய்வில் ஈடுபட்டார். அதற்காக நாக்பூருக்கு அவ்வப்போது பயணம் செய்தார். பிறகு 2004- | 1997 முதல் 2002 வரை தன் முனைவர்பட்ட ஆய்வில் ஈடுபட்டார். அதற்காக நாக்பூருக்கு அவ்வப்போது பயணம் செய்தார். பிறகு 2004-ம் ஆண்டு முதல் சென்னையில் ஒரு கல்லூரியின் மேலாண்மை பிரிவில் பேராசிரியராக 4 வருடங்கள் பணியாற்றினார். 2008-ம் ஆண்டு வேலையை ராஜினாமா செய்து விட்டு முழுநேர ஓவியரானார். | ||
== கலைத்துறையில் இடம், அழகியல் == | == கலைத்துறையில் இடம், அழகியல் == | ||
[[File:Maneesha Raju 2.jpg|thumb|Sakthi]] | [[File:Maneesha Raju 2.jpg|thumb|Sakthi]] | ||
Line 26: | Line 27: | ||
[[File:Maneesha Raju 4.jpg|thumb|Durga, Acrylic on Canvas, 22"x22", 2008]] | [[File:Maneesha Raju 4.jpg|thumb|Durga, Acrylic on Canvas, 22"x22", 2008]] | ||
[[File:Maneesha Raju 5.jpg|thumb|Aandal, Acrylic on Canvas, 48"x32"]] | [[File:Maneesha Raju 5.jpg|thumb|Aandal, Acrylic on Canvas, 48"x32"]] | ||
[[File:Maneesha Raju 6.jpg|thumb|Vitthal, Pastel on Paper, 15x11 inches, 2019]] | [[File:Maneesha Raju 6.jpg|thumb|Vitthal, Dry Pastel on Paper, 15x11 inches, 2019]] | ||
[[File:Maneesha Raju 7.jpg|thumb|Bhowra (பம்பரம்), Acrylic on Canvas, 24x24 inches]] | [[File:Maneesha Raju 7.jpg|thumb|Bhowra (பம்பரம்), Acrylic on Canvas, 24x24 inches]] | ||
[[File:Maneesha Raju 8.jpg|thumb|Hanuman, Soft pastel]] | [[File:Maneesha Raju 8.jpg|thumb|Hanuman, Soft Dry pastel]] | ||
மனீஷா ராஜுவின் படைப்புகளில் பெரும்பாலும் பெண் கடவுள்கள் மற்றும் உருவங்கள், இந்திய புராண இதிகாச கதைகளின் பாத்திரங்கள், பக்தி மரபு சார்ந்த ஆளுமைகள் சித்தரிக்கப்பட்டுள்ளனர். அவ்விதத்தில் பெண்ணியத்தை இந்திய பக்தி ஆன்மீக மரபுடன் இணைத்து படைப்புகளில் வெளிப்படுத்தியவர் மனீஷா ராஜு. மனீஷா ராஜு நீர்வண்ணம்(water color on paper), வண்ணக்குச்சிகள்(pastels), கேன்வாசில் அக்ரிலிக்(acrylic on canvas) போன்ற ஊடகங்களை(medium) பயன்படுத்தி ஓவியங்கள் வரைபவர். தான் பயன்படுத்தும் ஊடகங்களில் வண்ணக்குச்சிகள்(pastels) தனக்கு அணுக்கமானது என்று குறிப்பிட்டிருக்கிறார். சிவப்பு நிறம் மனீஷா ராஜுவின் ஓவியங்களில் மிகுதியாக உள்ளன. சிவப்பு நிற உருவங்கள், சிவப்பு நிற பூக்கள், நெற்றியில் சிவப்பு பொட்டுடன் கூடிய பெண்முகங்கள், சிவப்பு நிறப்பின்னணி ஆகியவை மனீஷா ராஜு படைப்புகளின் அடையாளமாக உள்ளது. பெண் உருவங்களை ஆதிக்கம் நிறைந்த சிவப்பு-மஞ்சள் நிறத்தில் சித்தரிக்கும் போது ஆண் உருவங்களை குளிர்ந்த நீல நிறம், ஊதா, பச்சை நிறங்களில் சித்தரித்துள்ளார். மனீஷா ராஜுவிற்கு பிடித்தமான அர்த்தநாரீஸ்வரர் ஓவியங்களில் சக்தியின் உருவப்பகுதி சிவப்பு நிறத்திலும் சிவனின் உருவப்பகுதி நீல ஊதா பச்சை நிறத்திலும் இருக்கிறது. பல ஓவியங்களின் பின்னணியிலும் சிவப்பு-மஞ்சள் நிறத்தையும் அதை சமன் செய்யும் விதத்தில் நீலம், ஊதா, பச்சை, கருப்பு போன்ற நிறங்களையும் பயன்படுத்தி உள்ளார். மனீஷா ராஜுவிற்கு சக்தி வழிபாட்டில் உள்ள ஈடுபாடும் அவர் வழக்கமாக வழிபடும் ஈஞ்சம்பாக்கம் கௌரி அம்மன் கோவில் போன்ற தமிழ்நாட்டின் சிறு தெய்வ அம்மன் கோவில்களில் காண கிடைக்கும் மஞ்சள் குங்குமத்துடன் கூடிய அம்மன் அலங்காரமும் அவர் விரும்பி பார்க்கும் தமிழ் அம்மன் திரைப்படங்களும் அவரது ஓவியங்களில் உள்ள சிவப்பு-மஞ்சள் நிறத்திற்கு பின்புலமாக இருக்கிறது. மனீஷா ராஜு பகவத் கீதை போன்ற தத்துவ நூல்களில் ஈடுபாடு உடையவர். ஓஷோவின் நூல்களை விரும்பி படித்தார். அனுமான் மனீஷா ராஜுவுக்கு பிடித்தமான கடவுள். மனீஷா ராஜுவுக்கு கடவுள்களிடம் ஈடுபாடு உள்ளது | மனீஷா ராஜுவின் படைப்புகளில் பெரும்பாலும் பெண் கடவுள்கள் மற்றும் உருவங்கள், இந்திய புராண இதிகாச கதைகளின் பாத்திரங்கள், பக்தி மரபு சார்ந்த ஆளுமைகள் சித்தரிக்கப்பட்டுள்ளனர். அவ்விதத்தில் பெண்ணியத்தை இந்திய பக்தி ஆன்மீக மரபுடன் இணைத்து படைப்புகளில் வெளிப்படுத்தியவர் மனீஷா ராஜு. மனீஷா ராஜு நீர்வண்ணம்(water color on paper), வண்ணக்குச்சிகள்(Dry pastels), கேன்வாசில் அக்ரிலிக்(acrylic on canvas) போன்ற ஊடகங்களை(medium) பயன்படுத்தி ஓவியங்கள் வரைபவர். தான் பயன்படுத்தும் ஊடகங்களில் வண்ணக்குச்சிகள்(Dry pastels) தனக்கு அணுக்கமானது என்று குறிப்பிட்டிருக்கிறார். சிவப்பு நிறம் மனீஷா ராஜுவின் ஓவியங்களில் மிகுதியாக உள்ளன. சிவப்பு நிற உருவங்கள், சிவப்பு நிற பூக்கள், நெற்றியில் சிவப்பு பொட்டுடன் கூடிய பெண்முகங்கள், சிவப்பு நிறப்பின்னணி ஆகியவை மனீஷா ராஜு படைப்புகளின் அடையாளமாக உள்ளது. பெண் உருவங்களை ஆதிக்கம் நிறைந்த சிவப்பு-மஞ்சள் நிறத்தில் சித்தரிக்கும் போது ஆண் உருவங்களை குளிர்ந்த நீல நிறம், ஊதா, பச்சை நிறங்களில் சித்தரித்துள்ளார். மனீஷா ராஜுவிற்கு பிடித்தமான அர்த்தநாரீஸ்வரர் ஓவியங்களில் சக்தியின் உருவப்பகுதி சிவப்பு நிறத்திலும் சிவனின் உருவப்பகுதி நீல ஊதா பச்சை நிறத்திலும் இருக்கிறது. பல ஓவியங்களின் பின்னணியிலும் சிவப்பு-மஞ்சள் நிறத்தையும் அதை சமன் செய்யும் விதத்தில் நீலம், ஊதா, பச்சை, கருப்பு போன்ற நிறங்களையும் பயன்படுத்தி உள்ளார். மனீஷா ராஜுவிற்கு சக்தி வழிபாட்டில் உள்ள ஈடுபாடும் அவர் வழக்கமாக வழிபடும் ஈஞ்சம்பாக்கம் கௌரி அம்மன் கோவில் போன்ற தமிழ்நாட்டின் சிறு தெய்வ அம்மன் கோவில்களில் காண கிடைக்கும் மஞ்சள் குங்குமத்துடன் கூடிய அம்மன் அலங்காரமும் அவர் விரும்பி பார்க்கும் தமிழ் அம்மன் திரைப்படங்களும் அவரது ஓவியங்களில் உள்ள சிவப்பு-மஞ்சள் நிறத்திற்கு பின்புலமாக இருக்கிறது. மனீஷா ராஜு பகவத் கீதை போன்ற தத்துவ நூல்களில் ஈடுபாடு உடையவர். ஓஷோவின் நூல்களை விரும்பி படித்தார். அனுமான் மனீஷா ராஜுவுக்கு பிடித்தமான கடவுள். மனீஷா ராஜுவுக்கு கடவுள்களிடம் ஈடுபாடு உள்ளது போன்றேஅக்கடவுள்களின் பக்தர்களான மீராபாய், கபீர் போன்றவர்களின் மேலும் ஆர்வம் உண்டு. சென்னை வந்த பிறகு தமிழ் மரபு மற்றும் பக்தி கதைகளை ஆங்கில மொழிபெயர்ப்பில் வாசித்தார். அவர் கண்ணகி, ஆண்டாள், அக்கமாதேவி முதலியவர்களின் கதைகளை வாசித்ததில் ஆண்டாளை அணுக்கமாக உணர்ந்ததால் ஆண்டாளை மையமாக கொண்ட பல ஓவியங்களை வரைந்துள்ளார். மனீஷா ராஜு தன் படைப்புகளில் இருக்கும் பெங்காள் கலைப் பள்ளியின் செல்வாக்கு தனக்கு நாக்பூரில் அறிமுகமான தாதாசாகெப் தேஷ்முக் என்ற மூத்த கலைஞரிடமிருந்து வந்தது என்று கூறியிருக்கிறார். தாதாசாகெப் தேஷ்முக் சாந்திநிகேதனில் பயின்றவர். அபனேந்திரநாத் தாகூர் போன்ற பெங்காள் கலை பள்ளி ஆளுமைகளுடன் நேரடியாக பழகியவர். மனீஷா ராஜுவின் தேடல் அவர் சிறுவயதில் கேட்ட புராண இதிகாச கதாபாத்திரங்களின் ஞாபகங்களுக்கும் அந்த ஞாபகங்களை திரும்பவும் நினைவு படுத்தும் தமிழக தென்னிந்திய கோவில் கற்சிற்பங்களுக்கும், சிறுதெய்வ அம்மன் கோவில்களுக்கும், அவர் பார்த்த அம்மன் திரைப்படங்கள், அவர் வாசித்த புராண கதைகள், பக்தி மரபை சேர்ந்த ஆளுமைகள் நோக்கி கொண்டு சென்றன. இவற்றின் கூறுகள் எல்லாம் மனீஷா ராஜுவின் படைப்பில் உள்ளது. | ||
அவரது ஓவியங்களில் கண்ணை மூடி தியானத்தில் அமர்ந்திருப்பதை போன்ற கடவுள்கள், பெண் முகங்கள், உருவங்கள் ஆகியவை சுயதேடலையும் தன்னை தானே ஆழ்ந்து நோக்கி அதன் மூலம் இந்த பௌதிக உடலின் தோற்றம் மற்றும் முடிவை, ஒவ்வொரு மனித உடலில் இருக்கும் முடிவும் வரம்பும் அற்ற அழியாத ஆத்மாவின் இருப்பை உணர்ந்து கொள்வதற்கும் அந்த ஆத்மாவுடன் சிறிது நேரமாவது உரையாட வேண்டியதன் தேவையையும் குறிப்பதாகும் என்றார் மனீஷா ராஜு. மனீஷா ராஜு தன் படைப்புகள் பற்றி "ஓவியம் என்பது ஒருவரின் நிஜ உணர்வு, எண்ணங்கள் மற்றும் கற்பனையின் வெளிப்பாடாகும். எனது படைப்புகளை எக்காரணம் கொண்டும் சிக்கலாக்கவும் அதன் அமைதியை திசைதிருப்பவும் விரும்பவில்லை. படைப்பை பார்க்க வரும் பார்வையாளனை குழப்பி வெறுமனே மனப்பயிற்சி அனுபவம் மட்டும் அளிக்காமல் எளிமையான வழியில் பார்ப்பவருக்கு ஆறுதலை அளிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்" என்று கூறினார். | அவரது ஓவியங்களில் கண்ணை மூடி தியானத்தில் அமர்ந்திருப்பதை போன்ற கடவுள்கள், பெண் முகங்கள், உருவங்கள் ஆகியவை சுயதேடலையும் தன்னை தானே ஆழ்ந்து நோக்கி அதன் மூலம் இந்த பௌதிக உடலின் தோற்றம் மற்றும் முடிவை, ஒவ்வொரு மனித உடலில் இருக்கும் முடிவும் வரம்பும் அற்ற அழியாத ஆத்மாவின் இருப்பை உணர்ந்து கொள்வதற்கும் அந்த ஆத்மாவுடன் சிறிது நேரமாவது உரையாட வேண்டியதன் தேவையையும் குறிப்பதாகும் என்றார் மனீஷா ராஜு. மனீஷா ராஜு தன் படைப்புகள் பற்றி "ஓவியம் என்பது ஒருவரின் நிஜ உணர்வு, எண்ணங்கள் மற்றும் கற்பனையின் வெளிப்பாடாகும். எனது படைப்புகளை எக்காரணம் கொண்டும் சிக்கலாக்கவும் அதன் அமைதியை திசைதிருப்பவும் விரும்பவில்லை. படைப்பை பார்க்க வரும் பார்வையாளனை குழப்பி வெறுமனே மனப்பயிற்சி அனுபவம் மட்டும் அளிக்காமல் எளிமையான வழியில் பார்ப்பவருக்கு ஆறுதலை அளிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்" என்று கூறினார். | ||
Line 36: | Line 37: | ||
மனீஷா ராஜு கொரோனா ஊரடங்கிற்கு முன்பு சில வருடங்கள் சென்னை மற்றும் நாக்பூரின் சில கலைஞர்களை இணைத்து கலை முகாம்கள் நடத்தினார். நாக்பூர் கலைஞர்களின் படைப்புகளை சென்னையில் காட்சிக்கு வைக்க ஏற்பாடு செய்திருக்கிறார். இந்த முயற்சிகள் நாக்பூர் மற்றும் சென்னை கலைஞர்களுக்கிடையில் உரையாடலை ஏற்படுத்த உதவியது. மகாராஷ்டிரா மாநிலம், சந்திரப்பூர் மாவட்டத்தில் பழங்குடி குழந்தைகளுக்கான ஓவிய முகாம் போன்ற சமூகம் சார்ந்த பணிகளை செய்திருக்கிறார் மனீஷா ராஜு. | மனீஷா ராஜு கொரோனா ஊரடங்கிற்கு முன்பு சில வருடங்கள் சென்னை மற்றும் நாக்பூரின் சில கலைஞர்களை இணைத்து கலை முகாம்கள் நடத்தினார். நாக்பூர் கலைஞர்களின் படைப்புகளை சென்னையில் காட்சிக்கு வைக்க ஏற்பாடு செய்திருக்கிறார். இந்த முயற்சிகள் நாக்பூர் மற்றும் சென்னை கலைஞர்களுக்கிடையில் உரையாடலை ஏற்படுத்த உதவியது. மகாராஷ்டிரா மாநிலம், சந்திரப்பூர் மாவட்டத்தில் பழங்குடி குழந்தைகளுக்கான ஓவிய முகாம் போன்ற சமூகம் சார்ந்த பணிகளை செய்திருக்கிறார் மனீஷா ராஜு. | ||
தமிழ் எழுத்தாளர் [[User:Ramya|இரம்யா]] நடத்தும் பெண் எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்களின் படைப்புகளை பற்றி பேசும் நீலி மின்னிதழின் முதல் பதிப்பில் முகப்போவியம் மற்றும் அட்டை விளம்பரங்களுக்கு(posters) மனீஷா ராஜுவின் ஓவியங்கள் பயன்படுத்தப்பட்டது. | தமிழ் எழுத்தாளர் [[User:Ramya|இரம்யா]] நடத்தும் பெண் எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்களின் படைப்புகளை பற்றி பேசும் நீலி மின்னிதழின் முதல் பதிப்பில் முகப்போவியம் மற்றும் அட்டை விளம்பரங்களுக்கு(posters) மனீஷா ராஜுவின் ஓவியங்கள் பயன்படுத்தப்பட்டது. ரிது வித்யா என்ற சினு ஜோசப், கோதான் என்ற மராத்தி புத்தகங்களுக்கும் அட்டைப் படமாக மனீஷா ராஜூவின் ஓவியங்கள் பயன்படுத்தப்பட்டன | ||
== விவாதங்கள் == | == விவாதங்கள் == | ||
கலைஞர்களுக்காக கலைஞர்களால் உருவாக்கப்பட்டு கலைஞர்களால் வழிநடத்தப்பட்ட சோழமண்டலம் கலை கிராமத்தின் அமைப்புமுறையை முன்மாதிரியாக கருதும் மனீஷா ராஜு, கே. சி. எஸ். பணிக்கர் | கலைஞர்களுக்காக கலைஞர்களால் உருவாக்கப்பட்டு கலைஞர்களால் வழிநடத்தப்பட்ட சோழமண்டலம் கலை கிராமத்தின் அமைப்புமுறையை முன்மாதிரியாக கருதும் மனீஷா ராஜு, கே. சி. எஸ். பணிக்கர், எஸ். நந்தகோபால் போன்றவர்களின் தலைமை இல்லாததால் இன்று சோழமண்டலம் கலை கிராமத்தின் செயல்பாடு பெயர் சொல்லும்படியாக இல்லை என்று நீலி மின்னிதழுக்கான கலந்துரையாடலில் கூறியுள்ளார். | ||
== பங்கெடுத்த ஓவிய முகாம்கள் == | == பங்கெடுத்த ஓவிய முகாம்கள் == | ||
* 2019 | * 2019 National camp by Lalit Kala Academi, at Wardha, MS | ||
* 2017 | * 2017 Camp organized by Integral Coach Factory for museum at ICF Chennai | ||
* 2012 | * 2012 Camp organized by Prakrit arts Gallery, Chennai at Bhedaghat, MP | ||
== கண்காட்சிகள் == | == கண்காட்சிகள் == | ||
===== தனிநபர் கண்காட்சிகள் ===== | ===== தனிநபர் கண்காட்சிகள் ===== | ||
* 2021, Nostalgia by Forum Art Gallery, Chennai | * 2021, Nostalgia by Forum Art Gallery, Chennai | ||
* 2017, kalakriti Art Gallery, Hyderabad | * 2017, kalakriti Art Gallery, Hyderabad | ||
* 2015, | * 2015,Swayamsiddha, A Gallery opening show for Ambrosia Art Gallery, Chennai | ||
* 2011, Tathagata, Prakrit Arts Gallery, Chennai | * 2011, Tathagata, Prakrit Arts Gallery, Chennai | ||
* 2009, “Stuthi”, Prakrit Art Gallery Chennai | * 2009, “Stuthi”, Prakrit Art Gallery Chennai | ||
* 2008, ‘Re-Visited’, Sri Parvathy Arts Gallery, Chennai | * 2008, ‘Re-Visited’, Sri Parvathy Arts Gallery, Chennai | ||
* 2007, ‘Navagraha’ Prakrit Arts Gallery, Chennai. | * 2007, ‘Navagraha’ Prakrit Arts Gallery, Chennai. | ||
* 2004, ‘Search for self’ Solo Show at CPR | * 2004, ‘Search for self’ Solo Show at CPR Art Gallery, Chennai | ||
* 2006, ‘Nostalgia’ Kasthuri Shrinivasan Art Gallery, Coimbatore. | * 2006, ‘Nostalgia’ Kasthuri Shrinivasan Art Gallery, Coimbatore. | ||
* 2004, ‘Search for self’ Solo Show at Ananya Art Gallery, Pondicherry | * 2004, ‘Search for self’ Solo Show at Ananya Art Gallery, Pondicherry | ||
Line 59: | Line 60: | ||
* 2005, ‘Foot Steps of Time’, at Dakshinachitra Art Gallery, Chennai | * 2005, ‘Foot Steps of Time’, at Dakshinachitra Art Gallery, Chennai | ||
===== கொரோனா ஊரடங்கு காலத்தில் நடந்த இணைய கண்காட்சிகள் ===== | ===== கொரோனா ஊரடங்கு காலத்தில் நடந்த இணைய கண்காட்சிகள் ===== | ||
* 2021, Un- | * 2021, Un-Lock Series 17.1 (Solo Show) by Sarala Art Gallery, Chennai | ||
* 2021, Quiescent II, (Group Show ) | * 2021, Quiescent II, (Group Show ) | ||
* 2021, Vishwam, by Vasant Rao Curation Project | * 2021, Vishwam, by Vasant Rao Curation Project | ||
Line 76: | Line 77: | ||
* 2017, In house show at Forum art gallery, Chennai | * 2017, In house show at Forum art gallery, Chennai | ||
* 2017, In house show at Veda Art Gallery, Chennai | * 2017, In house show at Veda Art Gallery, Chennai | ||
* 2017, Fusion, Organized and | * 2017, Fusion, Organized and curated by Dimples Art Gallery, Chennai | ||
* 2016, Show organized by Asian Art Gallery, US | * 2016, Show organized by Asian Art Gallery, US | ||
* 2016, In house show organize by Veda Art gallery in Hayaat, Chennai | * 2016, In house show organize by Veda Art gallery in Hayaat, Chennai | ||
Line 90: | Line 91: | ||
* 2013, Women artists, exhibition at Vinyasa Art gallery, Chennai | * 2013, Women artists, exhibition at Vinyasa Art gallery, Chennai | ||
* 2011, Kamalini show with artist at Prakrit Arts Gallery on the occasion of International women’s day. | * 2011, Kamalini show with artist at Prakrit Arts Gallery on the occasion of International women’s day. | ||
* 2011, Panchatantra in participation with five artists at Laburnum & Indigo Galleries | * 2011, Panchatantra in participation with five artists at Laburnum & Indigo Galleries atCholamandal Artists village, Chennai. | ||
* 2010, “Panchamukhi” group show by five Chennai woman artists at Vernissage Art Gallery, Cochin | * 2010, “Panchamukhi” group show by five Chennai woman artists at Vernissage Art Gallery, Cochin | ||
* 2009, “Diverse Phrase” in participation with five artists at Kasthuri Srinivasan Arts Gallery, Coimbatore | * 2009, “Diverse Phrase” in participation with five artists at Kasthuri Srinivasan Arts Gallery, Coimbatore | ||
Line 121: | Line 122: | ||
* 2013, Small Format Annual Art Exhibition at Cholamandal Art Gallery, Chennai | * 2013, Small Format Annual Art Exhibition at Cholamandal Art Gallery, Chennai | ||
* 2013, Resist – art exhibition at Forum Art Gallery, Chennai | * 2013, Resist – art exhibition at Forum Art Gallery, Chennai | ||
* 2013 | * 2013 Madras musing, Veda Art Gallery, Chennai | ||
* 2013, Contemporary small format exhibition at Time & Space Gallery, Bangalore | * 2013, Contemporary small format exhibition at Time & Space Gallery, Bangalore | ||
* 2013, Group Show at Forum Art Gallery, Chennai | * 2013, Group Show at Forum Art Gallery, Chennai | ||
Line 128: | Line 129: | ||
* 2011, Basant Panchami, by Prakrit Arts Gallery, Chennai | * 2011, Basant Panchami, by Prakrit Arts Gallery, Chennai | ||
* 2011, PPA Cholamandal Exhibition, Cholamandal Art Gallery Chennai | * 2011, PPA Cholamandal Exhibition, Cholamandal Art Gallery Chennai | ||
* 2011, KCS Panikers celebration at part of Art | * 2011, KCS Panikers celebration at part of Art Chennai at Cholamandal Art Gallery, Chennai | ||
* 2010, Cholamandal Show at Cholamandal arts Gallery, Chennai | * 2010, Cholamandal Show at Cholamandal arts Gallery, Chennai | ||
* 2010, Preview Show, lonavala Pune | * 2010, Preview Show, lonavala Pune | ||
Line 144: | Line 145: | ||
* 2008, Apparao Galleries Chennai and Delhi | * 2008, Apparao Galleries Chennai and Delhi | ||
* 2008, Affordable Art Show by Vinyasa art gallery, Chennai | * 2008, Affordable Art Show by Vinyasa art gallery, Chennai | ||
* 2008, ‘Between the Lines’ an art shows organized by Art. Here. Now, at Lalit | * 2008, ‘Between the Lines’ an art shows organized by Art. Here. Now, at Lalit Kala Academy, Chennai | ||
* 2007, ‘Southern Metaphor’ at Prakrit Arts Gallery, Chennai. | * 2007, ‘Southern Metaphor’ at Prakrit Arts Gallery, Chennai. | ||
* 2005, ‘Affordable Art Show’ by Vinyasa Art Gallery at Chitrakala Parishad, Bangalore. | * 2005, ‘Affordable Art Show’ by Vinyasa Art Gallery at Chitrakala Parishad, Bangalore. | ||
Line 157: | Line 158: | ||
== கலைத் திருவிழாக்கள்(Art Fair) == | == கலைத் திருவிழாக்கள்(Art Fair) == | ||
* 2014, Art Chennai at Cholamandal Gallery, Cholamandal Artist Village, Chennai | * 2014, Art Chennai at Cholamandal Gallery, Cholamandal Artist Village, Chennai | ||
* 2014, Art Mela organized by Sarala Art Center, Chennai at Cholamandal | * 2014, Art Mela organized by Sarala Art Center, Chennai at Cholamandal Artists’ Chennai | ||
* 2012, Art Chennai , Cholamandal Gallery, Cholamandal Artists Village, Chennai | * 2012, Art Chennai , Cholamandal Gallery, Cholamandal Artists Village, Chennai | ||
* 2008, ‘Kala Mela’ organized by Lalit Kala Academy, Chennai | * 2008, ‘Kala Mela’ organized by Lalit Kala Academy, Chennai | ||
Line 177: | Line 178: | ||
* 2017, Govt. College of Arts, Nagpur, Maharashtra | * 2017, Govt. College of Arts, Nagpur, Maharashtra | ||
== இணைப்புகள் == | == இணைப்புகள் == | ||
* [https://neeli.co.in/309/ சிலவற்றை கலைஞர்களால் விளக்க முடியாது: கலைஞர் மனீஷா ராஜுவுடன், கலைஞர் ஜெயராமின் உரையாடல்: நீலி மின்னிதழ்] | |||
* [https://www.youtube.com/c/ManishaRajuindianartist மனீஷா ராஜு: யூடியூப் சேனல்] | * [https://www.youtube.com/c/ManishaRajuindianartist மனீஷா ராஜு: யூடியூப் சேனல்] | ||
* [https://www.newindianexpress.com/cities/chennai/2011/nov/14/reaching-out-to-the-spiritual-side-through-art-310154.html Reaching out to the spiritual side through art: newindianexpress] | * [https://www.newindianexpress.com/cities/chennai/2011/nov/14/reaching-out-to-the-spiritual-side-through-art-310154.html Reaching out to the spiritual side through art: newindianexpress] | ||
Line 188: | Line 190: | ||
{{Finalised}} | {{Finalised}} | ||
{{Fndt|24-Oct-2022, 22:56:26 IST}} | |||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
[[Category:ஓவியர்கள்]] |
Latest revision as of 12:02, 13 June 2024
To read the article in English: Manisha Raju.
மனீஷா ராஜு (பிறப்பு: டிசம்பர் 13, 1969) ஓவியக் கலைஞர். தன் படைப்புகளில் அதிகமாக பெண் கடவுள்கள் மற்றும் உருவங்கள், புராண இதிகாசம், பக்தி ஆன்மீக மரபு சார்ந்த பாத்திரங்கள் ஆகியவைகளை சித்தரித்திருப்பவர். பல்வேறு கலை கண்காட்சிகளிலும் முகாம்களிலும் பங்கெடுத்தவர்.
பிறப்பு, கல்வி
மனீஷா ராஜூ மகாராஷ்டிராவின், நாக்பூர் நகரில் ஹரிஹர் குகில்வார்-பிரதீபா இணையருக்கு டிசம்பர் 13, 1969-ல் பிறந்தார். தந்தை ஆயுத தொழிற்சாலை வாரியத்தில்(Ordnance Factory Board) பணியாற்றினார். மனீஷாவின் உடன்பிறந்தவர்கள் தங்கை சங்கீதா, தம்பிகள் ஶ்ரீகாந்த், அஜய்.
பள்ளிக் கல்வியை நாக்பூர், ஹடஸ்(Hadas) மேல்நிலைப்பள்ளியில் பயின்றார். அறிவியல் கழக கல்லூரியில் கணிதம், இயற்பியல் மற்றும் புள்ளியியலில் இளங்கலைப்பட்டம் பெற்றார். நாக்பூர் பல்கலைக்கழகத்தில் மனித வளத்தில் எம்.பி.ஏ பட்டமும், பொது நிர்வாகத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றார். மகாராஷ்டிராவின் விதர்பா பகுதியில் உள்ள நூற்பு ஆலைகளின் செயல்திறன் மதிப்பீடு குறித்த விமர்சன ஆய்வில் முனைவர் பட்டம் பெற்றார். அந்த ஆய்விற்காக ஒரு விருதும் பெற்றார்.
தனி வாழ்க்கை
மனீஷா ராஜு 1997-ல் ராஜு துர்ஷெட்டிவாலா என்ற ஓவியரை திருமணம் செய்து கொண்டார். மகள் ஹர்ஷதா. சென்னையில் வசிக்கிறார்.
கலை வாழ்க்கை
இளமை நாட்கள்
மனீஷா ராஜுவின் அப்பா கலையார்வம் உள்ளவர். அம்மா பட்டு நூல், துணிகள் பயன்படுத்தி படைப்புகள் உருவாக்குவதில் கைதேர்ந்தவர். குழந்தைகளில் மனீஷா ராஜுவிற்கு மட்டும் ஓவிய ஆர்வம் இருந்ததால் அவரது அப்பா அவரை ஓவியம் கற்க உற்சாகப்படுத்தினார். மனீஷா ராஜுவை கலை பள்ளிகளுக்கு அழைத்து சென்று அங்குள்ள கலை ஆசிரியர்கள் வரைவதையும், வண்ணத்தை பயன்படுத்தும் விதத்தையும் அறிமுகப்படுத்தினார். ஓவிய வகுப்புகளில் பயிற்சிக்கு அனுப்பினார். கல்லூரியில் இளங்கலை படிப்பிற்கு வேதியியல், கணிதம் மற்றும் புள்ளியியல் படிப்பு, மனித வளத்தில் எம்.பி.ஏ, பொது நிர்வாகத்தில் முதுகலை முடித்தார். கல்லூரியில் படிக்கும் காலத்தில் சாந்திநிகேதனில் பயின்றவரும் அபனேந்திரநாத் தாகூர் போன்ற ஆளுமைகளுடன் பழகியவருமான தாதாசாகெப் தேஷ்முக் என்ற மூத்த கலைஞரின் அறிமுகம் மனீஷா ராஜுவிற்கு கிடைத்தது. தேஷ்முக் அளித்த ஊக்கத்தால் அவர் ஸ்டுடியோவிற்கு சென்று சிற்றோவியங்கள், டெம்பரா ஆக்கங்கள் செய்து பார்த்தார். மனீஷா ராஜு ஹிந்துஸ்தானி இசையில் பயிற்சி பெற்றவர்.
சோழமண்டலம்
பிறகு நாக்பூர் கலைக் கல்லூரியில் படித்தவரான ஓவியர் ராஜு துர்ஷெட்டிவாலாவை திருமணம் செய்து கொண்டார். ராஜு துர்ஷெட்டிவாலா சென்னை சோழ மண்டலம் கலை கிராமத்தில் தங்கியிருந்து படைப்பு முயற்சிகள் செய்து கொண்டிருந்ததால் மனீஷா ராஜுவும் அவருடன் இணைந்து கொண்டார். சோழமண்டலத்தின் தலைவர் சேனாதிபதியின் வீட்டின் மேல்தளத்தில் இருவரும் வாடகைக்கு குடியிருந்தார்கள். இந்த காலகட்டத்தில் சோழமண்டலத்தின் முக்கிய கலைஞர்களான சேனாதிபதி, கோபிநாத், நந்தன், டக்ளஸ், வெங்கடபதி போன்ற பலருடன் நேரடியாக உரையாடவும் கலைஞர்களின் படைப்புகளை பார்க்கவும் கலைக் கூடங்களுக்கு செல்லவும் மனீஷா ராஜுவிற்கு வாய்ப்பு கிடைத்தது. சென்னை கலைஞர்களான கே.சி.எஸ்.பணிக்கர், ரெட்டப்ப நாயுடு, பாரிஸ் விஸ்வநாதன், கோபிநாத், பி. எஸ். நந்தன், சி. டக்ளஸ், ஜானகிராமன், எஸ். தனபால், சந்தான ராஜ், கே. வி. ஹரிதாசன், முனுசாமி, வெங்கடபதி போன்ற கலைஞர்களின் படைப்புகளை மிகவும் விரும்பினார். கே. சி. எஸ். பணிக்கரை பெரிய ஆளுமை என்று குறிப்பிட்ட மனீஷா ராஜு ஓவியர்கள் பயில்வதற்கான பல விஷயங்கள் கே. சி. எஸ். பணிக்கரின் படைப்பிலும் ஓவியர் சந்தானராஜ் படைப்பிலும் உள்ளன என்றார். சோழமண்டலத்தின் கலைஞர்கள் சங்கமான PPA- Progressive Painting Association-ல் உறுப்பினராக இருந்தார். கணவர் ராஜுவும் அவருக்கு வழிகாட்டியாக இருந்தார். இந்த அனுபவங்கள் மனீஷா தன்னை வளர்த்துக் கொள்ளவும் முழுநேர ஓவியராக மாறவும் தூண்டுதலாக இருந்தது.
தொடர்ந்து நீர்வண்ணம்(water color), வண்ணக்குச்சிகள்(Dry pastels), அக்ரிலிக்(acrylic) போன்ற பல ஊடகங்களை(medium) பயன்படுத்தி பயிற்சிகளில் ஈடுபட்டார். சிறு வயதில் மனீஷா ராஜு கேட்டு வளர்ந்த புராண இதிகாச கதைகள் அவரது படைப்புகளில் பிரதிபலிக்கின்றன. சென்னை வந்த பிறகு அவர் சென்று பார்த்த சிதம்பரம், காஞ்சிபுரம், மகாபலிபுரம், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில் போன்ற தமிழ்நாடு மற்றும் தென்னிந்திய கோவில்களில் உள்ள கருங்கல் சிற்பங்கள் இறை வடிவங்கள் மனீஷா ராஜு கேட்டு வளர்ந்த புராண இதிகாச கதைகளை நினைவுபடுத்துவதாக அமைந்தன. அச்சிற்பங்களின் வடிவங்கள் மனீஷா ராஜுவின் ஓவிய வடிவங்களில் செல்வாக்கை செலுத்துகின்றன. மனீஷா ராஜுவின் ஆரம்பகால ஓவியங்களில் பெண்களின் அன்றாட வாழ்க்கை சித்தரிப்புகள் பெருமளவில் இடம்பெற்றன. மனீஷா ராஜு நாக்பூர் என்ற சிறு நகரில் இருந்து திருமணத்திற்கு பிறகு சென்னை என்ற பெருநகருக்கு குடிபெயர்ந்ததால் இங்குள்ள பரபரப்பான வாழ்க்கை புதிய சூழல் எல்லாம் அவரை தனிமை, சுய தேடல் நோக்கி திருப்பியது. நகரத்தின் பரபரப்பான வாழ்க்கையில் மக்கள் மற்ற வேலைகளுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை தங்களுக்கென்று அளிக்கவில்லை என்று மனீஷா ராஜு உணர்ந்ததால் சுய தொடர்பு(self connection), சுய உரையாடல்களுக்கு(self discussion) முக்கியத்துவம் அளிக்கும் விதத்தில் குழந்தைகள், அம்மா-குழந்தை, சகோதரிகள், மக்களுடன் உரையாடுவது, தங்களுக்குள் உரையாடுவது போன்ற பேசு பொருள்களில் நிறைய பெண் ஓவியங்களை தொடர்ந்து வரைந்தார்.
மனீஷா ராஜுவின் முதல் குழு கண்காட்சி 2002-ம் ஆண்டு நடந்தது. 2004-ல் முதல் தனிநபர் கண்காட்சி சி.பி ராமசாமி அறக்கட்டளையின் நந்திதா கிருஷ்ணாவின் ஏற்பாட்டில் நடந்தது. அக்காலத்தில் ஜோதிடம் ஜாதகம் பற்றி படித்துக் கொண்டிருந்ததால் அதை படைப்பில் கொண்டு வர விரும்பினார் மனீஷா ராஜு. அதன் பலனாக 2007-ல் 'நவக்கிரகா' என்ற தலைப்பில் அக்ரிலிக் ஓவியங்களின் தனிநபர் கண்காட்சியை நடத்தினார். அது முதல் புராண இதிகாச விஷயங்கள் கடவுள்கள் எல்லாம் மனீஷா ராஜுவின் படைப்பில் வர ஆரம்பித்தது.
முழுநேர ஓவிய கலைஞர்
1997 முதல் 2002 வரை தன் முனைவர்பட்ட ஆய்வில் ஈடுபட்டார். அதற்காக நாக்பூருக்கு அவ்வப்போது பயணம் செய்தார். பிறகு 2004-ம் ஆண்டு முதல் சென்னையில் ஒரு கல்லூரியின் மேலாண்மை பிரிவில் பேராசிரியராக 4 வருடங்கள் பணியாற்றினார். 2008-ம் ஆண்டு வேலையை ராஜினாமா செய்து விட்டு முழுநேர ஓவியரானார்.
கலைத்துறையில் இடம், அழகியல்
மனீஷா ராஜுவின் படைப்புகளில் பெரும்பாலும் பெண் கடவுள்கள் மற்றும் உருவங்கள், இந்திய புராண இதிகாச கதைகளின் பாத்திரங்கள், பக்தி மரபு சார்ந்த ஆளுமைகள் சித்தரிக்கப்பட்டுள்ளனர். அவ்விதத்தில் பெண்ணியத்தை இந்திய பக்தி ஆன்மீக மரபுடன் இணைத்து படைப்புகளில் வெளிப்படுத்தியவர் மனீஷா ராஜு. மனீஷா ராஜு நீர்வண்ணம்(water color on paper), வண்ணக்குச்சிகள்(Dry pastels), கேன்வாசில் அக்ரிலிக்(acrylic on canvas) போன்ற ஊடகங்களை(medium) பயன்படுத்தி ஓவியங்கள் வரைபவர். தான் பயன்படுத்தும் ஊடகங்களில் வண்ணக்குச்சிகள்(Dry pastels) தனக்கு அணுக்கமானது என்று குறிப்பிட்டிருக்கிறார். சிவப்பு நிறம் மனீஷா ராஜுவின் ஓவியங்களில் மிகுதியாக உள்ளன. சிவப்பு நிற உருவங்கள், சிவப்பு நிற பூக்கள், நெற்றியில் சிவப்பு பொட்டுடன் கூடிய பெண்முகங்கள், சிவப்பு நிறப்பின்னணி ஆகியவை மனீஷா ராஜு படைப்புகளின் அடையாளமாக உள்ளது. பெண் உருவங்களை ஆதிக்கம் நிறைந்த சிவப்பு-மஞ்சள் நிறத்தில் சித்தரிக்கும் போது ஆண் உருவங்களை குளிர்ந்த நீல நிறம், ஊதா, பச்சை நிறங்களில் சித்தரித்துள்ளார். மனீஷா ராஜுவிற்கு பிடித்தமான அர்த்தநாரீஸ்வரர் ஓவியங்களில் சக்தியின் உருவப்பகுதி சிவப்பு நிறத்திலும் சிவனின் உருவப்பகுதி நீல ஊதா பச்சை நிறத்திலும் இருக்கிறது. பல ஓவியங்களின் பின்னணியிலும் சிவப்பு-மஞ்சள் நிறத்தையும் அதை சமன் செய்யும் விதத்தில் நீலம், ஊதா, பச்சை, கருப்பு போன்ற நிறங்களையும் பயன்படுத்தி உள்ளார். மனீஷா ராஜுவிற்கு சக்தி வழிபாட்டில் உள்ள ஈடுபாடும் அவர் வழக்கமாக வழிபடும் ஈஞ்சம்பாக்கம் கௌரி அம்மன் கோவில் போன்ற தமிழ்நாட்டின் சிறு தெய்வ அம்மன் கோவில்களில் காண கிடைக்கும் மஞ்சள் குங்குமத்துடன் கூடிய அம்மன் அலங்காரமும் அவர் விரும்பி பார்க்கும் தமிழ் அம்மன் திரைப்படங்களும் அவரது ஓவியங்களில் உள்ள சிவப்பு-மஞ்சள் நிறத்திற்கு பின்புலமாக இருக்கிறது. மனீஷா ராஜு பகவத் கீதை போன்ற தத்துவ நூல்களில் ஈடுபாடு உடையவர். ஓஷோவின் நூல்களை விரும்பி படித்தார். அனுமான் மனீஷா ராஜுவுக்கு பிடித்தமான கடவுள். மனீஷா ராஜுவுக்கு கடவுள்களிடம் ஈடுபாடு உள்ளது போன்றேஅக்கடவுள்களின் பக்தர்களான மீராபாய், கபீர் போன்றவர்களின் மேலும் ஆர்வம் உண்டு. சென்னை வந்த பிறகு தமிழ் மரபு மற்றும் பக்தி கதைகளை ஆங்கில மொழிபெயர்ப்பில் வாசித்தார். அவர் கண்ணகி, ஆண்டாள், அக்கமாதேவி முதலியவர்களின் கதைகளை வாசித்ததில் ஆண்டாளை அணுக்கமாக உணர்ந்ததால் ஆண்டாளை மையமாக கொண்ட பல ஓவியங்களை வரைந்துள்ளார். மனீஷா ராஜு தன் படைப்புகளில் இருக்கும் பெங்காள் கலைப் பள்ளியின் செல்வாக்கு தனக்கு நாக்பூரில் அறிமுகமான தாதாசாகெப் தேஷ்முக் என்ற மூத்த கலைஞரிடமிருந்து வந்தது என்று கூறியிருக்கிறார். தாதாசாகெப் தேஷ்முக் சாந்திநிகேதனில் பயின்றவர். அபனேந்திரநாத் தாகூர் போன்ற பெங்காள் கலை பள்ளி ஆளுமைகளுடன் நேரடியாக பழகியவர். மனீஷா ராஜுவின் தேடல் அவர் சிறுவயதில் கேட்ட புராண இதிகாச கதாபாத்திரங்களின் ஞாபகங்களுக்கும் அந்த ஞாபகங்களை திரும்பவும் நினைவு படுத்தும் தமிழக தென்னிந்திய கோவில் கற்சிற்பங்களுக்கும், சிறுதெய்வ அம்மன் கோவில்களுக்கும், அவர் பார்த்த அம்மன் திரைப்படங்கள், அவர் வாசித்த புராண கதைகள், பக்தி மரபை சேர்ந்த ஆளுமைகள் நோக்கி கொண்டு சென்றன. இவற்றின் கூறுகள் எல்லாம் மனீஷா ராஜுவின் படைப்பில் உள்ளது.
அவரது ஓவியங்களில் கண்ணை மூடி தியானத்தில் அமர்ந்திருப்பதை போன்ற கடவுள்கள், பெண் முகங்கள், உருவங்கள் ஆகியவை சுயதேடலையும் தன்னை தானே ஆழ்ந்து நோக்கி அதன் மூலம் இந்த பௌதிக உடலின் தோற்றம் மற்றும் முடிவை, ஒவ்வொரு மனித உடலில் இருக்கும் முடிவும் வரம்பும் அற்ற அழியாத ஆத்மாவின் இருப்பை உணர்ந்து கொள்வதற்கும் அந்த ஆத்மாவுடன் சிறிது நேரமாவது உரையாட வேண்டியதன் தேவையையும் குறிப்பதாகும் என்றார் மனீஷா ராஜு. மனீஷா ராஜு தன் படைப்புகள் பற்றி "ஓவியம் என்பது ஒருவரின் நிஜ உணர்வு, எண்ணங்கள் மற்றும் கற்பனையின் வெளிப்பாடாகும். எனது படைப்புகளை எக்காரணம் கொண்டும் சிக்கலாக்கவும் அதன் அமைதியை திசைதிருப்பவும் விரும்பவில்லை. படைப்பை பார்க்க வரும் பார்வையாளனை குழப்பி வெறுமனே மனப்பயிற்சி அனுபவம் மட்டும் அளிக்காமல் எளிமையான வழியில் பார்ப்பவருக்கு ஆறுதலை அளிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்" என்று கூறினார்.
பங்களிப்புகள்
மனீஷா ராஜு கொரோனா ஊரடங்கிற்கு முன்பு சில வருடங்கள் சென்னை மற்றும் நாக்பூரின் சில கலைஞர்களை இணைத்து கலை முகாம்கள் நடத்தினார். நாக்பூர் கலைஞர்களின் படைப்புகளை சென்னையில் காட்சிக்கு வைக்க ஏற்பாடு செய்திருக்கிறார். இந்த முயற்சிகள் நாக்பூர் மற்றும் சென்னை கலைஞர்களுக்கிடையில் உரையாடலை ஏற்படுத்த உதவியது. மகாராஷ்டிரா மாநிலம், சந்திரப்பூர் மாவட்டத்தில் பழங்குடி குழந்தைகளுக்கான ஓவிய முகாம் போன்ற சமூகம் சார்ந்த பணிகளை செய்திருக்கிறார் மனீஷா ராஜு.
தமிழ் எழுத்தாளர் இரம்யா நடத்தும் பெண் எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்களின் படைப்புகளை பற்றி பேசும் நீலி மின்னிதழின் முதல் பதிப்பில் முகப்போவியம் மற்றும் அட்டை விளம்பரங்களுக்கு(posters) மனீஷா ராஜுவின் ஓவியங்கள் பயன்படுத்தப்பட்டது. ரிது வித்யா என்ற சினு ஜோசப், கோதான் என்ற மராத்தி புத்தகங்களுக்கும் அட்டைப் படமாக மனீஷா ராஜூவின் ஓவியங்கள் பயன்படுத்தப்பட்டன
விவாதங்கள்
கலைஞர்களுக்காக கலைஞர்களால் உருவாக்கப்பட்டு கலைஞர்களால் வழிநடத்தப்பட்ட சோழமண்டலம் கலை கிராமத்தின் அமைப்புமுறையை முன்மாதிரியாக கருதும் மனீஷா ராஜு, கே. சி. எஸ். பணிக்கர், எஸ். நந்தகோபால் போன்றவர்களின் தலைமை இல்லாததால் இன்று சோழமண்டலம் கலை கிராமத்தின் செயல்பாடு பெயர் சொல்லும்படியாக இல்லை என்று நீலி மின்னிதழுக்கான கலந்துரையாடலில் கூறியுள்ளார்.
பங்கெடுத்த ஓவிய முகாம்கள்
- 2019 National camp by Lalit Kala Academi, at Wardha, MS
- 2017 Camp organized by Integral Coach Factory for museum at ICF Chennai
- 2012 Camp organized by Prakrit arts Gallery, Chennai at Bhedaghat, MP
கண்காட்சிகள்
தனிநபர் கண்காட்சிகள்
- 2021, Nostalgia by Forum Art Gallery, Chennai
- 2017, kalakriti Art Gallery, Hyderabad
- 2015,Swayamsiddha, A Gallery opening show for Ambrosia Art Gallery, Chennai
- 2011, Tathagata, Prakrit Arts Gallery, Chennai
- 2009, “Stuthi”, Prakrit Art Gallery Chennai
- 2008, ‘Re-Visited’, Sri Parvathy Arts Gallery, Chennai
- 2007, ‘Navagraha’ Prakrit Arts Gallery, Chennai.
- 2004, ‘Search for self’ Solo Show at CPR Art Gallery, Chennai
- 2006, ‘Nostalgia’ Kasthuri Shrinivasan Art Gallery, Coimbatore.
- 2004, ‘Search for self’ Solo Show at Ananya Art Gallery, Pondicherry
இருநபர் கண்காட்சிகள்(இந்தியா)
- 2011, Pratyaksha –Paroksha, at CISFA ki choti Gallery, Nagpur
- 2005, ‘Foot Steps of Time’, at Dakshinachitra Art Gallery, Chennai
கொரோனா ஊரடங்கு காலத்தில் நடந்த இணைய கண்காட்சிகள்
- 2021, Un-Lock Series 17.1 (Solo Show) by Sarala Art Gallery, Chennai
- 2021, Quiescent II, (Group Show )
- 2021, Vishwam, by Vasant Rao Curation Project
- 2021, Dare to Dream, by Art Cube Gallery, Bagalore
- 2020, Panchali, by Vasant Rao Curation Project
- 2020, Nature (Group Show) , by Veda Art Gallery, Chennai
- 2020, Quiescent I, (Groups Show)
குழு கண்காட்சிகள்(இந்தியா)
- 2022, Games people play, by Forum Art Gallery, Chennai
- 2020, Talking Spaces at Forum Art Gallery, Chennai
- 2019, Identity & Experience at Forum Art Gallery , Chennai
- 2019, Gnani Art Gallery, Singapore presented by Forum Art Gallery Chennai
- 2018, Kadamba Show in Forum Art Gallery ,Chennai
- 2017, Artitude at Art Houz, Chennai
- 2017, Artitude at WestIn hotel, Chennai
- 2017, In house show at Forum art gallery, Chennai
- 2017, In house show at Veda Art Gallery, Chennai
- 2017, Fusion, Organized and curated by Dimples Art Gallery, Chennai
- 2016, Show organized by Asian Art Gallery, US
- 2016, In house show organize by Veda Art gallery in Hayaat, Chennai
- 2016, Show organized by Vinyasa Art Gallery
- 2016, small format exhibition by Cholamandal
- 2016, Visible Visages organized by Veda Art Gallery, Chennai
- 2015, Plethora of Gods, at Forum Art Gallery, Chennai
- 2015, Show organized by Spastics society of India, Art Houz Gallery Chennai
- 2015, Small format exhibition by Cholamandal
- 2015, Ganesha Show at Ambrosia Art Gallery, Chennai
- 2014, The ai-Smile, Women Artist’ show, charity gala at Hyaat , Chennai
- 2014, Sapthas , group show by Chennai women artists at KST Gallery, Coimbatore
- 2013, Women artists, exhibition at Vinyasa Art gallery, Chennai
- 2011, Kamalini show with artist at Prakrit Arts Gallery on the occasion of International women’s day.
- 2011, Panchatantra in participation with five artists at Laburnum & Indigo Galleries atCholamandal Artists village, Chennai.
- 2010, “Panchamukhi” group show by five Chennai woman artists at Vernissage Art Gallery, Cochin
- 2009, “Diverse Phrase” in participation with five artists at Kasthuri Srinivasan Arts Gallery, Coimbatore
- 2009, “Panchamukhi” group show by five Chennai woman artists at Kasthuri Srinivasan Arts Gallery, Coimbatore
பிற கண்காட்சிகள்(Invited Shows- உலக அளவில்)
- 2016, Show at Singapore by Art Houz gallery, Chennai
- 2011, Samay, organized by Prakrit Arts Gallery, Chennai at Neharu Arts center, London
- 2011, Lafz, organized by Krishala Arts Gallery, Bangalore
- 2011, Invite show at Malaysia by Lakshana Arts gallery
- 2010, Size - S, organized by Prakrit Arts and Krishala Art Gallery, at Neharu Arts Center London
- 2010, Madras Canvas, organized by Forum art gallery Chennai at Kula Lumpur
பிற கண்காட்சிகள்(Invited Shows- இந்திய அளவில்)
- 2018, Show organized by c4c for flood relief Kerala, Chennai
- 2017, Participation Show in Forum Art Gallery
- 2016, Participation show in Forum Art Gallery
- 2016, Participation show in Veda Art Gallery
- 2016, Participation show in Forum Art Gallery
- 2016, Participation show in Veda Art Gallery
- 2015, Shloka – organized and arranged by Lokaat Art Gallery, Nagpur, MS
- 2015, Progressive Painters Association Show at Laburnum and Indigo Art Galleries
- 2015, Eternal Enlightenment – show on Goutam Buddha at Ailamma Art Gallery, Hyderabad
- 2015, Padme – show on lotus at Forum Art gallery, Chennai
- 2015, Show on Ganesha at Ambrosia Art Gallery, Chennai
- 2015, Show by Concern India Foundation at ITC Chola
- 2015, Show by Spastics Society of India Show at Art Houz
- 2014, Progressive Painters Association Show at Forum Art gallery, Chennai
- 2014, Progressive Painters Association Show at Laburnum and Indigo Art Galleries
- 2014, Small format exhibition at Vinyasa Art Gallery, Chennai
- 2014, Art for Concern by Concern India Foundation, ITC Grand Chola, Chennai
- 2013, Small Format Annual Art Exhibition at Cholamandal Art Gallery, Chennai
- 2013, Resist – art exhibition at Forum Art Gallery, Chennai
- 2013 Madras musing, Veda Art Gallery, Chennai
- 2013, Contemporary small format exhibition at Time & Space Gallery, Bangalore
- 2013, Group Show at Forum Art Gallery, Chennai
- 2013, 1 X 1 of Its kind, PPA Show at Forum Art Gallery
- 2012, Show organized by Anand Vikatan at Lalit Kala Akademi, Chennai
- 2011, Basant Panchami, by Prakrit Arts Gallery, Chennai
- 2011, PPA Cholamandal Exhibition, Cholamandal Art Gallery Chennai
- 2011, KCS Panikers celebration at part of Art Chennai at Cholamandal Art Gallery, Chennai
- 2010, Cholamandal Show at Cholamandal arts Gallery, Chennai
- 2010, Preview Show, lonavala Pune
- 2010, “Fusion” at Hotel Taj, Bangalore organized by Krishala Art, Bangalore
- 2010, Artist Handicraft Association, Cholamandal Art Gallery Chennai
- 2009, ‘Art fusion Show’ Neharu art Centre, Mumbai
- 2009, PPA Art Exhibition at Kasthuri Srinivasan Arts Gallery, Coimbatore
- 2009, PPA Art Exhibition, Laburnum & Indigo wing Cholamandal Art Gallery Chennai
- 2009, Serenity to Womanhood, by Forum Art Gallery, Chennai
- 2009, Madras Canvas in short, by Forum Art Gallery Chennai
- 2008, Chola Sherton, by FROZEN, social organization, Chennai.
- 2008, ‘Double take’ by Prakrit art gallery, chennai
- 2008, ‘Madras Canvas’ by Forum art Gallery, Chennai.
- 2008, Lalit Kala Academy by Pallava artist Village, Chennai
- 2008, Apparao Galleries Chennai and Delhi
- 2008, Affordable Art Show by Vinyasa art gallery, Chennai
- 2008, ‘Between the Lines’ an art shows organized by Art. Here. Now, at Lalit Kala Academy, Chennai
- 2007, ‘Southern Metaphor’ at Prakrit Arts Gallery, Chennai.
- 2005, ‘Affordable Art Show’ by Vinyasa Art Gallery at Chitrakala Parishad, Bangalore.
- 2004, Concern India Foundation, Sunder Mahal Chennai
- 2004, Royal Academy “Ganesha Show”, Gulbarga, Karnataka.
தேசிய கண்காட்சி
- 2011, South Central Zone Cultural Center, Nagpur, Maharashtra
ஏலங்கள்(Auction)
- 2015, Spastics Society of India, Chennai
- 2010, Confluence, art Auction by Prakrit Arts Chennai
- 2008, ‘Gems 2008’ an auction organized by MSSI, Park Sherton, Chennai
கலைத் திருவிழாக்கள்(Art Fair)
- 2014, Art Chennai at Cholamandal Gallery, Cholamandal Artist Village, Chennai
- 2014, Art Mela organized by Sarala Art Center, Chennai at Cholamandal Artists’ Chennai
- 2012, Art Chennai , Cholamandal Gallery, Cholamandal Artists Village, Chennai
- 2008, ‘Kala Mela’ organized by Lalit Kala Academy, Chennai
பங்கெடுத்த கலை முகாம்கள்
- 2019, National camp by Lalit Kala Academi, at Wardha, MS
- 2017, Camp organized by Integral Coach Factory for museum at ICF, Chennai
- 2012, Camp organized by Prakrit arts Gallery, Chennai at Bhedaghat, MP
கலை மூலம் நடந்த சமூக பங்களிப்புகள்
- 2019, Wall painting for beautification of Gandhi Sarovar Lake, Nagpur, MS
- 2018, Lamp making workshop for tribal children in Gadchiroli, MS in association with Ambuja Cements
- 2017, Workshop For Tribal Children on Gond Art, on school walls , organized by Ambuja Foundation in Gadchiroli, MS
- 2015, Camp organized by me on the occasion of International women’s day under the banner of Prangan in Chennai, Participating Artists 10 from Chennai and Nagpur ;
- 2014, Work shop on wall-Painting for rural school students organized by Ambuja cement, Chandrapur, Maharashtra
கலை பட்டறைகள்(Open Studio)
- 2020, Open Studio In and around Cholamandal Artist Village, Chennai
- 2018, Open Studio at Cholamandal Artist Village, Chennai
விரிவுரைகள் மற்றும் கலந்துரையாடல்கள்(Lectures and Interaction)
- 2015, Govt. College of Arts , Nagpur, MS
- 2017, Govt. College of Arts, Nagpur, Maharashtra
இணைப்புகள்
- சிலவற்றை கலைஞர்களால் விளக்க முடியாது: கலைஞர் மனீஷா ராஜுவுடன், கலைஞர் ஜெயராமின் உரையாடல்: நீலி மின்னிதழ்
- மனீஷா ராஜு: யூடியூப் சேனல்
- Reaching out to the spiritual side through art: newindianexpress
- Her journey flows like pastels on canvas: newindianexpress
- Conversations with the self: thehindu
- Paen to women: thehindu
- QUIESCENT 2020: youtube
- Soft Pastel Demonstration by Manisha Raju: youtube
- Manisha Raju in Mystic Moods Part 1-A Hina Bhatt Art Ventures initiative: youtube
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
24-Oct-2022, 22:56:26 IST