அலி உதுமான்: Difference between revisions
From Tamil Wiki
Logamadevi (talk | contribs) No edit summary |
(Added First published date) |
||
(5 intermediate revisions by 3 users not shown) | |||
Line 9: | Line 9: | ||
* கீர்த்தி மஞ்சரி | * கீர்த்தி மஞ்சரி | ||
== உசாத்துணை == | == உசாத்துணை == | ||
* ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள் | * [https://noolaham.org/wiki/index.php/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள், தென் புலோலியூர் மு. கணபதிப் பிள்ளை, 1967, பாரி நிலையம் வெளியீடு] | ||
{{ | |||
{{Finalised}} | |||
{{Fndt|09-Dec-2022, 09:37:32 IST}} | |||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
[[Category:எழுத்தாளர்கள்]] | |||
[[Category:Spc]] |
Latest revision as of 12:02, 13 June 2024
அலி உதுமான் (பிறப்பு:1880) ஈழத்து தமிழ் அறிஞர், எழுத்தாளர். கீர்த்தி மஞ்சரி எனும் நூலை இயற்றினார்.
வாழ்க்கைக் குறிப்பு
அலி உதுமான் இலங்கை புத்தளப் பகுதியைச் சார்ந்த புளிச்சாக்குளம் ஊரிலே பிறந்தார்.
இலக்கிய வாழ்க்கை
அலி உதுமான் தமிழிலக்கண விலக்கியங்களும், யாப்பணியும் கற்றார். 'கீர்த்தி மஞ்சரி' என்னும் நூலினை இயற்றியுள்ளார். இவரியற்றிய தனிப்பாடல்கள் கிடைக்கவில்லை.
மறைவு
அலி உதுமான் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் காலமானார்.
நூல் பட்டியல்
- கீர்த்தி மஞ்சரி
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
09-Dec-2022, 09:37:32 IST