கபிலரின் மலர்கள்: Difference between revisions
From Tamil Wiki
Manobharathi (talk | contribs) mNo edit summary |
(Added First published date) |
||
(6 intermediate revisions by 3 users not shown) | |||
Line 1: | Line 1: | ||
{{Read English|Name of target article=Kabilarin Malargal|Title of target article=Kabilarin Malargal}} | |||
[[File:மலர்கள்.jpg|thumb|கபிலர் மலர்கள்]] | [[File:மலர்கள்.jpg|thumb|கபிலர் மலர்கள்]] | ||
கபிலரின் மலர்கள்: சங்க காலப் புலவராகிய கபிலர் பத்துப்பாட்டின் ஒரு பகுதியாகிய குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்களைப் பற்றி குறிப்பிடுகிறார். அவை ஆய்வாளர்களால் பட்டியலிடப்பட்டுள்ளன. | கபிலரின் மலர்கள்: சங்க காலப் புலவராகிய கபிலர் பத்துப்பாட்டின் ஒரு பகுதியாகிய குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்களைப் பற்றி குறிப்பிடுகிறார். அவை ஆய்வாளர்களால் பட்டியலிடப்பட்டுள்ளன. (உ.வே.சாமிநாதையர் ஆய்வு.) | ||
உ.வே.சாமிநாதையர் ஆய்வு. | |||
பார்க்க [[கபிலர்]] | பார்க்க [[கபிலர்]] | ||
Line 7: | Line 7: | ||
கபிலரின் குறிஞ்சி பாட்டில் கூறிய 99 தமிழ் பூக்கள். | கபிலரின் குறிஞ்சி பாட்டில் கூறிய 99 தமிழ் பூக்கள். | ||
(பார்க்க [[ | (பார்க்க [[குறிஞ்சிப்பாட்டு]] ) | ||
# காந்தள் | |||
# ஆம்பல் | |||
# அனிச்சம் | |||
# குவளை | |||
# குறிஞ்சி | |||
# வெட்சி | |||
# செங்கொடுவேரி | |||
# தேமா (தேமாம்பூ) | |||
# மணிச்சிகை (குன்றிமணி ) | |||
# உந்தூழ் (பெரு மூங்கில்) | |||
# கூவிளம் (வில்வம்) | |||
# எறுழ் ( எறுழம்பூ) | |||
# சுள்ளி (முள் கனகாம்பரம்) | |||
# கூவிரம் | |||
# வடவனம் (துளசி) | |||
# வாகை | |||
# குடசம் | |||
# எருவை (கோரை) | |||
# செருவிளை(வெள்ளைக்காக்கணாம் பூ) | |||
# கருவிளம் | |||
# பயினி | |||
# வானிஓமம் | |||
# குரவம் | |||
# பசும்பிடி | |||
# வகுளம்(மகிழம்) | |||
# காயா | |||
# ஆவிரை (ஆவாரம்பூ) | |||
# வேரல் (மூங்கில்) | |||
# சூரல் பிரம்பு | |||
# சிறுபூளை | |||
# குறுநறுங்கண்ணி | |||
# குருகிலை | |||
# மருதம் | |||
# கோங்கம் (நெல்லி) | |||
# போங்கம் | |||
# திலகம் | |||
# பாதிரி | |||
# செருந்தி | |||
# அதிரல் (காட்டு மல்லி) | |||
# சண்பகம் | |||
# கரந்தை | |||
# குளவி | |||
# மாமரம் (மாம்பூ) | |||
# தில்லை | |||
# பாலை | |||
# முல்லை | |||
# கஞ்சங்குல்லை | |||
# பிடவம் | |||
# செங்கருங்காலி | |||
# வாழை | |||
# வள்ளி (பூசணி) | |||
# நெய்தல் | |||
# தாழை | |||
# தளவம் | |||
# தாமரை | |||
# ஞாழல் | |||
# மௌவல் | |||
# கொகுடி(கொடி முல்லை) | |||
# சேடல் | |||
# செம்மல் முல்லை | |||
# சிறுசெங்குரலி | |||
# கோடல் வெண்காந்தள் | |||
# கைதை (தாழையின் ஒருவகை) | |||
# வழை | |||
# காஞ்சி | |||
# கருங்குவளை (மணிக் குலை) | |||
# பாங்கர் | |||
# மரவம், மராஅம் (கடம்பு) | |||
# தணக்கம் (நுணா) | |||
# ஈங்கை | |||
# இலவம் | |||
# கொன்றை | |||
# அடும்பு | |||
# ஆத்தி (திருவாத்தி) | |||
# அவரை | |||
# பகன்றை (கிலுகிலுப்பை) | |||
# பலாசம் (முள்முருக்கு) | |||
# பிண்டி (அசோகம்) | |||
# வஞ்சி | |||
# பித்திகம் (பிச்சி, சாதிமுல்லை) | |||
# சிந்துவாரம் (நொச்சி) | |||
# தும்பை | |||
# துழாய் (நீலத்துளசி, கிருஷ்ணதுளசி) | |||
# தோன்றி | |||
# நந்தி | |||
# நறவம் | |||
# புன்னாகம் (புங்கம்) | |||
# பாரம் (பருத்தி) | |||
# பீரம் (பீர்க்கு) | |||
# குருக்கத்தி | |||
# ஆரம் (சந்தனம்) | |||
# காழ்வை (அகில்) | |||
# புன்னை | |||
# நரந்தம் (நார்த்தம்) | |||
# நாகம் (நாவல்) | |||
# நள்ளிருணாறி | |||
# குருந்தம் (காட்டு நாரத்தம்) | |||
# வேங்கை | |||
# புழகு (மலையெருக்கு) | |||
== உசாத்துணை == | == உசாத்துணை == | ||
* [https://enthantamil.blogspot.com/2016/03/99.html குறிஞ்சி திணை மலர்கள்] | * [https://enthantamil.blogspot.com/2016/03/99.html குறிஞ்சி திணை மலர்கள்] | ||
Line 114: | Line 116: | ||
*தமிழரும் தாவரமும் - கு. வி. கிருஷ்ணமூர்த்தி | *தமிழரும் தாவரமும் - கு. வி. கிருஷ்ணமூர்த்தி | ||
*சங்க இலக்கியத் தாவரங்கள் : கு. சீநிவாசன் | *சங்க இலக்கியத் தாவரங்கள் : கு. சீநிவாசன் | ||
{{ | |||
{{Finalised}} | |||
{{Fndt|15-Nov-2022, 13:38:36 IST}} | |||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] |
Latest revision as of 16:37, 13 June 2024
To read the article in English: Kabilarin Malargal.
கபிலரின் மலர்கள்: சங்க காலப் புலவராகிய கபிலர் பத்துப்பாட்டின் ஒரு பகுதியாகிய குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்களைப் பற்றி குறிப்பிடுகிறார். அவை ஆய்வாளர்களால் பட்டியலிடப்பட்டுள்ளன. (உ.வே.சாமிநாதையர் ஆய்வு.)
பார்க்க கபிலர்
மலர்களின் பட்டியல்
கபிலரின் குறிஞ்சி பாட்டில் கூறிய 99 தமிழ் பூக்கள்.
(பார்க்க குறிஞ்சிப்பாட்டு )
- காந்தள்
- ஆம்பல்
- அனிச்சம்
- குவளை
- குறிஞ்சி
- வெட்சி
- செங்கொடுவேரி
- தேமா (தேமாம்பூ)
- மணிச்சிகை (குன்றிமணி )
- உந்தூழ் (பெரு மூங்கில்)
- கூவிளம் (வில்வம்)
- எறுழ் ( எறுழம்பூ)
- சுள்ளி (முள் கனகாம்பரம்)
- கூவிரம்
- வடவனம் (துளசி)
- வாகை
- குடசம்
- எருவை (கோரை)
- செருவிளை(வெள்ளைக்காக்கணாம் பூ)
- கருவிளம்
- பயினி
- வானிஓமம்
- குரவம்
- பசும்பிடி
- வகுளம்(மகிழம்)
- காயா
- ஆவிரை (ஆவாரம்பூ)
- வேரல் (மூங்கில்)
- சூரல் பிரம்பு
- சிறுபூளை
- குறுநறுங்கண்ணி
- குருகிலை
- மருதம்
- கோங்கம் (நெல்லி)
- போங்கம்
- திலகம்
- பாதிரி
- செருந்தி
- அதிரல் (காட்டு மல்லி)
- சண்பகம்
- கரந்தை
- குளவி
- மாமரம் (மாம்பூ)
- தில்லை
- பாலை
- முல்லை
- கஞ்சங்குல்லை
- பிடவம்
- செங்கருங்காலி
- வாழை
- வள்ளி (பூசணி)
- நெய்தல்
- தாழை
- தளவம்
- தாமரை
- ஞாழல்
- மௌவல்
- கொகுடி(கொடி முல்லை)
- சேடல்
- செம்மல் முல்லை
- சிறுசெங்குரலி
- கோடல் வெண்காந்தள்
- கைதை (தாழையின் ஒருவகை)
- வழை
- காஞ்சி
- கருங்குவளை (மணிக் குலை)
- பாங்கர்
- மரவம், மராஅம் (கடம்பு)
- தணக்கம் (நுணா)
- ஈங்கை
- இலவம்
- கொன்றை
- அடும்பு
- ஆத்தி (திருவாத்தி)
- அவரை
- பகன்றை (கிலுகிலுப்பை)
- பலாசம் (முள்முருக்கு)
- பிண்டி (அசோகம்)
- வஞ்சி
- பித்திகம் (பிச்சி, சாதிமுல்லை)
- சிந்துவாரம் (நொச்சி)
- தும்பை
- துழாய் (நீலத்துளசி, கிருஷ்ணதுளசி)
- தோன்றி
- நந்தி
- நறவம்
- புன்னாகம் (புங்கம்)
- பாரம் (பருத்தி)
- பீரம் (பீர்க்கு)
- குருக்கத்தி
- ஆரம் (சந்தனம்)
- காழ்வை (அகில்)
- புன்னை
- நரந்தம் (நார்த்தம்)
- நாகம் (நாவல்)
- நள்ளிருணாறி
- குருந்தம் (காட்டு நாரத்தம்)
- வேங்கை
- புழகு (மலையெருக்கு)
உசாத்துணை
- குறிஞ்சி திணை மலர்கள்
- கபிலரின் மலர்கள் - தினமலர்
- தொல்காப்பியத்தில் தாவரங்கள் பி.சாவித்ரி
- கபிலரின் குறிஞ்சிப்பாட்டுத் தாவரங்கள் இரா. பஞ்சவர்ணம்
- தமிழரும் தாவரமும் - கு. வி. கிருஷ்ணமூர்த்தி
- சங்க இலக்கியத் தாவரங்கள் : கு. சீநிவாசன்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 13:38:36 IST